புதைகுழி அரசியல்!மேட்டுக்குடி அப்புக்காத்து தமிழர் அரசியல்.

அண்மையில் மீண்டும் எழுந்துள்ள மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சில தமிழ் அரசியல்வாதிகள் இரட்டை வேடம் போடுவதாக குற்றஞ்சாட்டுகிறார் அழகு குணசீலன்.

மேலும்

வடக்கில் மூடப்படும் பள்ளிக்கூடங்கள் பின்னணி என்ன?

மாணவர் வரவின்மையால் வடமாகாணத்தில் 194 பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளதாக வெளியான அறிவிப்பு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணி குறித்து ஆராய்கிறார் செய்தியார் கருணாகரன்.

மேலும்

துதிபாடும் போக்கை குறைக்கும் ஊடகங்கள்! இனியாவது திருந்துங்கள். (வாக்குமூலம்-68)

மக்களுக்கு சரியானதை பொருட்படுத்தாமல், சில தரப்பை மாத்திரம் துதிபாடி வந்த சில தமிழ் ஊடகங்களின் போக்கில் கொஞ்சம் மாற்றம் தெரிவதாகக்கூறும் கோபாலகிருஸ்ணன், அவர்கள் இனியாவது மக்கள் நலன் நோக்கிச்செயற்படட்டும் என்கிறார்.

மேலும்

தமிழ் கட்சிகளுக்கு அரசியல் நீரிழிவு! வவுனியா கரும்பும் கசக்கிறது!

வவுனியா சீனித்தொழிற்சாலை விவகாரத்தை தமிழ் கட்சிகள் வழமைபோல் அரசியல் சுயநலத்தோடு குழப்பியடிக்கின்றன. இதனால் வவுனியா மக்களும் இவர்களின் அரசியல் சடுகுடுவால் பாதிக்கப்படுவார்களோ என்று கவலை கொள்கிறார் செய்தியாளர் கருணாகரன்.

மேலும்

கறுப்பும் வெள்ளையும்! (மௌன உடைவுகள் – 34)

கறுப்பு – வெள்ளை இன பேதம் பல நூற்றாண்டுகள் கடந்தும் இன்றும் பல்வேறு வடிவங்களில் தொடர்கிறது. இதற்கு பாதிக்கப்பட்ட சமூகங்களும் துணைபோகின்றன. அவ்வளவு ஏன்? புலம்பெயர் ஈழத்தமிழருக் தம் புகலிட நாடுகளில் இதே மனப்பாங்கில் வாழ்கிறார்கள் என்கிறார் அழகு குணசீலன்.

மேலும்

இலங்கை ஆணைக்குழுக்கள் மீது அவநம்பிக்கை 

ஐ நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் வாய்மூல அறிக்கை மூன்றிலும் பொறுப்புக்கூறல் தொடர்பில் இலங்கையின் அக்கறையின்மை குறித்து விசனம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதன் பின்னணியில் மூத்த செய்தியாளர் வீ. தனபாலசிங்கத்தின் ஒரு பார்வை.

மேலும்

கறுப்பு நிறத்தவள்தான் நான்

“குறையில்லா மெய்ப்பொருளை
சிறு பிழையாகக் காண்போரே
நிறமெனக்குச் சுமையில்லை
மனித உளம்சாரா அழகில்லை” என்ற ஆதங்கத்தை வெளிப்படையாய் பேசநினைக்கும் இவள் தான் கறுப்பாய் இருத்தல் ஒரு பாவமில்லை என்கிறாள்.

மேலும்

இனவாதத்துக்கு தூபம் போடும் அரசியல்வாதிகளும் ஊடகங்களும்

அரசியற் கட்சிகளுக்கு இனவாதம் எந்தளவுக்குச் சோறு போடுகிறதோ, அதை விடப் பல மடங்காக ஊடகங்களுக்கு பிரியாணியைப் போடுகிறது. இந்த வளர்ச்சியானது, இப்பொழுது தமக்குத் தாமே பிரியாணியைத் தயாரித்துக் கொள்ளும் அளவுக்கு ஊடக இனவாதமாக உச்சமடைந்துள்ளது.

மேலும்

வாக்குமூலம்-67

அதிகாரப்பரவலுக்கான இயக்கத்தை ஒரு மாற்று அணியாக பலப்படுத்துவதன் மூலமே தற்போது எழுந்துள்ள சூழ்நிலைகளை கையாள முடியும் என்கிறார் கோபாலகிருஸ்ணன்.

மேலும்

சோற்றுக்குள் பூசணி! தமிழுக்குள் அரசியல்தீர்வு…..!!

இந்திய, இலங்கைத்தலைவர்கள் அண்மையில் உலக நாடுகளில் தமிழ் மொழி புகழ் பாடி, பேசிவருவதன் பின்னணி குறித்த அழகு குணசீலனின் பார்வை இது.

மேலும்

1 67 68 69 70 71 130