இலங்கையை மிரட்டும் 5 நெருக்கடிகள்

இலங்கையில் அண்மைக்கால நிலைமைகள் மிகவும் மோசமடைந்து வருவதாகக் கூறும் செய்தியாளர் கருணாகரன், அவற்றை 5 வகையாகப் பிரிக்கிறார். இந்தப் பிரச்சினைகளை தீர்த்து வைக்க அரசியல் மாண்பும் தெளிவான தலைமைகளும் தேவை என்று அவர் வாதிடுகின்றார்.

மேலும்

‘மாடு வாங்க முதல் நெய்க்கு விலை பேசிய அரசியல்’- (சொல்லத் துணிந்தேன்—59)

நடந்து முடிந்த “பொத்துவில் முதல் பொலிகண்டி வரை” ஊர்வலத்தின் பின்னணி குறித்து தனது பாணியில் ஆராய்கிறார் பத்தி எழுத்தாளர் த. கோபாலகிருஸ்ணன். 1956 இல் தமிழரசுக் கட்சி நடத்திய “திருமலை யாத்திரை” என்ற ஊர்வலத்துடன் அதனை அவர் ஒப்பிடுகிறார்.

மேலும்

பெரியார் : அறிதலும் புரிதலும் (பாகம்- 4)

பெரியார் பற்றிய தமது இந்தத்தொடரில் விஜி மற்றும் ஸ்டாலின் ஆகியோர் இந்தப் பகுதியில் பெரியாரின் உலகப் பயண அனுபவம் பற்றி குறிப்பிடுகிறார்கள்.

மேலும்

தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா!! (காலக்கண்ணாடி – 23)

அரசியலில் அடையாளப்படுத்தல்கள் குறித்துப் பேசும் அழகு குணசீலன் அவர்கள், தவறான அல்லது முழுமையடையாத இந்த அடையாளப்படுத்தல்கள் இலங்கை போன்ற நாடுகளில் ஏற்படுத்தியுள்ள பாதகங்களை மேற்கத்தைய உதாரணங்களுடன் விளக்குகிறார்.

மேலும்

ஆப்பிழுத்த குரங்கின் நிலையில் பெரும்பான்மைக் கட்சிகள்

சிங்கள பௌத்த இனவாத மையமாக சிறுகட்சிகள் இன்று உருவெடுத்திருப்பதுடன், பெரிய கட்சிகளை ஆட்டுவிக்கும் நிலைக்கு அவை வளர்ந்துள்ளமை குறித்தும் விளக்குகிறார் வி.சிவலிங்கம்.

மேலும்

சீனா – தமிழரின் எதிரியா நண்பனா?

யதார்த்தத்தில் சீனா இலங்கைத் தமிழர்களுக்கு உதவுகிறது என்று வாதிடுகிறார் செய்தியாளர் கருணாகரம். அதற்கான சில காரணங்களையும் அவர் பட்டியலிடுகிறார். சீனா உண்மையில் தமிழருக்கு சாதகமான சக்திதானோ?

மேலும்

வன்னி: தெருவில் காயும் நெல்

வடக்கிலும் விவசாயிகள் அடிப்படை வசதிகள் இன்றி விவசாயம் செய்யும் நிலையில் இருக்கிறார்கள் என்கிறார் இந்தப் பத்தியின் எழுத்தாளர். அரசாங்கமும், விவசாய அமைப்புக்களும், புலம்பெயர் நில உரிமையாளர்களும் விவசாயிகளை புறக்கணிப்பதாக அவர் குற்றஞ்சாட்டுகிறார்.

மேலும்

மக்கள் அரசியல் அறுவைச் சிகிச்சைக்கு தயாராக வேண்டும் (சொல்லத் துணிந்தேன் -58)

தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் இரு துருவங்களாக உள்ள தமிழர் அரசியல் அமைப்புக்களை எவ்வாறு கையாள வேண்டும் என்று பரிந்துரைக்கும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், இந்த விடயத்தில் மக்கள் ஒரு அரசியல் அறுவைச் சிகிச்சைக்கு தயாராக வேண்டும் என்கிறார்.

மேலும்

சிவில் சமூக அமைப்புகளை மக்கள் நம்பலாமா?

சிவில் அமைப்புகள் அரசியல் கட்சிகளின் நலன் சார்ந்து சிந்திக்காமல் மக்கள் நலன் சார்ந்து செயற்பட வேண்டும் என்கிறார் இந்தக் கட்டுரையாளர்.

மேலும்

இலங்கை: கண்ணுக்கு தெரியாத மற்றுமொரு போருக்குள்

இலங்கையில் கட்டுக்கடங்கா அன்றாடச் செலவுகள் அதிகரிப்பும், போருக்கு பின்னரான பிரச்சினைகள் தீர்க்கப்படாமையும், தொடரும் மக்கள் போராட்டங்களும் நாடு இன்னமும் “கண்ணுக்கு தெரியாத ஒரு போரு”க்குள்ளேயே இருப்பதாக உணரச் செய்வதாகக் கூறுகிறார் செய்தியாளர் கருணாகரன்.

மேலும்