இலங்கைத் தமிழர்களுக்கு பெரியாரை புரிய வைக்கும் நோக்கிலான இந்தத் தொடரில், அவரது சுயமரியாதை இயக்கத்தின் செயற்பாடுகள் குறித்து பேசுகின்றனர் விஜியும் ஸ்டாலினும்.
Category: அரசியல்
குறும் தேசியவாதிகளின் நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து வெற்றிபெற்ற மக்கள் போராட்டம்
அமைதியாக, தெளிவாக அமைந்த ‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’ மக்கள் யாத்திரை, அரசியல்வாதிகளால் திசை திருப்பப்படுவதில் இருந்து தப்பித்திருப்பதாக வரவேற்றிருக்கும் ஆய்வாளர் வி. சிவலிங்கம் அவர்கள், இப்படியான சிவில் அமைப்புக்களின் போராட்டங்களில் அளவுக்கு அதிகமாக தலையிட்டு குழப்புவதை அரசியல்வாதிகள் தவிர்க்க வேண்டும் என்று வாதிடுகிறார்.
இலக்கு வைக்கப்படும் மட்டக்களப்பின் தமிழ் தேசிய அரசியல் செயற்பாட்டாளர்கள்
தமிழ் தேசியத்தை ஆதரிப்பவர்கள் அண்மைக்காலமாக ஆபத்தை எதிர்நோக்குவதாக குற்றச்சாட்டு ஒன்று எழுந்திருக்கிறது. இந்த விடயத்தில் அரங்கம் பத்திரிகையும் பாராமுகமாக இருப்பதாக கட்டுரையாளர் குற்றஞ்சாட்டுகிறார்.
சிங்கள பௌத்த தேசியவாதத்தை காக்கும் முயற்சியில் தோல்வியை நோக்கி செல்லும் நாடு
சிங்கள பௌத்த தேசியவாதத்தை பாதுகாக்க முயல்வதே தமது இலக்கு என்று காண்பித்துவரும் இலங்கையின் அரசுகள், அதுவே தமது நோக்கு என்பதற்கு வரலாற்றை ஆதாரமாக காண்பிக்க முயல்வதுடன் மறுபுறம் நாட்டை பொருளாதார தோல்விப் பாதையில் இட்டுச் செல்கின்றன.
சொல்லத் துணிந்தேன்—57
13வது அரசியல் சட்டத்திருத்தத்தை உளப்பூர்வமாக ஆதரிக்கும் விடயங்களில் தமிழர் அமைப்புக்களை இரு அணிகளாக வகுத்து ஆராயும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், அதன் பின்னணியில் இலங்கை தமிழர் அரசியல் எதிர்காலத்தை நோக்குகிறார்.
‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’ யாத்திரை உணர்த்தும் உண்மைகள் என்ன?
அரசியல்வாதிகளின் போராட்டங்கள் வெறுமனே பாராளுமன்றத்திலும் ஊடகங்களிலும் மாத்திரம் நின்றுபோக கிழக்கில் சிவில் சமூக அமைப்புகள் பிரச்சினைகளுக்கு எதிராக போராட முனைந்ததை வரவேற்கிறார் ஆய்வாளர் வி. சிவலிங்கம்.
சும்மா கிடைத்த சுதந்திரம் (?) ! (காலக்கண்ணாடி 21)
இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்ட இந்தப் பத்தியில் அதன் பின்னணியையும், வியாக்கியானங்களையும் ஆராய்கிறார் அழகு குணசீலன்.
இலங்கையின் தேசிய கீதமும் தமிழ் மொழி பெயர்ப்பும்
இலங்கையின் தேசிய கீதத்தை தமிழில் பாடலாமா என்ற விவாதம் ஒருபுறம் இருக்க, தேசிய கீதத்தை தமிழில் மொழி பெயர்த்தவர் யார் என்ற கேள்வியும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
மாங்குளம் மாநகர் – கருகிய கனவு
வடமாகாணத்தின் மைய நகராக மாங்குளம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது முன்னர் விடுதலைப்புலிகளின் ஒரு திட்டமாக இருந்ததாக கூறப்படுகின்றது. இத்தனைக்கும் அந்த முடிவு யதார்த்த ரீதியான ஒன்றே. ஆனால், இன்று அந்த மாங்குளம் திட்டம் கனவாகவே போய்விடுமோ என்ற அச்சம் வெளியிடுகிறார் இந்த பத்தி எழுத்தாளர்.
பெரியார் : அறிதலும் புரிதலும் (பாகம் 2)
இலங்கை தமிழ் மக்களால் பெரிதாக புரிந்துகொள்ளப்படாத பெரியார் குறித்த இந்தத் தொடரில் இன்று பெரியாருக்கும் காங்கிரஸ் மற்றும் காந்திக்குமான தொடர்புகள் குறித்துப் பேசுகின்றனர் விஜி மற்றும் ஸ்டாலின்.
