நட்பின் தியாகத்தையும் ஒற்றுமையின் பலத்தையும் பேசும் உருவகக்கதை…
Category: சிறுகதைகள்
முதல் உறவு (சிறுகதை)
ஆண் எதையும் செய்யலாம். எதையும் சொல்லலாம். ஒரு பெண் எதைச் சொல்வதென்றாலும் செய்வதென்றாலும் அதைப் பயந்துகொண்டே சொல்லவேண்டிய அவலமான நிலைமைதான் இந்தச் சமுதாயத்தில் உள்ளது என்பதைப் பிரதிபலிக்கும் சிறுகதை.
உருவகக்கதை – “தாய்மை”
“தாய்மை” என்ற பெயரில் வாழையடி வாழையின் பெருமை பற்றி செங்கதிரோன் எழுதும் உருவகக் கதை இது.
படுவான் திசையில்…
கொரொனே காலத்தில், மத்திய கிழக்கில் வாழும் தமது உறவுகள் குறித்த கவலையால் சோகத்தில் உறைந்திருக்கும் படுவான்கரை வீடுகள் குறித்து பேசுகிறார் படுவான் பாலகன்.
உருவகக் கதை — தெளிவு
தெளிவு என்ற பெயரில் செங்கதிரோன் வழங்கும் உருவகக் கதை இது.
எத்தனை கோணம்…? எத்தனை பார்வை ! (சிறுகதை)
அவுஸ்திரேலியாவில் வாழும் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் முருகபூபதியின் மற்றுமொரு கொரொனா சிறுகதை.
நடையில் வந்த பிரமை ( சிறுகதை )
கொரொனா காலச் சிறுகதை ஒன்று. அவுஸ்திரேலியாவில் இருந்து எழுத்தாளர் முருகபூபதி.
பெற்ற மனம்! (சிறுகதை)
அண்ணன் தம்பியை எதிர்த்து நின்ற எமது 80களின் களநிலவரம் குறித்த ஒரு புனை கதை. அவுஸ்திரேலியாவில் இருந்து பாடும்மீன் சு. ஶ்ரீகந்தராசா எழுதியது.
ஒப்பீடு (சிறுகதை)
புலம்பெயர் மண்ணில் சமூக, கலாச்சார வேறுபாடுகளை ஒப்பீடு செய்யும் வகையிலான ஒரு சிறுகதை. எழுதியவர் பாடும்மீன் சு. ஶ்ரீகந்தராசா
கடவுள் என்ன நினைத்திருக்காரோ அதுதான் நடக்கும்!
கொக்கட்டிச்சோலை தேர் திருவிழா மற்றும் அது நடந்த சூழ்நிலை குறித்த படுவான் பாலகனின் குறிப்புகள்…
