“திலீபன் போராட்டங்கள்”, தோற்றுப்போன தமிழ் பெருந்தலைகளை மீட்பதற்கான போராட்டமே என்கிறார் ஆய்வாளர் தம்பியப்பா கோபாலகிருஷ்ணன். வரலாற்று ரீதியாக இதனை நிரூபிக்க அவர் முனைகிறார்.
- Home
- கட்டுரைகள்
- Page 139
Category: கட்டுரைகள்
ஜனநாயகமும் 20வது யாப்புத் திருத்தமும்
இலங்கையில் அரசியல் யாப்பு மாற்றம் குறித்த பல வாதங்கள் எழுந்துள்ளன உலக வரலாற்று ஆதாரங்களுடன் நிகழ்வுகளை ஒப்பீடு செய்கிறார் ஆய்வாளர் விஸ்வலிங்கம் சிவலிங்கம்.
மட்/ வின்சன்ட் மகளிர் பாடசாலை – 200 ஆண்டுகள்
மட்டக்களப்பின் வின்சன்ட் மகளிர் கல்லூரி தனது 200வது ஆண்டு நிறைவை, அதிபர் தவத்திருமகள் உதயகுமார் தலைமையில் கொண்டாடியது. அதன் தோற்றம், வளர்ச்சி மற்றும் மாற்றம் குறித்து ஆராய்கிறார் பேராசிரியர் சி. மௌனகுரு
கிழக்கு மக்கள் தமிழ் தேசியத்தினை விட்டுக்கொடுக்கவில்லை, ஆனால்…
கிழக்குமாகாண தேர்தல் முடிவுகள் கிழக்கு மக்கள் தமிழ் தேசியத்தினை விட்டு விலகிவிட்டார்கள் என்பதை குறிக்கிறதா என்பது குறித்து ஆராய்கிறார் எழுவான் வேலன்.
இசைக்குத் தணியாத இதயத்து நோய்!
மறைந்த “பாடும் நிலா” பாலசுப்ரமணியம் குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் எஸ். எம். வரதராஜன் தனது நினைவுகளைப் பகிர்கிறார்.
மட்டக்களப்பு புனித மிக்கேலின் நிறம் என்ன?
அனைவரையும் உள்வாங்காமல், தவிர்த்துவிட்டுப் போகும் எமது இலங்கை மற்றும் தமிழ் சமூகப் போக்கை தனது பழைய பள்ளிக்கூட அனுபவங்களுடன் ஒப்பு நோக்க முயற்சிக்கிறார் சீவகன் பூபாலரட்ணம். —
சொல்லத் துணிந்தேன் – 29
இலங்கை, குறிப்பாக கிழக்கிலங்கை நிலவரம் குறித்து மூத்த எழுத்தாளரும் அரசியல் செயற்பாட்டாளருமான தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் அவர்கள் தனது கருத்துக்களை இங்கு தொடர் பத்தியாக பகிர்கிறார்.
காலக்கண்ணாடி!! 02
அழகு குணசீலனின் தொடர் குறிப்புகள். “நேற்றுக் கலைந்த ஈழக் கனவு, இன்று கலையும் பாலத்தீனக் கனவு குறித்து தனது கவலைகளைப் பகிர்ந்து கொள்கிறார்.
யாருக்கு அதிகாரம்? : 20 திருந்தும் அல்லது திருந்தாது
இலங்கை அரசியலமைப்பின் 20வது திருத்தம் ஆளும் தரப்பிலும் சர்ச்சையை எதிர்கொண்டுள்ளது. அதற்கான காரணங்கள் என்ன என்பதை ஆராய்கிறார் சீவகன் பூபாலரட்ணம்.
சொல்லத் துணிந்தேன்-28
இலங்கை, குறிப்பாக கிழக்கிலங்கை நிலவரம் குறித்து மூத்த எழுத்தாளரும் அரசியல் செயற்பாட்டாளருமான தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் அவர்கள் தனது கருத்துக்களை இங்கு தொடர் பத்தியாக பகிர்கிறார்.