போரில் வெற்றி பெற்றோரின் நீதி

ஒரு போரில் வெற்றி பெற்றவர்கள் தோற்றவர்களை எப்படி நடத்தினார்கள் என்பது கலாச்சாரத்துக்கு கலாச்சாரம், நாட்டுக்கு நாட்டு, காலத்துக்குக் காலம் வேறுபட்டிருக்கின்றது என்கிறது இந்த ஆக்கம்.

மேலும்

சொல்லத்துணிந்தேன் – 33

தமிழ்ச் சமூகம் தற்போது வேண்டிநிற்பது புலமையாளர்களை விடவும் ‘புத்திஜீவி’களை விடவும் செயற்பாட்டாளர்களையே என்று கூறும் பத்தியாளர் கோபாலகிருஷ்ணன், சர்வதேச அணுகுமுறை தொடர்பில் புதிய யுக்திகள் தேவை என்கிறார்.

மேலும்

அரசியல் யாப்பின் 20வது திருத்தமும், உயர் நீதிமன்றத் தீர்ப்பும்

கொரோனா நோய் தொற்று காலத்தில், அரசியல் யாப்பின் 20வது திருத்த விவகாரமும் அது குறித்த உயர் நீதிமன்ற வழக்கும் குறித்து ஆராய்கிறார் வி. சிவலிங்கம்.

மேலும்

கிழக்குக்கான அரசியல் முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல

கிழக்கின் தனித்துவ அரசியல் பேசுவோர் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் என்ற போலித் தமிழ்த் தேசியவாதிகளின் கூற்று தவறானது என்கிறார் எழுவான் வேலன்.

மேலும்

சொல்லத் துணிந்தேன்—32

13 வது அரசியலமைப்புத் திருத்தம் முழுமையாக அமல்படுத்தப்பட தமிழ் கட்சிகள் இதுவரை என்ன பங்களிப்பை செய்துள்ளன என்பது குறித்து கேள்வியெழுப்புகிறார் ஆய்வாளர் த. கோபாலகிருஷ்ணன்.

மேலும்

சொல்லத் துணிந்தேன்– 31

கிழக்கின் தனித்துவ அடையாள அரசியல் என்பது யாழ் மேலாதிக்க சிந்தனைகளுக்கு எதிரானதே தவிர ‘உண்மை’யான தமிழ்த் தேசியத்திற்கு எதிரானது அல்ல எம்கிறார் த. கோபாலகிருஷ்ணன்.

மேலும்

காலக்கண்ணாடி – 04 (மீண்டும் இந்தியா..?)

மீண்டும் மூன்றாம் தரப்பு ஒன்று குறித்த பேச்சுகளுக்கு மத்தியில் கடந்தகால இந்திய மூன்றாந்தரப்பு அனுபவங்களை காலக்கண்ணாடியில் நோக்குகிறார் ஆய்வாளர் அழகு குணசீலன்.

மேலும்

சிக்கல் நிறைந்த 20வது திருத்தத்தில் 13வது திருத்தத்தின் கதி?

20வது திருத்தம் 13வது திருத்தத்தையும் பாதிக்கும் என்கிறார் அரசியலமைப்பு அறிஞரான டாக்டர். நிஹால் ஜெயவிக்ரம. விபரங்களை தொகுத்துத்தருகிறார் வி. சிவலிங்கம்.

மேலும்

காலக்கண்ணாடி 03

ஆய்வாளர் அழகு குணசீலனின் தொடர் குறிப்புகள். மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் முடிவுகளில், இதுவரை பிறர் பார்க்காத ஒரு பக்கத்தைப் பார்க்க முனைகிறார் அவர்.

மேலும்