இலங்கையின் இன்றைய அரசியல் சூழ்நிலையில், இலங்கை தமிழ் மக்கள் தமது விவகாரங்களை எவ்வாறு முன்னெடுப்பது, இருக்கக்கூடிய சூழ்நிலையை எவ்வாறு தமக்கு சாதகமாக பயன்படுத்துவது என்பது குறித்து பேசுகிறார் கோபாலகிருஸ்ணன்.
Category: அரசியல்
அடுத்தது என்ன? என்ன செய்வது?
இலங்கையின் இன்றைய நெருக்கடி நிலையில் அடுத்தது என்ன என்பது அனைவரின் கேள்வியாக உள்ளது. அடுத்த மாற்றங்கள் புதிய அரசியல் சாசனத்தினால், ஆட்சி முறையினால், அரசியற் சிந்தனையினால், அரசியற் பண்பாட்டினால், மக்களின் வாழ்க்கையினால் உருவாக்கப்பட வேண்டும் என்கிறார் செய்தியாளர் கருணாகரன்.
காலிமுகத்திடலில் காந்தி பேசுகிறார் (காலக்கண்ணாடி 91)
காலனித்துவ ஆட்சி இன்னமும் அகலாத இலங்கையில் நடந்த போராட்டங்களை, போராளிகளை காந்தி இருந்திருந்தால் எப்படிப் பார்த்திருப்பார், என்ன சொல்லியிருப்பார். இது அழகு குணசீலனின் சிந்தையில் உதித்தது. போராட்டக்காரர்களை நோக்கி…
‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம்-20)
தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகாண ஆரம்பப்புள்ளியாகவாவது 13வது திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்று தற்போதைய சூழ்நிலையிலும் வலியுறுத்துகிறார் கோபாலகிருஸ்ணன்
காலக்கண்ணாடி: 90 இலங்கையின் அரசியலமைப்பு (ஏ)மாற்றங்கள்..!
இலங்கையில் இதுவரைகால அரசியலமைப்பு மாற்றங்களின் விளைவுகள் குறித்து ஆராயும் அழகு குணசீலன், இனி நிலைமை என்ன என்று பேசுகிறார்.
காலமுகத்திடல் போராட்டம் மேற்குலக வலை (வாக்குமூலம் 19)
காலிமுகத்திடல் போராட்டங்கள் தமிழ் மக்களுக்கு பிரயோசனமற்றவை என்று மீண்டும் வலியுறுத்தும் கோபாலகிருஸ்ணன், மேற்குலக வலையில் சிக்காமல் தமிழ் மக்கள் யதார்த்தத்தையுணர்ந்து செயற்பட வேண்டும் என்கிறார்.
புதிய அரசியல் ஒழுங்கின் தேவை
நாட்டில் தற்போது எழுந்துள்ள நெருக்கடிகளை தீர்ப்பதற்கு ஒரு புதிய அரசியல் ஒழுங்கும், அதனைப் பின்பற்றும் ஒழுக்கமும் தேவை என்கிறார் செய்தியாளர் கருணாகரன்.
தகப்பன் சாமிக்களை கட்டுப்படுத்துங்கள் (வாக்குமூலம்-18)
அண்மைக்காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் கட்டுப்பாடில்லாமல் சில உறுப்பினர்கள் பொறுப்பற்றுச் செயற்படுவதாகக் குற்றஞ்சாட்டும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், இவர்களை கட்சித்தலைமை கட்டுப்படுத்தாவிட்டால், தமிழ் மக்கள் பெரும் அவலங்களை சந்திக்கும் நிலைமையை அது ஏற்படுத்திவிடும் என்று எச்சரிக்கிறார்.
வரும் ஆனால் வராது : இது ஒரு நவீன ஆக்கிரமிப்பு யுக்தி
இல்லாமை இலங்கை எங்கிலும் தொடர்கிறது. ரணில் உட்பட எவராலும் கட்டுப்படுத்த முடியாத நிலைமை. வெளிச்சக்திகளே அனைத்தையும் தீர்மானிக்கின்றன என்கிறார் செய்தியாளர் கருணாகரன். இது ஒரு நவீன வெளிநாட்டு ஆக்கிரமிப்பு முயற்சி என்கிறார் அவர்.
தமிழ் இளைஞர்கள் மற்றும் மக்களின் தியாகங்களை புறக்கணித்து அரசியல் விளையாடும் தமிழ் தலைமைகள் (வாக்குமூலம்-17)
தமிழ் மக்கள் மற்றும் விடுதலைப்போராட்ட இயக்கங்களின் இளைஞர்கள் ஆகியோர் தமிழர் உரிமைகளுக்காக செய்த தியாகங்களை புறக்கணித்துக்கொண்டு, தமது சுய அரசியல் லாபங்களுக்காக சித்து விளையாட்டுக்களை செய்வதை தமிழ் தலைமைகள் இன்னமும் தொடர்வதாக குற்றஞ்சாட்டுகிறார் ஆய்வாளர் கோபாலகிருஸ்ணன்.
