பொறுப்புக்கூறல் விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின் உதவியை நாடுவதில் தமிழர்கள் சிந்திக்க வேண்டியவை காரணிகள்
“பொறுப்புக்கூறல் விவகாரம் சர்வதேசமயப்பட்டதற்கு முன்னைய தலைமைத்துவத்தின் குறுகிய அரசியல் குறிக்கோள்களே காரணம் என்று கூறும் வெளியுறவு அமைச்சரினால் காலங்கடந்த நிலையிலாவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓரளவுக்கேனும் நம்பிக்கையைத் தரக்கூடிய உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றை நிறுவுவதற்கு தனது அரசாங்கத்தை வழிக்குக் கொண்டு வரமுடியுமா?”
NPP யின் நிகழ்ச்சி நிரலும் தமிழ்த்தேசியத் தரப்பின் எதிர்காலமும்
“இனப்பிரச்சினையைத் தீர்க்காமல் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்க்கவே முடியாது என்பதையே வரலாறு திரும்பத்திரும்ப நிரூபித்திருக்கிறது. ”இல்லை, நாங்கள் அதைப் புதிய முறையில் செய்துவெற்றியடைவோம்“ என்று NPP சொல்ல முற்பட்டால், எல்லோரும் ஏறி விழுந்த நொண்டிக் குதிரையில்தான் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் ஏறி விழப்போகிறது. மறுபடியும் காதில் துளையிட்டு ஒரு பூச்சூடல்“
மட்டக்களப்பு புதிய பொதுநூலகம் எப்போது திறக்கப்படும்…?(வெளிச்சம்:087)
மட்டக்களப்பு புதிய பொதுநூலகக்கட்டிடம் மக்கள் பாவனைக்கு திறந்துவிடப்பட வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றது.
இதை செய்வதற்கு கிழக்குமாகாண சபைக்கும், மட்டு. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவுக்கும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வருக்கும், உறுப்பினர்களுக்கும், அதிகாரிகளுக்கும் உள்ள தடை அல்லது தயக்கம் என்ன?
அப்படி ஏதும் தடைகள் இருந்தால் அதை வெல்ல இந்த அரசியல் வாதிகளால் முடியாமல் இருக்கிறதா?
தமிழ் அரசியல் கட்சிகள் ‘தனித்தவில்’ அடிப்பதால் எதுவுமே ஆகாது.(சொல்லித்தான் ஆகவேண்டும்— சொல்-44)
“ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் இணைந்து இலங்கை அரசாங்கத்திற்கும் இந்திய அரசாங்கத்திற்கும் அழுத்தம் கொடுக்கும் வகையில் 13ஆம் திருத்தத்தை அமுல் செய்யக்கோரும் ஒரு வெகுஜன இயக்கத்தை ஆரம்பிக்க வேண்டும். அதனைவிடுத்துத் தமிழ் அரசியல் கட்சிகள் தனித்தவில் அடிப்பதால் எதுவுமே ஆகாது.”
ஓர் ஆண்டு (NPP) ஆட்சியின் பின்: தமிழர் எதிர்பார்ப்புகள் மீதான மௌனம் மற்றும் மாகாண சபைத் தேர்தல்களின் நிச்சயமின்மை
“இப்போது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உறுதியான மற்றும் நெறிமுறையுள்ள நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நேரம் வந்துள்ளது. மாகாண சபைத் தேர்தல்கள் தாமதமின்றி, தலையீடின்றி நடத்தப்படுவதை உறுதி செய்து, அரசியல் சட்டத்தின் உணர்வுக்கும் எழுத்துக்கும் மதிப்பளிக்க வேண்டும். அதேசமயம், தமிழர் அரசியல் பிரதிநிதிகளுடன் உண்மையான உரையாடலை மேற்கொண்டு, நில ஆக்கிரமிப்பு, அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் நல்லிணக்கம் போன்ற நீண்டகால பிரச்சினைகளை தீர்க்க வேண்டியது அவசியம்.”
