தனது சொந்த மண்ணின் நினைவுகளை மீட்டிவரும் பாடும்மீன். ஶ்ரீகந்தராசா அவர்கள்தான் சட்டத்தரணியாக பயிற்சி பெற்ற கால நினைவுகளை மீட்டிப்பார்க்கிறார்.
Category: அரசியல்
பாவனைப் போரும் செயற்பாட்டு அரசியலும்
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிளவு தமிழரசுக்கட்சியை தனிமைப்படுத்தியுள்ளதாகக் கூறும் செய்தியாளர் கருணாகரன், அந்தக் கட்சி நீண்டகாலத்துக்கு தாக்குப்பிடிக்குமா என்பது சந்தேகமே என்கிறார்.
‘அரங்கம்’ அரசியல் பத்தித்தொடர் (வாக்குமூலம்-52)
13 வது திருத்தத்தின் முழுமையான அமல்படுத்தலை கடுமையாக எதிர்க்கும் சில தமிழ்த்தேசிய அரசியல்வாதிகளின் மீதான கோபாலகிருஸ்ணன் அவர்களின் கடுமையான விமர்சனம் இது.
உள்ளூராட்சி தேர்தல்கள் தொடர்பில் நிச்சயமற்றதன்மை முடிவுக்குவரவேண்டியது அவசியம்
உள்ளூராட்சி தேர்தல்கள் தொடர்பில் நிலவும் நிச்சயமற்ற தன்மை வெளிநாடுகளிலும் உள்ளூரிலும் இலங்கைக்கு பாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும் என்று தேசிய சமாதானப் பேரவை எச்சரித்துள்ளது.
ஜே.வி.பி அடித்த மணியும் – காட்டிய திசையும்..! (மௌன உடைவுகள் – 25)
இலங்கை அரசியலில் இப்போது அதிக மக்கள் ஆதரவு பெற்ற கட்சியாக மாறிவரும் ஜே.வி.பியின் கொள்கைகள் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்த அழகு குணசீலனின் பார்வை.
சீனாவின் மூளை இயக்க கட்டுப்பாட்டு ஆயுதங்கள்
சீனா தனது எதிரிகள் மற்றும் ஆதரவாளர்களின் மூளைகளை கணிக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் திறன்மிக்க கருவிகளை ஒரு ஆயுதமாகவே பயன்படுத்துவதாக வரும் தகவல்கள் குறித்து கேணல் ஆர். ஹரிஹரனின் பார்வை.
அரசாங்கத்தை ஜனநாயகத்தை நோக்கி தள்ளும் உயர் நீதிமன்றம்
ஜனநாயகத்திலும் பொருளாதாரத்திலும் தோல்வி கண்டிருக்கும் இலங்கையில் முன்னேற்றப் பாதையில் அரசாங்கம் செல்வதில் உள்ள சவால்கள் குறித்த கலாநிதி ஜெகான் பெரேராவின் பார்வை இது.
ஐ.தே.க.வை மீளக் கட்டியெழுப்ப ஜனாதிபதி ரணிலால் முடியுமா?
கடந்த பாராளுமன்ற தேர்தலில் சந்தித்த வரலாற்று தோல்விக்கு பிறகு ஐக்கிய தேசிய கட்சியை கலைத்துவிடும் யோசனையை ரணில் விக்கிரமசிங்க முன்வைத்ததாக அதன் முன்னாள் தேசிய அமைப்பாளர் நவின் திசாநாயக்க அண்மையில் வெளியிட்ட தகவலின் பின்புலத்தில் ஒருபார்வை.
‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் வாக்குமூலம் – 51
இலங்கை- இந்திய ஒப்பந்தத்தால் இலங்கைத் தமிழர்களுக்கு எந்த பயனும் கிடையாது என்ற கருத்தை நிராகரிக்கும் கோபாலகிருஸ்ணன், அது விடயத்தை தமிழ் ஊடகங்களும் மறந்துவிடுகின்றன என்கிறார்.
அமெரிக்க அதிபர் பைடன் ரகசிய உக்ரைன் பயணம்…. ஏன்?
உக்ரைன் போர் மும்முரமாக இருக்கும் தருணத்தில் அமெரிக்க அதிபர் அங்கு அண்மையில் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இதன் பின்னணி குறித்து ஆராய்கிறார் கேணல் ஹரிகரன்.
