நாடாளுமன்ற மற்றும் உள்ளூராட்சி பாதீடுகளின் போது நடந்த குழறுபடிகள் குறித்த தனது கருத்துக்களை முன்வைக்கிறார் அழகு குணசீலன். இவற்றை ஒரு அரசியல் மயப்படுத்தப்பட்ட பாதீடுகளாக அவர் பார்க்கிறார்.
Category: அரசியல்
சொல்லத் துணிந்தேன்—46
தமிழர் விவகாரங்களைக் கையாள வெளிநாட்டு பிரதிநிதிகள் உள்ளடங்கலாக தமிழர் ஐக்கிய சபை ஒன்றை உருவாக்கப்போவதாக மாவை சேனாதிராஜா அவர்கள் அறிவித்துள்ளது குறித்த கோபாலகிருஷ்ணன் அவர்களின் விமர்சனம் இது.
முஸ்லிம்களுக்கு ஆதரவாக சாணக்கியன் பேசியதை “அரங்கம்” ஏன் பாராட்டவில்லை?
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் நாடாளுமன்றத்தில் முஸ்லிம்களின் அடக்கம் செய்யும் உரிமைக்காக பேசியதை அரங்கம் பத்திரிகை ஏன் பெரிதாகப் பாராட்டவில்லை?
இந்தியாவின் புவிசார் அரசியல் ரீதியான வலியுறுத்தல்களை தமிழ் தலைவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்
தமிழ் மக்களின் பொருளாதார அபிவிருத்திக்காக இலங்கை அரசாங்கத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைத்துச் செயற்பட வேண்டும் என்று இந்தியாவால் கூறப்பட்டுள்ள ஆலோசனையை அவர்கள் ஏற்க வேண்டும் என்கிறார் மூத்த தமிழ் செய்தியாளர் வீரகத்தி தனபாலசிங்கம்.
புதிய அரசியல் யாப்பும் தமிழ் அரசியலும் — (விவாத களம் 5)
இலங்கையின் புதிய அரசியல் யாப்பு குறித்த தனது இந்தத் தொடரில், இன்று உள்ளக சுயநிர்ணய உரிமை குறித்து பேசும் வி. சிவலிங்கம் அவர்கள், சுயநிர்ணய உரிமையை பாதிக்கும் போக்குகள் குறித்து விளக்குகிறார்.
சொல்லத் துணிந்தேன்—45
தேர்தல் அரசியலுக்கு அப்பால் முற்போக்கான சிந்தனைத்தளமொன்று தமிழ்ச் சூழலில் சமூக அடிமட்டத்தில் உருவாகி வளர்வதை தடுத்த தமிழ்க்கட்சிகளின் செயற்பாடுகள் குறித்த தனது விமர்சனங்களை, ஆளும் பௌத்த சிங்கள பேரினவாதத்துக்கான ஆதரவாக பார்ப்பது தவறு என்று கோபாலகிருஷ்ணன் அவர்கள் இந்தப் பத்தியில் வலியுறுத்துகிறார்.
பிள்ளையான் வழக்கின் உண்மையான விபரம் என்ன?
பிள்ளையான் என்று அறியப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் சம்பந்தப்பட்ட வழக்கு குறித்து பல ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பலவிதமான மாறுபட்ட தகவல்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், அதன் நீதிமன்ற நிகழ்வுகள் குறித்த விபரங்களை இங்கே வழங்குகின்றார் சட்டத்தரணி மங்களேஸ்வரி சங்கர்.
இலங்கையில் நவ தாராளவாதம் தோல்வியடைந்தது: யாழ்ப்பாணத்தில் இருந்து ‘பொருளாதார ஜனநாயகம்’ கோரும் ஒரு பரிந்துரை (இறுதிப் பகுதி)
இலங்கையின் பொருளாதார நிலைமை ‘வரவு எட்டணா, செலவு பத்தணா, அதிகம் இரண்டணா இறுதியில் துந்தனா’ என்றாகிவிட்டது. இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் இருந்து வழமைக்கு மாறாக ஆக்கபூர்வமான பொருளாதார பரிந்துரை ஒன்று வந்துள்ளது. அது குறித்து ஆராய்கிறார் வி. சிவலிங்கம். இரண்டாம் பகுதி..
இலங்கையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் அ முதல் ஔ வரை — (பாகம் 4)
புதிய அரசியலமைப்பு குறித்த விவாதத்தின் ஒரு பகுதியான இந்தத் தொடரின் இந்தப் பகுதியில் “இலங்கை அரசியலமைப்பில் மொழி” என்ற விடயம் குறித்த கருத்துக்களை முன்வைக்கிறார் மல்லியப்புசந்தி திலகர்.
சொல்லத் துணிந்தேன்—44
தமிழ் அரசியல் அமைப்புக்கள் கட்சி நலனுக்கு அப்பால் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வந்துள்ள நிலையில், அப்படியான ஒன்றிணைவு நடவடிக்கைகள் எவ்வாறு இருக்க வேண்டும், அதனை யார் முன்னெடுக்க வேண்டும் என்பது குறித்து இந்தப் பத்தியில் ஆராய்கிறார் ஆய்வாளர் த. கோபாலகிருஷ்ணன்.
