“ஈழத்தில் தமிழ்ப்பேசும் மக்களின் வரலாற்றுருவாக்கமும் கிழக்கிலங்கையிலிருந்து எழும் பதிற்குறிகளும்” என்ற பேராசிரியர் மௌனகுருவின் தொடரின் இந்தப்பகுதியில் இலங்கைத் தமிழர் வரலாறாகக் கட்டமைக்கப்பட்ட யாழ்ப்பாண மேனிலைத் தமிழர் வரலாறு பற்றி அவர் பேசுகிறார்.
Category: தொடர்கள்
சொல்லத் துணிந்தேன்—35
நமது தமிழர் அரசியல் வட்டாரத்தில் ‘துரோகி’ என்றும் ‘தியாகி’ என்று குறிசுடும் ஊடகப்போக்குகள் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்துகிறார் பத்தியை எழுதும் தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்.
உருவகக்கதை – “தாய்மை”
“தாய்மை” என்ற பெயரில் வாழையடி வாழையின் பெருமை பற்றி செங்கதிரோன் எழுதும் உருவகக் கதை இது.
காலக்கண்ணாடி -06
காலக்கண்ணாடி – 05 இல் தான் எழுதிய கட்டுரை குறித்து வந்த விமர்சனங்களுக்கு தனது பாணியில் பதிலளிக்கிறார் பத்தி எழுத்தாளர் அழகு குணசீலன்.
சொல்லத் துணிந்தேன் – 34
‘தமிழ்த் தேசியக் கட்சிகள்’ என்று பெயர் சூட்டுவதற்குரிய அளவுகோல் யாது? என்று வினவுகிறார் பத்தியை எழுதும் தம்பியப்பா கோபாலகிருஷ்ணன். அளவுகோல்கள் இடத்துக்கு இடம் மாறுகிறதா என்றும் அவர் வினவுகிறார்.
படுவான் திசையில்…
கொரொனே காலத்தில், மத்திய கிழக்கில் வாழும் தமது உறவுகள் குறித்த கவலையால் சோகத்தில் உறைந்திருக்கும் படுவான்கரை வீடுகள் குறித்து பேசுகிறார் படுவான் பாலகன்.
உருவகக் கதை — தெளிவு
தெளிவு என்ற பெயரில் செங்கதிரோன் வழங்கும் உருவகக் கதை இது.
சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (6)
அவுஸ்திரேலியாவில் இருந்து தனது சொந்த மண்ணை திரும்பிப் பார்க்கும் பாடும்மீன் சு. ஶ்ரீஸ்கந்தராசா அவர்கள், தனது ஊர் சினிமா கொட்டகைகளை நினைத்துப் பார்க்கிறார்.
ஈழத்தில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுருவாக்கம் (பகுதி 2)
ஈழத்தில் தமிழ்ப்பேசும் மக்களின் வரலாற்றுருவாக்கமும் கிழக்கிலங்கையிலிருந்து எழும் பதிற்குறிகளும் பற்றிய பேராசிரியர் மௌனகுருவின் தொடர்… (பகுதி 2)
சொல்லத்துணிந்தேன் – 33
தமிழ்ச் சமூகம் தற்போது வேண்டிநிற்பது புலமையாளர்களை விடவும் ‘புத்திஜீவி’களை விடவும் செயற்பாட்டாளர்களையே என்று கூறும் பத்தியாளர் கோபாலகிருஷ்ணன், சர்வதேச அணுகுமுறை தொடர்பில் புதிய யுக்திகள் தேவை என்கிறார்.