தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் குறித்த முடிவுகளை எடுக்கும்போது, ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளையும் தமிழ் மக்களிடையே உள்ள தமிழ்த் தேசியத்தின் பால் ஈர்ப்பும் ஈடுபாடுமுள்ள துறைசார் நிபுணர்களையும் கலந்தாலோசித்து தீர்மானங்களையெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் இந்தப் பத்தியின் எழுத்தாளர்.
Category: அரசியல்
காலக்கண்ணாடி 10 (நினைவு கூரும் உரிமை)
“எனது மகள் புதைக்கப்பட்ட இடத்தில் நின்று அழும் உரிமை எனக்கு வேண்டும்” – ஒரு மாவீரரின் தந்தை- நினைவுகூரும் உரிமை குறித்து இந்தக் காலக்கண்ணாடி பேசுகின்றது.
இலங்கையின் புதிய அரசியலமைப்பு அ முதல் ஔ வரை ( பாகம் 2)
அரசியலமைப்பு மாற்றத்துக்கான விவாதத்தின் தனது இந்த இரண்டாவது பாகத்தில் மல்லியப்புசந்தி திலகர், சட்டரீதியான அரசியல் அமைப்பும் அரசியல் ரீதியான அரசியல் அமைப்பும் என்ற விடயம் உட்பட மேலதிக பல கருத்துக்களை முன்வைக்கிறார்.
இலங்கையின் புதிய அரசியலமைப்பு – நாம் செய்ய வேண்டியவை!
இலங்கையில் அரசியலமைப்பு மாற்றத்துக்கான நடவடிக்கையில் மேற்கொள்ளப்படும் நிலையில் இனவாதத்துக்கு எதிரானதும் ஜனநாயகத்திற்குமான மக்கள் அமைப்பு என்னும் செயற்பாட்டுக்குழு ஒன்று தமது தரப்பில் இதற்கான பரிந்துரைகளை செய்ய முன்வந்துள்ளது. தமது நோக்கம், தாம் செயற்படவிருக்கும் பாங்கு ஆகியவை குறித்து அந்த அமைப்பின் சார்பில் எம் . பௌசர் அவர்கள் எழுதியுள்ள குறிப்பு.
சொல்லத் துணிந்தேன்—41
கட்சி நலனுக்காக பிரிவுபட்டு நின்று, ஆளும் தரப்பை எல்லாவற்றுக்கும் திட்டிக்கொண்டிருப்பதால் தமிழ் மக்களுக்கு கிடைக்கப்போகும் நன்மை எதுவும் கிடையாது என்று கூறும் கோபாலகிருஷ்ணன் அவர்கள், “பகைவனுக்கு அருளும் மனப்பக்குவமும்” சில வேளை பலன் தரும் என்கிறார்.
புதிய அரசியல் யாப்பும், தமிழ் அரசியலும் (விவாதக் களம் – 3)
புதிய அரசியல் யாப்புக்கான விவாதங்களை மையமாகக் கொண்ட இந்தத் தொடரில், பல்லினங்கள் வாழும் ஒரு நாட்டில் சமஸ்டி, இறைமை, சுயநிர்ணய உரிமை போன்ற விடயங்கள் பற்றிய புரிதல் குறித்து ஆராய்கிறார் ஆய்வாளர் வி. சிவலிங்கம்.
‘பொருளாதாரத்தை மீட்க இலங்கை வெளிநாடுகளை நம்பியிராமல் உள்நாட்டு மூலங்களில் கவனம் செலுத்த வேண்டும்’
இலங்கையால் கொவிட் பரவலால் பாதிக்கப்பட்ட
பொருளாதாரத்தை மீட்க, ‘செல்வந்த வரி, அரச முதலீடு மற்றும் பற்றாக்குறை நிரப்பு நிதி’ ஆகியவற்றை பொருளாதார வல்லுனர் அமைப்பு ஒன்று பரிந்துரைத்துள்ளது.
சொல்லத் துணிந்தேன் – 40
பௌத்த சிங்களப் பேரினவாத அரசாங்கங்களின் கெடுபிடிகள் ஒருபுறமிருந்தாலும் தமிழர்களின் பின்னடைவுகளுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வினைத்திறனற்ற அரசியல் செயற்பாடுகளும் பிரதான காரணங்கள் என வாதிடுகிறார் அரசியல் ஆய்வாளர் த. கோபாலகிருஷ்ணன்.
ஊர் திரும்புதல் – கருகிய கனவு
புலம்பெயர் மக்கள் மனதில் நிழலாடிக்கொண்டிருக்கும் ஒரு கனவு “ஊர்திரும்புதல்”. அது அவர்கள் மனதில் ஒரு அவதியும்கூட. தற்போது அதற்கு வாய்ப்பாக பல சூழ்நிலைகள் உருவாகியுள்ளன. ஆனால், யதார்த்தம் என்ன? ஆராய்கிறது இந்தக் கட்டுரை.
லண்டனில் மழை ! ஏறாவூரில் குடை!! (காலக்கண்ணாடி – 09)
“மூன்று இனங்கள் வாழும் ஒரு நாட்டில், முதலாவது இனம் இரண்டாவது இனத்தை அழிக்கும் வரை, மூன்றாவது இனம் முதலாவது இனத்தின் செல்லப்பிள்ளையாக இருக்கும். முதலாவது இனம் இரண்டாவது இனத்தை அழித்தொழித்தபின்
மூன்றாவது இனத்திற்கும் அதேகதிதான் நடக்கும்” – லெனின்.
