புதிய அரசியல் யாப்பும், தமிழ் அரசியலும் (விவாதக் களம் – 3)

புதிய அரசியல் யாப்புக்கான விவாதங்களை மையமாகக் கொண்ட இந்தத் தொடரில், பல்லினங்கள் வாழும் ஒரு நாட்டில் சமஸ்டி, இறைமை, சுயநிர்ணய உரிமை போன்ற விடயங்கள் பற்றிய புரிதல் குறித்து ஆராய்கிறார் ஆய்வாளர் வி. சிவலிங்கம்.

மேலும்

சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (10)

“கான முயல் எய்த அம்பினில் யானை

பிழைத்தவேல் ஏந்தல் இனிது.” – என்ற வள்ளுவரின் வாக்குக்கமைய உழைத்த தனது ஊர் இளைஞர்களைப் பற்றி தொடர்ந்து பேசுகிறார் புலம்பெயர்ந்து, தனது ஊரைத் திரும்பிப்பார்க்கும் பாடும்மீன் சு.ஶ்ரீகந்தராசா.

மேலும்

சொல்லத் துணிந்தேன் – 40

பௌத்த சிங்களப் பேரினவாத அரசாங்கங்களின் கெடுபிடிகள் ஒருபுறமிருந்தாலும் தமிழர்களின் பின்னடைவுகளுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வினைத்திறனற்ற அரசியல் செயற்பாடுகளும் பிரதான காரணங்கள் என வாதிடுகிறார் அரசியல் ஆய்வாளர் த. கோபாலகிருஷ்ணன்.

மேலும்

ஈழத்தில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுருவாக்கமும் …. பகுதி 7

ஈழத்துத் தமிழ் பேசும் மக்களின் வரலாறென்பது யாழ்ப்பாணத் தமிழரின் வரலாறு மாத்திரமல்ல. அதில் மட்டக்களப்பில் வாழும் தமிழ் மக்களதும் இஸ்லாமிய மக்களதும் வரலாறும் இருக்க வேண்டும் என்பதனையே மட்டக்களப்பில் வெளியான முக்கியமான சில, ‘சாதி – இன வரலாற்று நூல்கள்’ மறைமுகமாகவும் சில இடங்களில் வெளிப்படையாகவும் பேசுவதாக கூறுகிறார் பேராசிரியர் சி. மௌனகுரு.

மேலும்

லண்டனில் மழை ! ஏறாவூரில் குடை!! (காலக்கண்ணாடி – 09)

“மூன்று இனங்கள் வாழும் ஒரு நாட்டில், முதலாவது இனம் இரண்டாவது இனத்தை அழிக்கும் வரை, மூன்றாவது இனம் முதலாவது இனத்தின் செல்லப்பிள்ளையாக இருக்கும். முதலாவது இனம் இரண்டாவது இனத்தை அழித்தொழித்தபின்
மூன்றாவது இனத்திற்கும் அதேகதிதான் நடக்கும்” – லெனின்.

மேலும்

இலங்கையின் புதிய அரசியலமைப்பு: ‘அ’ முதல் ‘ஒள’ வரை – (பாகம் 1)

இலங்கையில் அடுத்து வரவுள்ளதாக சொல்லப்படும் புதிய அரசியலமைப்புக்கான ஆலோசனைகள் கோரப்பட்டுள்ளன. அவை குறித்து மக்கள் மத்தியில் வி. சிவலிங்கம் அவர்கள் ஆரம்பித்து வைத்த கலந்துரையாடலில் இணைகிறார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், அரசியலமைப்பு விவகார ஆர்வலருமான மல்லியப்புசந்தி திலகர்.

மேலும்

சொல்லத் துணிந்தேன் –39

இந்தப் பத்தியில் இந்தத்தடவை 2018 இல் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் கொதிப்பு நிலையில் தமிழர் தரப்பு விட்ட தவறுகளை ஆராய்கிறார் அரசியல் செயற்பாட்டாளர் த. கோபாலகிருஷ்ணன்.

மேலும்

புதிய அரசியல் யாப்பும், தமிழ் அரசியலும்: விவாதக் களம் – 2

புதிய அரசியல் யாப்புக்கான நடவடிக்கைகளில் தமிழ் மக்கள் எவ்வகையான பங்களிப்பை முன்வைக்க வேண்டும் என்று ஆராயும் ஆய்வாளர் வி.சிவலிங்கம் அவர்கள் சிங்கள பெரும் தேசியவாதமும் தமிழ் குறும் தேசிய வாதமும் ஒன்றை ஒன்று சார்ந்து செயற்படுவதனால் மக்கள் சந்திக்கும் இன்னல்கள் குறித்து எச்சரிக்கிறார்.

மேலும்

சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (9)

அவுஸ்திரேலியாவில் இருந்து எழுத்தாளர் பாடும்மீன் சு. ஶ்ரீகந்தராசா அவர்கள் எழுதும் இந்தத்தொடரில், இந்த வாரம் அவர் தாம் தமது ஊரில் எம்ஜிஆர் மன்றம் அமைத்த கதையைப் பகிர்கிறார்.

மேலும்

ஈழத்தில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுருவாக்கம் (பகுதி-6)

‘ஈழத்தில் தமிழ்ப்பேசும் மக்களின் வரலாற்றுருவாக்கமும் கிழக்கிலங்கையிலிருந்து எழும் பதிற்குறிகளும்’ என்ற பேராசிரியர் மௌனகுருவின் தொடரின் இந்தப்பகுதியில் மட்டக்களப்பில் வாழும் பல சமூகங்கள் பற்றி வெளியான சில நூல்கள் பற்றி பேசுகிறார். அதனை யாழ்ப்பாண நிலைமைகளுடன் அவர் ஒப்புநோக்குகின்றார்.

மேலும்

1 64 65 66 67 68 70