ஜோர்ஜ் கபிரியேல்! (காலக்கண்ணாடி – 42)

அமெரிக்காவின் நிர்வாகத்தில் முக்கிய பதவி ஒன்றுக்கு மட்டக்களப்பு வாகரையை பிறப்பிடமாகக் கொண்ட ஜோர்ஜ் கபிரியல் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறித்த அழகு குணசீலனின் பார்வை இது.

மேலும்

சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (25)

தனது சொந்த மண்ணின் நினைவுகளை மீட்டிப் பார்க்கும் ஶ்ரீகந்தராசா அவர்கள், இந்தப் பகுதியில் 70களின் இறுதி வருடங்களில் அரசியல் ரீதியாக நடந்த சில நிகழ்வுகள் ஏற்படுத்திய விளைவுகளை நினைவு கூர்கிறார்.

மேலும்

சாதியும் பிரதேசவாதமும் – கருத்தாடல் களம் 01

‘பிரதேசவாதமா ஜனநாயகப் பற்றாக்குறையா? (தமிழ் அரசியலை முன்னோக்கி நகரவிடாது தடுக்கும் உள்முரண்பாடுகள்)’ என்ற தலைப்பில் வி.சிவலிங்கம் அவர்கள் அரங்கம் பத்திரிகையில் எழுதிய தொடர் கட்டுரைகள் குறித்த கருத்தாடல் இது. எழுவான்வேலனின் கருத்துகளின் முதல் பகுதி.

மேலும்

சொல்லத் துணிந்தேன் – 76

அதிகாரப்பகிர்வு குறித்த சீரிய சிந்தனை தமிழ் அரசியல் தலைவர்களிடம் இல்லாதிருப்பதாக விமர்சிக்கும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் நடவடிக்கைகள் குறித்தும் தனது கருத்துகளை முன்வைக்கிறார்.

மேலும்

போர்ட் சிட்டியும் பொருளாதார அறிவும்! ஏட்டுச்சுரக்காயும், நாட்டுச்சுரக்காயும்! — (காலக்கண்ணாடி 41)

கொழும்பில் அமையவுள்ள போர்ட்சிட்டியின் பொருளாதார அனுகூலங்கள் நேரடியாக மாத்திரமன்றி மறைமுகமாகவும் இலங்கைப் பொருளாதாரத்துக்கு உதவும் வாய்ப்பு உள்ளது என்று வாதிடுகிறார் அழகு குணசீலன். தனது வாத்துக்கான சில ஆதாரங்களையும் அவர் கடந்த கால நிலைமைகளில் இருந்து காண்பிக்க முனைகிறார்.

மேலும்

புலம் பெயர்ந்த சாதியம்- 9

புலம்பெயர் தமிழர் மத்தியிலான சாதிய அடக்குமுறைகள் பற்றி இத்தொடரில் பேசிவரும் தேவதாசன் அவர்கள், வெள்ளாளியக் கருத்தியல் என்று கூறப்படும் விடயம் குறித்து தனது கருத்துக்களை முன்வைக்கிறார். அது மனித நேயத்துக்கு புறம்பானது என்று அவர் வாதிடுகிறார்.

மேலும்

தமிழரின் இந்தியா குறித்த அணுகுமுறை – தொடரும் தவறுகள் (சொல்லத் துணிந்தேன்-75)

கடந்த காலங்களில் இலங்கைத் தமிழர் தரப்பு இந்தியாவை அணுகிய முறைகளை கடுமையாக விமர்சிக்கிறார் இந்த பத்தியின் ஆசிரியர் கோபாலகிருஸ்ணன். இன்றும் கூட தமிழர் தரப்பு சில “மாயமான்களை” நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறதே ஒழிய இந்த விடயத்தில் சரியான பாதையில் பயணிக்கவில்லை என்பது அவரது கவலை.

மேலும்

வாழைச்சேனை ..! மற்றொரு கல்முனையா…..? (வஞ்சனை செய்வாரடி கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி…) – காலக்கண்ணாடி -40

வாழைச்சேனை பிரதேச சபையில் அண்மையில் நடந்த சில நிகழ்வுகள் அங்கு தமிழ் தேசியக் கட்சிகளுக்கு வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக வாதிடுகிறார் அழகு குணசீலன். மக்களுக்கான இரு வளர்ச்சித்திட்டங்கள் தமிழ் மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களால் தடுக்கப்பட்டதாக அவர் குற்றஞ்சாட்டுகிறார்.

மேலும்

வன்முறைகள், ஊடுருவல்கள், ஆலய அழிப்புகள் மூலம் ஒடுக்கப்பட்ட கல்முனைத் தமிழர்: (சொல்லத் துணிந்தேன்-74)

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் குறித்து எழுதிவருகின்ற கோபாலகிருஸ்ணன் அவர்கள், கல்முனையில் வன்முறைகள், ஊடுருவல், நிலப்பறிப்புகள், ஆலய அழிப்புகள் மூலம் தமிழர் ஒடுக்கப்பட்ட சம்பவங்களை ஆதாரம் காட்டி கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கான நியாயத்தை முன்வைக்கிறார்.

மேலும்

புலம் பெயர்ந்த சாதியம் 8

தமிழர் அரசியல் கட்சிகள் சிலவேளைகளில் தேவை கருதி தம்மை சாதிமறுப்பு இயக்கங்களாக காட்டிக்கொள்ள முனைந்தாலும் அவை வெள்ளாளக் கருத்தியலில் அடிப்படையிலேயே செயற்பட்டன என்று வாதிடுகிறார் கட்டுரையாளர் தேவதாசன். விடுதலைப்புலிகள் அமைப்பும் இந்த சிந்தனைக்கு உட்பட்டதாகவே செயற்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டுகிறார்.

மேலும்

1 95 96 97 98 99 114