வெளிநாட்டுச்சதி குறித்து சொல்ல நம்பிக்கையில்லாப் பிரேரணை வரை ஏன் காத்திருந்தார்?

எதிர்க்கட்சிகளினால் நேர்மையற்ற முறையில் குற்றஞ்சாட்டப்படும் ஒரு ‘ தேசபக்தனாக ‘ தன்னைக் காண்பிக்கும் முயற்சியே சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவின் அறிக்கை.

மேலும்

ரணில் விக்கிரமசிங்க: One Man Government

‘இப்போதிருப்பவை சவலைகள். இவற்றினால் எதையுமே செய்ய முடியாது. இதை அவை நன்றாக நிரூபித்துள்ளன. இவற்றை விட இருக்கின்ற One Man Army அல்லது One Man Government பரவாயில்லை.’

மேலும்

பாரிஸ் இலக்கியச் சந்திப்பும் கூக்குரல் இட்டோரும் 

பாரிஸ் நகரில் கடந்தமாத இறுதி நாட்களில் நடந்த இலக்கியச் சந்திப்பு நிகழ்வின் ஒரு அமர்வின் போது இடம்பெற்ற சில விமர்சனங்கள் பற்றிய ராகவனின் பார்வை இது. அந்த நிகழ்வில் விமர்சனங்களை முன்வைத்த சிலரது நடவடிக்கைகளுடனும் அவர் முரண்படுகிறார்.

மேலும்

ஈஸ்டர் படுகொலை..!கோமாவில் இருந்து விழித்த சிறிசேனவும் அரசியல் பின்னணியும்.!(மௌன உடைவுகள்-80)

ஈஸ்டர் படுகொலை தாக்குதல் குறித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அண்மைய கருத்துக்கான காரணம் என்ன? ஈஸ்டர் தினத்துக்கான பதிவாக அல்லாமல் நாளை ஏப்ரல் முட்டாள் தினத்துக்கான பதிவாக இதனை தருகிறார் அழகு குணசீலன்.

மேலும்

“கனகர் கிராமம்”. (‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் -26)

அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் திரும்பி வந்த போது அவர்களுக்கு அவர்களது சொந்த மண் நிராகரிக்கப்பட்டதற்கு ஒரு உதாரணம் இந்த ‘கனகர் கிராமம்’. அதுபற்றிய தனது அனுபவங்களை இங்கு ஒரு நாவலாக பகிர்கிறார் செங்கதிரோன். பகுதி 26.

மேலும்

மட்டக்களப்பு: நிலப்பயன்பாடும் – சனத்தொகை வளர்ச்சியும்.(மௌன உடைவுகள்- 79)

மட்டக்களப்பு மாவட்ட சனத்தொகை வளர்ச்சியை உற்று நோக்குகையில் பொதுவாக காணிப்பிரச்சினையை ஒரு பொதுவான காரணமாக கொள்ள முடியாது. ஆனால் சில தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் இது ஒரு சிறப்பு பிரச்சினை என்பதையும் மறுப்பதற்கில்லை.

மேலும்

தேர்தல்கள் பற்றிய குழப்பமான கதைகள்

தேர்தல்களை சந்திப்பதில் அரசியல் தலைவர்களுக்கு உள்ள தயக்கம், எந்த தேர்தலை முதலில் நடத்துவது என்பது குறித்த கருத்து முரண்பாடுகள், தேர்தல் சட்டங்களை திருத்துவதில் ஏற்பட்ட குளறுபடிகள் போன்ற பலகாரணங்களால் தேர்தல்கள் நடத்துவதற்கான முயற்சிகள் இழுபறிப்படுகின்றன.

மேலும்

மட்டுநகரின் ஜெயாலயா இசைக்குழுவும் கவிஞர் எருவில் மூர்த்தியும்

ஐம்பதுகளின் இறுதியில் வன்செயலில் கண்பார்வையை இழந்தவர் கவிஞர் எருவில் மூர்த்தி. ஆனால், மட்டக்களப்பு ஜெயா இசைக்குழுவுக்காக கேட்கப்பட்ட போது, 70 களில் இலங்கையில் அறிமுகமான மேலைத்தேய உடைக்கலாச்சாரத்தை காதுகளால் கேட்டு, அகக்கண்ணால் புரிந்து அவர் பாடல் எழுதியுள்ளார். அவருடனான அந்த உன்னத அனுபவத்தை இங்கு பகிர்கிறார் கோவிலூர் செல்வராஜன்.

மேலும்

“கனகர் கிராமம்” ‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் – 25

அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் திரும்பி வந்த போது அவர்களுக்கு அவர்களது சொந்த மண் நிராகரிக்கப்பட்டதற்கு ஒரு உதாரணம் இந்த ‘கனகர் கிராமம்’. அதுபற்றிய தனது அனுபவங்களை இங்கு ஒரு நாவலாக பகிர்கிறார் செங்கதிரோன். பகுதி 25.

மேலும்

சிங்கள அதிகாரிகளால் தீர்க்க முடியுமா.?மட்டக்களப்பு காணிப்பிரச்சினை பகுதி:2 (மௌன உடைவுகள்-78)

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் குடிப்பரம்பல் குறித்த தரவுகள் குறித்துப்பேசும் அழகு குணசீலன், அங்குள்ள காணிப்பிரச்சினைக்கு காரணம் நிர்வாக பயங்கரவாதம் அல்ல என்று வாதிடுவதுடன், இந்தப்பிரச்சினைகளை சிங்கள நிர்வாக அதிகாரிகளை நியமிப்பதன் மூலம் மட்டும் தீர்த்துவிட முடியாது என்கிறார்.

மேலும்

1 3 4 5 6 7 129