மாறிச் செல்லும் உலக அரசியல் சூழலும், ஜனநாயக கோட்பாட்டு விவாதங்களும் (பகுதி 3)

மாறிச்செல்லும் உலக அரசியல் சூழலும் ஜனநாயக கோட்பாட்டு விவாதங்களும் என்னும் தலைப்பிலான தனது இந்தத் தொடரில் சிவலிங்கம் அவர்கள், 20 ஆம் நூற்றாண்டில் பிரபலமாக பேசப்பட்ட பாசிசம், கம்யூனிஸம் மற்றும் லிபரல் ஜனநாயகம் ஆகியவற்றில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து ஆராய்கிறார்.

மேலும்

எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் (பகுதி – 7)

தடுமாறும் இலங்கைப் பொருளாதாரம் குறித்து எழுதிவருகின்ற வரதராஜா பெருமாள் அவர்கள், தென்னாசியாவில் பலமான பொருளாதாரமாக வர்ணிக்கப்படும் இலங்கைப் பொருளாதாரத்தின் உண்மை நிலைமையை விளக்குகிறார். அதன் பின்னடைவு நிலைக்கான காரணங்களையும் அவர் ஆராய்கிறார்.

மேலும்

மட்டக்களப்பில் பொலிவுபெறும் பொதுசன நூலகம் – 7

மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற புதிய நூலகம் தொடர்பாக தனது பரிந்துரைகளை எழுதி வருகின்ற மூத்த நூலகவியலாளர் என்.செல்வராஜா அவர்கள், இந்தப் பகுதியில் நூலகத்தில் அமையவேண்டிய சுவடிகள் காப்பகம் குறித்த தனது பரிந்துரைகளை முன்வைக்கிறார்.

மேலும்

ஹேமாவின் பையன்! நான் மங்கள பேசுகிறேன்……! (காலக்கண்ணாடி 54)

அண்மையில் காலமான இலங்கையின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான மங்கள சமரவீர அவர்களுக்கான அஞ்சலிக் குறிப்புகள் பல வகைப்பட்டவையாக தமிழர் வட்டாரங்களில் திகழ்ந்தன. இது அழகு குணசீலனின் அஞ்சலிக் குறிப்பு. ஆனால், பிறர் வார்த்தைகளில்.

மேலும்

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை: ஒர் அரசியல் போராளியின் பயணம்! (பகுதி 4)

தனது போராட்ட கால அனுபவங்களைப் பகிரும் யோகன் கண்ணமுத்து (அசோக்) அவர்கள், காந்தியத்துடனான தனது அனுபவம், மலையக மக்களை வடக்கு கிழக்கில் குடியேற்றியமை மற்றும் புளொட் அமைப்புடன் தொடர்பு ஆரம்பித்தமை ஆகியவை குறித்து இங்கு பேசுகிறார்.

மேலும்

அம்பாறை தமிழர் புறக்கணிப்பு ( சாதியும் பிரதேசவாதமும் – கருத்தாடல் களம் 09)

யாழ் மேலாதிக்கத்தின் காரணமாக கிழக்கு தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதாக தமது வாதங்களை முன்வைத்துவரும் எழுவான் வேலன், இங்கு அம்பாறை மாவட்ட தமிழர்கள் தமிழ் தேசியவாதிகளின் புறக்கணிப்புகளால் எதிர்கொண்ட பிரச்சினைகளை பேசுகின்றார்.

மேலும்

வடக்கு நோக்கி வந்த சொந்தச் சகோதரர் (நீதி மறுப்பும் நீதி கோரலும்)— 08

மலையகத்தில் வன்முறைகளால் பாதிக்கப்பட்டு வடக்கு நோக்கி வந்த இந்த சொந்தங்களின் கதைகள் தொடருகின்றன. தமது தனி வலிகளை சிலர் இங்கு பகிர்கின்றனர். பானையில் இருந்து அடுப்பில் விழுந்த கதைகளை… செய்தியாளர் கருணாகரனின் பதிவு…

மேலும்

மக்கத்துச் சால்வை மண்ணும் மணமும்: ஒரு அறிமுகமடல்! கடுகு சிறிது காரம் பெரிது!! (காலக்கண்ணாடி 53)

மட்டக்களப்பு தமிழகம் தந்த மாண்புமிகு மனிதன் எஸ். எல். எம். ஹனிபா அவர்கள் பற்றி அவரது நண்பர்கள் பேசும் நூல் ஒன்று அண்மையில் வெளிவந்துள்ளது. எஸ்.எல்.எம் என்ற உன்னதமான எங்கள் மண்ணின் மைந்தன் குறித்துப்பேசும் இதனைப் பற்றி இங்கு பேசுகிறார் அழகு குணசீலன் அவர் மீதான வாஞ்சையுடன். அரங்கமும் அதில் பெருமைகொள்கிறது.

மேலும்

சொல்லத் துணிந்தேன்—88

தமிழரின் நலன்களைப் பாதுகாக்க தமிழ் தேசியக் கட்சிகளை நம்பி பிரயோசனமில்லை என்று கூறும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், மாற்றாக இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பலன்களையாவது முழுமையாகப் பெற மாற்றுக்கட்சிகள் தங்களுக்குள் உடன்பட வேண்டும் என்கிறார்.

மேலும்

எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் (பகுதி – 6)

இலங்கையின் மோசமடைந்த பொருளாதார நிலைமை குறித்து பேசிவரும் வரதராஜா பெருமாள் அவர்கள், தனிநபர் வருமானம் அதிகரித்ததாக போலியாகக் காண்பிக்கப்படும் கணிப்பீடுகள் குறித்தும், இளைஞர் வேலைவாய்ப்பு என்பது பாரிய பிரச்சினையாவது குறித்தும் இங்கு பேசுகிறார்.

மேலும்

1 88 89 90 91 92 114