இருக்கும் அரசியல் யாப்பின் ஊடாக அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுக்கான முயற்சி

இலங்கையின் இணைந்த வடகிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக பணியாற்றியவர் அ. வரதராஜ பெருமாள். ஸ்தம்பித நிலையை அடைந்துள்ள இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு ஓரளவாவது தீர்வு என்பது அதிகாரப் பகிர்வின் மூலமே சாத்தியம் என்கிறார் அவர். ‘எதிர்பார்க்கிற அளவுதூரம் போகாவிட்டாலும் பாதகமொன்றில்லை. உருப்படியான அதிகாரப் பகிர்வு நிகழ்ந்து ஆற்றல் மிக்க ஒரு மாகாண சபை ஏற்பட்டு அது காத்திரமாக செயற்படுமானால் அதுவே இலங்கையின் ஒட்டு மொத்த தேசிய அரசியல் பொருளாதார முன்னேற்றத்துக்கு அடித்தளமாகும்’ என்கிறார் அவர்.

மேலும்

வாகரைப் படுகொலை விரைவு படுத்திய புலிகளின் அரசியல் தற்கொலை! (காலக்கண்ணாடி – 32)

அநேகமான இடங்களில் விடுதலைப்போராட்ட இயக்கங்கள் ஆயினும், அவை அறம் தவறும் போது, தமக்கான புதை குழிகளையும் தாமே தோண்டிக்கொள்ள ஆரம்பித்து விடுகின்றன. இது விடுதலைப்புலிகளுக்குள் ஏற்பட்ட பூகம்பத்தின் விளைவு பற்றிய அழகு குணசீலனின் கருத்துகள்.

மேலும்

13வது திருத்தம் தேசிய இனப் பிரச்சனையின் தீர்வுக்கான ஆரம்பமா? – 03

இலங்கை அரசியல் நிலவரம் மிகவும் குழப்பகரமான திசையில் சென்றுகொண்டிருப்பதாக அனைவராலும் கருதப்படும் சூழ்நிலையில், இலங்கை தமிழர் பிரச்சினைக்கான தீர்வாக 13வது திருத்தத்தை முழுமையாக அமலாக்குவதை கருதலாமா என்பதை இங்கு ஆராய்கிறார் ஆய்வாளர் வி. சிவலிங்கம். இறுதிப்பகுதி.

மேலும்

சொல்லத் துணிந்தேன் – 66

இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கை தமிழர் தேவைகளை அண்மையில் நடந்து முடிந்த ஜெனிவா மாநாட்டுத் தீர்மானங்களின் பின்னணியில் ஆராயும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், இரு தரப்பின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படுவதற்கான நடவடிக்கைகள் இந்தியாவை அணுகுவதிலேயே குவிந்திருக்க வேண்டும் என்கிறார்.

மேலும்

13வது திருத்தம் என்பது தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வின் ஆரம்பமா? அல்லது அதன் முடிவின் ஆரம்பமா? – 02

இலங்கை அரசியல் நிலவரம் மிகவும் குழப்பகரமான திசையில் சென்றுகொண்டிருப்பதாக அனைவராலும் கருதப்படும் சூழ்நிலையில், இலங்கை தமிழர் பிரச்சினைக்கான தீர்வாக 13வது திருத்தத்தை முழுமையாக அமலாக்குவதை கருதலாமா என்பதை இங்கு ஆராய்கிறார் ஆய்வாளர் வி. சிவலிங்கம். பகுதி 2.

மேலும்

என் வழி தனி வழி – 2 (தமிழ் தேசியக் கட்சித் தலைவர்களிடம் சில கேள்விகள்?)

தமிழ் தேசியவாதிகளாகவும், விடுதலைப்புலிகளின் தொடர்ச்சியாகவும் தம்மை காண்பித்துக்கொள்ளும் பலரின் நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர் கருணாகரன் இங்கு மேலும் பல கேள்விகளை எழுப்புகிறார். தனக்கே உரித்தான யதார்த்தத்துடன் அவரது கேள்விகள் தொடருகின்றன.

மேலும்

ஆண்டகையே வழியனுப்புகின்றோம்! (காலக்கண்ணாடி – 31)

மன்னார் மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப்பு அவர்கள் காலமாகியுள்ளார். இலங்கையில் கொடிய போர் நடந்த காலத்தில் போரில் பாதிக்கப்பட்ட மக்களின் காவலனாக செயற்பட்ட அவரை காலக்கண்ணாடி ஒரு உண்மையான மனிதனாக பார்க்கின்றது. அழகு குணசீலனின் குறிப்பு இது…

மேலும்

உயிர்த்த ஞாயிறும் பிள்ளையான் பேசும் அரசியலும்! (காலக்கண்ணாடி 30)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த அறிக்கை வந்ததையிட்டு, பலரும் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். அதில் யதார்த்தமான கருத்து எது? ஆராய்கிறார் அழகு குணசீலன்.

மேலும்

‘என் வழி தனி வழி’ (தமிழ் தேசியம் – சில கேள்விகள்)

தமிழ் தேசியவாதிகளாகவும், விடுதலைப்புலிகளின் தொடர்ச்சியாகவும் தம்மை காண்பித்துக்கொள்ளும் பலரின் நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர் கருணாகரன் இங்கு பல கேள்விகளை எழுப்புகிறார். அவர்கள் உண்மையான தமிழ் தேசியவாதிகளா என்பது அவரது முக்கியமான கேள்விகளில் ஒன்று.

மேலும்

சொல்லத் துணிந்தேன் – 65 (இலவு காத்த கிளிகள்)

இலங்கை தமிழர் தரப்பின் ஜெனிவா முயற்சிகளை விமர்சிக்கும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தக் கோரும் தமிழர் தரப்பு முயற்சிகளை “இலவு காத்த கிளி”யின் நிலையுடன் ஒப்பிடுகிறார்.

மேலும்