அரசியல் யாப்பின் 20வது திருத்தமும், உயர் நீதிமன்றத் தீர்ப்பும்

கொரோனா நோய் தொற்று காலத்தில், அரசியல் யாப்பின் 20வது திருத்த விவகாரமும் அது குறித்த உயர் நீதிமன்ற வழக்கும் குறித்து ஆராய்கிறார் வி. சிவலிங்கம்.

மேலும்

“தற்கொலை”: சீரியஸான ஒரு சுகாதாரப் பிரச்சினை

அங்கொன்றும் இங்கொன்றும் நடக்கும் நிகழ்வல்ல தற்கொலை. அதன் தீவிரத்தை உலக, இலங்கை மற்றும் தமிழர் மட்டத்தில் ஆராய்கிறார் த. ஜெயபாலன்.

மேலும்

தி. ஞானசேகரனின் ‘எரிமலை’ நாவல் குறித்த பார்வை

எழுத்தாளர் தி. ஞானசேகரனின் ‘எரிமலை’ நாவல் குறித்த தனது பார்வையை ஒரு குறிப்பாக இங்கு பதிவு செய்கிறார் இலக்கிய விமர்சகர், “செங்கதிரோன்” த. கோபாலகிருஷ்ணன்.

மேலும்

கிழக்குக்கான அரசியல் முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல

கிழக்கின் தனித்துவ அரசியல் பேசுவோர் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் என்ற போலித் தமிழ்த் தேசியவாதிகளின் கூற்று தவறானது என்கிறார் எழுவான் வேலன்.

மேலும்

சொல்லத் துணிந்தேன்—32

13 வது அரசியலமைப்புத் திருத்தம் முழுமையாக அமல்படுத்தப்பட தமிழ் கட்சிகள் இதுவரை என்ன பங்களிப்பை செய்துள்ளன என்பது குறித்து கேள்வியெழுப்புகிறார் ஆய்வாளர் த. கோபாலகிருஷ்ணன்.

மேலும்

வழிபாட்டுச் சடங்குகளும் குணமாக்கலும்

எமது பாரம்பரிய வழிபாட்டுச் சடங்குகள் கேலிக்குரியவை அல்ல. மூட நம்பிக்கையல்ல. அவை குணமாக்கும் செயற்பாடுகள் என்கிறார் ஆய்வாளர் க. பத்திநாதன். அவரது குறிப்புகள்.

மேலும்

“ஒரு காலத்தில் இன நல்லுறவில் சொர்க்கபுரியாகத் திகழ்ந்த கண்டி”

இலங்கையில் மன்னராட்சிக்காலத்தில் அவர்கள் பரந்த மனப்பாங்குடன் இருந்த வேளையில் கண்டியில் இன நல்லிணக்கம் நிலவியுள்ளதாக பேராசிரியர் கணநாத் ஒபேசேகர கூறுகிறார்

மேலும்

சொல்லத் துணிந்தேன்– 31

கிழக்கின் தனித்துவ அடையாள அரசியல் என்பது யாழ் மேலாதிக்க சிந்தனைகளுக்கு எதிரானதே தவிர ‘உண்மை’யான தமிழ்த் தேசியத்திற்கு எதிரானது அல்ல எம்கிறார் த. கோபாலகிருஷ்ணன்.

மேலும்