தி. ஞானசேகரனின் ‘எரிமலை’ நாவல் குறித்த பார்வை
எழுத்தாளர் தி. ஞானசேகரனின் ‘எரிமலை’ நாவல் குறித்த தனது பார்வையை ஒரு குறிப்பாக இங்கு பதிவு செய்கிறார் இலக்கிய விமர்சகர், “செங்கதிரோன்” த. கோபாலகிருஷ்ணன்.
கிழக்குக்கான அரசியல் முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல
கிழக்கின் தனித்துவ அரசியல் பேசுவோர் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் என்ற போலித் தமிழ்த் தேசியவாதிகளின் கூற்று தவறானது என்கிறார் எழுவான் வேலன்.
சொல்லத் துணிந்தேன்—32
13 வது அரசியலமைப்புத் திருத்தம் முழுமையாக அமல்படுத்தப்பட தமிழ் கட்சிகள் இதுவரை என்ன பங்களிப்பை செய்துள்ளன என்பது குறித்து கேள்வியெழுப்புகிறார் ஆய்வாளர் த. கோபாலகிருஷ்ணன்.
படுவான் திசையில்…
அரச நியமனங்களில் உள்ளூரவர்களை அனுமதிக்கத் தவறியதால் படுவான்கரை கிராமங்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து பேசுகிறார் படுவான் பாலகன்.
சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (5)
அவுஸ்திரேலியாவில் இருந்து தனது சொந்த மண்ணை திரும்பிப் பார்க்கும் பாடும்மீன் சு. ஶ்ரீஸ்கந்தராசா அவர்கள், உயர் வகுப்பு நினைவுகளை மீட்டுகின்றார்.
அழியுமுன் எரியுமுன் இந்த உடலைப் புணர் (கவிதை)
தாபங்களோடும் அடங்காத் தீயோடும் காலமெல்லாம் அலைவது, பாவமும் சாபமும் நீங்காத வாழ்வாகி
இப்பூமியைப் பழிக்குழியாக்கிவிடக்கூடும் என்கிறார் கருணாகரன்.
வழிபாட்டுச் சடங்குகளும் குணமாக்கலும்
எமது பாரம்பரிய வழிபாட்டுச் சடங்குகள் கேலிக்குரியவை அல்ல. மூட நம்பிக்கையல்ல. அவை குணமாக்கும் செயற்பாடுகள் என்கிறார் ஆய்வாளர் க. பத்திநாதன். அவரது குறிப்புகள்.
யார் இந்த தேனு?
அண்மையில் ஒரு சிறு காணொளி மூலம் இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்படும் ஒரு மட்டக்களப்பு இளைஞர் குறித்தும், மட்டக்களப்பின் கிரிக்கெட் நிலைமை குறித்தும் பேசுகிறது இந்த ஆக்கம்.
“ஒரு காலத்தில் இன நல்லுறவில் சொர்க்கபுரியாகத் திகழ்ந்த கண்டி”
இலங்கையில் மன்னராட்சிக்காலத்தில் அவர்கள் பரந்த மனப்பாங்குடன் இருந்த வேளையில் கண்டியில் இன நல்லிணக்கம் நிலவியுள்ளதாக பேராசிரியர் கணநாத் ஒபேசேகர கூறுகிறார்
தயிர்ச் சட்டிகள் – (கவிதை)
— சு.சிவரெத்தினம் — அம்மா பாலை முறுகக் காச்சி ஊத்துகின்ற தயிர் மணம்