மாகாணசபை தேர்தல்கள்; குழப்பகரமான அறிவிப்புகளைச் செய்யும் அரசாங்கம்
“மாகாணசபை தேர்தல்கள் அடுத்த வருடம் நடத்தப்படும் என்று அரசாங்க தலைவர்கள் அண்மைக் காலமாக செய்துவரும் அறிவிப்புக்கள் தேர்தல்கள் நிச்சயமாக நடத்தப்படும் என்ற நம்பிக்கையை தருவதிலும் பார்க்க சந்தேகத்தை வலுப்படுத்துபவையாகவே அமைந்திருக்கின்றன.”
எதிர்மன்னசிங்கம்: மட்டக்களப்பின் கலை, பண்பாட்டுக் கவசம்!(வெளிச்சம்:086)
“அன்னாரின் இழப்பு கிழக்கின் கலை பண்பாட்டுக்கும், பாரம்பரியக்கலைகளுக்கும், அவற்றிற்கு உயிரூட்டும் கிராமங்களுக்கும் ஈடு செய்ய முடியாத ஒன்றாகும். மட்டக்களப்பு ஒரு பாரம்பரிய கலை பண்பாட்டு இயங்கியல் சக்தியை இழந்து நிற்கிறது. அன்னாருக்கு அரங்கத்தின் அஞ்சலிகள்.”
விஜயின் அரசியல் எதிர்காலத்தை கரூர் அனர்த்தம் தீர்மானிக்குமா?
“பொருளாதாரத்திலும் கல்வி மற்றும் சமூகநீதியிலும் பாரிய முன்னேற்றங்களை கண்டிருப்பதாக பெருமை பேசுகின்ற ஒரு மாநிலத்தில் சினிமா கவர்ச்சி தொடர்ந்தும் அரசியலைத் தீர்மானிக்கின்ற போக்கு துரதிராஷ்டவசமானது. எவரும் அரசியலில் பிரவேசிக்கலாம். ஆனால், தமிழ்நாட்டில் மாத்திரமே திரைப்படங்களில் மக்களைப் பாதுகாப்பவர்களாகவும் நீதிக்காக உயிரைக் கொடுத்துப் போராடுபவர்களாகவும் வேடங்களில் நடிப்பவர்கள் அரசியலில் பிரவேசிப்பதற்கும் முதலமைச்சராக வருவதற்கும் தங்களுக்கு உரிமையும் அருகதையும் இருப்பதாக நினைக்கிறார்கள்.”
ஆட்சிமுறைமை: முள்ளைப்பிடுங்கி கட்டையை அடித்தால்..?(வெளிச்சம்: 085)
“ஒட்டுமொத்தத்தில் சிறுபான்மை மக்களுக்கான சமூக, பொருளாதார, அரசியல் உரிமைகளை வழங்குவது என்பது எந்த ஆட்சி முறையாயினும் மைய அதிகாரம் பாராளுமன்றத்திற்கா…? அல்லது ஜனாதிபதிக்கா….? ஜனாதிபதி நல்லவரா….., ?கெட்டவரா……? என்பனவற்றுக்கு எல்லாம் அப்பால் அடுத்த தடவை அதிகார கதிரையில் அமர்வதையே குறியாகக்கொண்டது என்பதையும், கடந்த காலங்கள் சிறுபான்மை மக்களின் வாக்குகள் இன்றி பெரும்பான்மை சமூகம் தனித்து தங்களுக்கான ஆட்சியை தீர்மானிக்க முடியும் என்பதையும் சாதாரணமாக கடந்து செல்லும் அரசியல் அனுபவங்களாக கொள்ள முடியாது.”
மக்களின் எதிர்பார்ப்பும் அரசின் பொறுப்பும்
“மக்கள் NPP க்கு அதிகாரத்தை – ஆணையை வழங்கியது மாற்றங்களைச் செய்வதற்கே. அதாவது பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் தமது நியாயமான தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும்.
ஆனால், அதைச் செய்யாமல், கடந்த கால ஆட்சித் தவறுகளைத் தொடருவதும் கடந்த கால ஆட்சியாளர்கள் காட்டிய தயக்கத்தையும் – விட்ட தவறுகளையும் (ஊழலைத் தவிர) தொடருவதும் நல்லதல்ல. அது ஆட்சித் திறனுமல்ல.”
