அகரனின் ‘துரோகன்’ சிறுகதைத் தொகுப்பு மீதான ஓர் உசாவல் 

பிரான்ஸ் நாட்டில் வாழும் புலம்பெயர் எழுத்தாளரான அகரன் எழுதிய “துரோகன்” என்னும் சிறுகதைத் தொகுப்பு நூல் பற்றிய ஒரு விமர்சனம் இது.

மேலும்

“கனகர் கிராமம்”(‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் – 60)

இன்றைய “கனகர் கிராமம்” தொடர் நாவலின் அங்கத்தில் கனகரட்ணம் அவர்களின் மறைவுக்குப்பின்னர் அம்பாறையில் நடந்த சில விடயங்கள் குறித்துப்பேசும் செங்கதிரோன், முக்கிய கதாபாத்திரமான கோகுலன் எதிர்கொண்ட சில அரசியல் அழுத்தங்கள் குறித்தும் விபரிக்கிறார்.

மேலும்

“கனகர் கிராமம்”. அரசியல் – சமூக – வரலாற்று நாவல். (அங்கம் – 59)

“கனகர் கிராமம்” தொடர் நாவலின் இந்தப்பகுதியில் அமைச்சர் கனகரட்ணம் அவர்களின் மரணம், இறுதி நிகழ்வுகள் ஆகியவை குறித்து செங்கதிரோன் நினைவு கூர்கிறார்.

மேலும்

செங்கதிரோனின் “யாவும் கற்பனையல்ல”  சிறுகதைத் தொகுப்பு – ஒரு புதிய பரிமாணம்!

“இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகள் யாவும், வழமையான சிறுகதைக்குரிய மரபு வழிவந்த வாய்ப்பாடுகளை மீறி அல்லது கட்டுடைத்து உருவம், உள்ளடக்கம், உத்தி என்பவற்றில் ஒரு வித்தியாசமான திசையைக் காட்டுவதன் மூலம் இந்நூலின் வரவு ஈழத்துச் சிறுகதைப் பரப்பில் புதிய பரிமாணமொன்றினை வெளிப்படுத்தியுள்ளது. ​​“

மேலும்

மட்டக்களப்பில் எஸ்.பொன்னுத்துரையின் ‘முதல் முழக்கம்’                        நாடகமும் பின்னணிக் கதையாடல்களும் 

“இலங்கையின் தமிழ் நாடக வரலாறுகளை எழுதியோர் எஸ்.பொன்னுத்துரையின் நாடக அக்கறைகளையும் ‘முதல் முழக்கம்’ போன்ற நாடகத்தின் திணிவுகளையும் பேசாமல் இருட்டடிப்புச் செய்தனர். ஆனால் அவற்றையெல்லாம் மீறி நாடகத்தின்மீதான எஸ்பொவின் ஊழியம் மேற்கிளம்பிவரும் காலம் அண்மித்துவிட்டது என்பதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன.”

மேலும்

மெல்பேண் மேடையில் எல்லோரையும் கவர்ந்த  “சிலப்பதிகாரம்” !

“அறக்கருத்துகளின் அடிப்படையில் எழுந்த, சிலப்பதிகாரத்தின் கதை, சோழ நாட்டிலே தொடங்குகிறது. பாண்டிய நாட்டிலே உச்சம் பெறுகிறது, சேரநாட்டிலே நிறைவு பெறுகிறது.
இவ்வாறு, முடியுடை மூவேந்தர்களின் ஆட்சிகளோடும், பூம்புகார், வஞ்சி, மதுரை ஆகிய மூன்று நகரங்களோடும், பேரியாறு, காவிரி ஆறு,  வைகை ஆறு ஆகிய மூன்று பெரும் நதிகளோடும் தொடர்பு பட்டதாகவும், இயல், இசை, நாடகம் என்னும் மூன்று தமிழையும் தன்னகத்தே கொண்டதாகவும் விளங்குகின்ற ஒப்பற்ற செந்தமிழ் காப்பியமான சிலப்பதிகாரத்தை நாடகமாக்கி மேடையேற்றிய இந்தப் பாரிய முயற்சியில், அவுஸ்திரேலியாவின் மூன்று மாநிலங்களைச்  சேர்ந்த கலைஞர்கள் பங்குபற்றியிருக்கிறார்கள் என்பதை அறியும்போது, இது தற்செயலா அல்லது தமிழ் அன்னையின்அருட்செயலா என்று வியந்து, நினைந்து, மகிழ்ந்து நிற்கிறோம்.”

மேலும்

சொந்த  மண்ணின் சுகந்த நினைவுகள்! -40 (நீண்ட இடைவெளிக்குப் பின்னர், மீண்டும் தொடர்கிறது..)

தனது சொந்த மண்ணின் நினைவுகளை மீட்டும் பாடும்மீன் சு. ஶ்ரீகந்தராசா அவர்கள், இந்திய அமைதிப்படை காலத்தில் தனது ஊருக்கான பிரசைகள் குழுவில் தான் இணைந்து ஆற்றிய சில பணிகள் குறித்து இங்கு பேசுகிறார்.

மேலும்

“கனகர் கிராமம்”(‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் – 58)

கஞ்சிக்குடிச்ச ஆற்றுக்குளம் அபிவிருத்தி செய்யப்படுவதற்கான முயற்சிகள் குறித்து இந்தப்பகுதியில் பேசுகிறார் செங்கதிரோன்.

மேலும்

“கனகர் கிராமம்”(‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம்- 57)

“பாரிய நதி அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளூர் சிறுவிவசாயிகளின் சிறுகுள விவசாயத்திட்டங்களின் மீது ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்தும் கிழக்கின் விவசாயப்பண்பாட்டை அவை எவ்வாறு அழித்தன என்பது குறித்தும் இந்தப்பகுதியில் பேசும் செங்கதிரோன், புதிர் எடுத்தல் போன்ற கொண்டாட்டங்கள் குறித்தும் குறிப்பிடுகிறார்.”

மேலும்

செங்கதிரோன் கோபாலகிருஸ்ணன் – ஒர் இலக்கியத் தளம்

“எழுத்தாளரும்,கலை இலக்கிய சமூக அரசியல் செயற்பாட்டாளருமான செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் 13.12.2024 ஆகிய இன்று அகவை எழுபத்திநான்கைப் பூர்த்திசெய்து தனது எழுபத்தைந்தாவது அகவையுள் காலடி எடுத்துவைப்பதையொட்டி இக் கட்டுரை இடம்பெறுகிறது.”

மேலும்