மாநகராம்…!மட்டு மாநகராம்..! விலைபேசப்படும் தலைகள் ! (காலக்கண்ணாடி :14)

மட்டக்களப்பு மாநகர சபை பாதீடு நிறைவேற்றத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் குறித்து இந்தத்தடவை ஆராய்கிறார் பத்தி எழுத்தாளர் அழகு குணசீலன்.

மேலும்

சடலங்களை எரிக்கும் இலங்கை அரசாங்கத்தின் செயலை பெண்கள் சந்திப்பு கண்டிக்கிறது

இலங்கையில் கொவிட் 19 இனால் இறந்த அனைவரினதும் உடல்களை கட்டாயமாக இலங்கை அரசாங்கம் எரிக்கும் நடவடிக்கையை பெண்கள் சந்திப்பு என்ற அமைப்பு வன்மையாக கண்டித்துள்ளது. அது குறித்து அந்த அமைப்பினால் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும்

இலங்கையில் அரசியலமைப்பு உருவாக்கம் அ முதல் ஔ வரை — பாகம் 5

இலங்கையின் புதிய அரசியலமைப்புக்கான உரையாடல்கள் குறித்த இந்தத் தொடரில் மல்லியப்புசந்தி திலகர் அவர்கள் ஜனாதிபதி – அமைச்சரவை – பொதுச்சேவைகள் குறித்த விடயங்களை ஆராய்கிறார்.

மேலும்

சொல்லத் துணிந்தேன் — 48

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதான பிள்ளையானை விடுதலை செய்யக்கூடாது என்று எம்.ஏ.சுமந்திரன் வாதாடிய விவகாரம் படு பிற்போக்குத்தனமானது என்கிறார் இந்தப் பத்தியின் எழுத்தாளர் த. கோபாலகிருஷ்ணன்.

மேலும்

கிறிஸ்மஸ் ஸ்பெசல்: மக்களை முட்டாள்களாக்கும் பிரிட்டிஷ் அரசாங்கம்

திடமான திட்டம் எதுவும் இல்லாமல் செயற்பட்டதாலேயே பிரிட்டிஷ் அரசாங்கம் மக்களை லொக் டவுனுக்குள் தள்ளியுள்ளதாக இந்தக் கட்டுரை குற்றஞ்சாட்டுகின்றது. இந்த விடயங்களில் பல ஊழல்கள் நடந்திருப்பதாகவும் ஊடகங்கள் கூறுகின்றன.

மேலும்

மட்டக்களப்பு எல்லையில் வாகரையின் ஆதங்கம்…

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பகுதி கடந்த காலங்களில் மிகவும் அதிகமான பாதிப்புகளை எதிர்கொண்டது. போர் முடிந்து பல ஆண்டுகள் கடந்த பின்னரும் அபிவிருத்தி என்பது எட்டாக்கனியாகவே அங்கு காணப்படுகின்றது. அவை குறித்த அந்தப் பகுதி மக்களின் ஆதங்கத்தை பிரதிபலிக்கும் ஒரு குறிப்பு.

மேலும்

சொல்லத் துணிந்தேன்—47

இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் மூலமான தீர்வுகளை அமுல் படுத்தியாவது தமிழ் மக்களுக்கு ஓரளவு நிம்மதியை ஏற்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் மாத்திரமன்றி தமிழர் தரப்பும் பொறுப்புடன் இதுவரை செயற்படவில்லை என்கிறார் கோபாலகிருஷ்ணன்.

மேலும்

மாரி மழையும் தவளையும், வாய்ச்சவாலும் வரவு செலவும் (காலக்கண்ணாடி-13)

நாடாளுமன்ற மற்றும் உள்ளூராட்சி பாதீடுகளின் போது நடந்த குழறுபடிகள் குறித்த தனது கருத்துக்களை முன்வைக்கிறார் அழகு குணசீலன். இவற்றை ஒரு அரசியல் மயப்படுத்தப்பட்ட பாதீடுகளாக அவர் பார்க்கிறார்.

மேலும்

சொல்லத் துணிந்தேன்—46

தமிழர் விவகாரங்களைக் கையாள வெளிநாட்டு பிரதிநிதிகள் உள்ளடங்கலாக தமிழர் ஐக்கிய சபை ஒன்றை உருவாக்கப்போவதாக மாவை சேனாதிராஜா அவர்கள் அறிவித்துள்ளது குறித்த கோபாலகிருஷ்ணன் அவர்களின் விமர்சனம் இது.

மேலும்

முஸ்லிம்களுக்கு ஆதரவாக சாணக்கியன் பேசியதை “அரங்கம்” ஏன் பாராட்டவில்லை?

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் நாடாளுமன்றத்தில் முஸ்லிம்களின் அடக்கம் செய்யும் உரிமைக்காக பேசியதை அரங்கம் பத்திரிகை ஏன் பெரிதாகப் பாராட்டவில்லை?

மேலும்