‘என் வழி தனி வழி’ (தமிழ் தேசியம் – சில கேள்விகள்)

தமிழ் தேசியவாதிகளாகவும், விடுதலைப்புலிகளின் தொடர்ச்சியாகவும் தம்மை காண்பித்துக்கொள்ளும் பலரின் நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர் கருணாகரன் இங்கு பல கேள்விகளை எழுப்புகிறார். அவர்கள் உண்மையான தமிழ் தேசியவாதிகளா என்பது அவரது முக்கியமான கேள்விகளில் ஒன்று.

மேலும்

சொல்லத் துணிந்தேன் – 65 (இலவு காத்த கிளிகள்)

இலங்கை தமிழர் தரப்பின் ஜெனிவா முயற்சிகளை விமர்சிக்கும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தக் கோரும் தமிழர் தரப்பு முயற்சிகளை “இலவு காத்த கிளி”யின் நிலையுடன் ஒப்பிடுகிறார்.

மேலும்

தான் போக வழியில்லையாம், தவில் போலவாம் மாராப்பு!! (காலக்கண்ணாடி-29)

இலங்கை குறித்த அண்மைக்கால சர்வதேச, உள்நாட்டு நடப்புகளை தனக்கேயுரிய நகைச்சுவையுணர்வுடன் விமர்சிக்கிறார் அழகு குணசீலன். தான் போக வழியில்லையாம், தவில் போலவாம் மாராப்பு என்று சொல்லும் அவர், ‘சர்வதேசத்திற்கு சிறிலங்கா தேவையா? சிலங்காவிற்கு சர்வதேசம் தேவையா?’ என்ற கேள்வியையும் எழுப்புகிறார்.

மேலும்

பெரியார்-அறிதலும் புரிதலும் (பாகம்- 8)

பெரியார் குறித்த தமது இந்தத் தொடரில் விஜி மற்றும் ஸ்டாலின் ஆகியோர் அவரால் உருவாக்கப்பட்ட திராவிட கழகத்தின் தோற்றம் பற்றி பேசுகிறார்கள்.

மேலும்

13வது திருத்தம் என்பது தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வின் ஆரம்பமா? அல்லது அதன் முடிவின் ஆரம்பமா?

இலங்கை அரசியல் நிலவரம் மிகவும் குழப்பகரமான திசையில் சென்றுகொண்டிருப்பதாக அனைவராலும் கருதப்படும் சூழ்நிலையில், இலங்கை தமிழர் பிரச்சினைக்கான தீர்வாக 13வது திருத்தத்தை முழுமையாக அமலாக்குவதை கருதலாமா என்பதை இங்கு ஆராய்கிறார் ஆய்வாளர் வி. சிவலிங்கம்.

மேலும்

சொல்லத் துணிந்தேன் – 64

ஐநா மனித உரிமைகள் பேரவை விவகாரத்தை தமிழர் தரப்பு கையாளும் விதம் குறித்து ஆராயும் கோபலகிருஸ்ணன் அவர்கள், சர்வதேச அரசியலைக் கையாளுவதில் தமிழர்தரப்பு அரசியல் தலைமைத்துவத்திற்குள்ள அறியாமையை –வறுமையை அல்லது நிபுணத்துவமின்மையைத்தான் இவை கோடிகாட்டுவதாக கூறுகிறார்.

மேலும்

யாழ்ப்பாணத்தில் புதிய பெருந்தெருவுக்கான தேவை

போருக்கு பின்னரான காலத்தில் இலங்கையின் வடக்கு கிழக்கில் பல புதிய வீதிகள் அமைக்கப்பட வேண்டிய தேவை அதிகரித்து வருகின்றது. அதனடிப்படையில் யாழ் மாவட்டத்தில் தேவையான ஒரு வீதியைப் பற்றி இங்கு குறிப்பிடுகிறார் கட்டுரையாளர் தபேந்திரன்.

மேலும்

சொல்லத்துணிந்தேன் – 63

ஐநா மனித உரிமைகள் பேரவையின் விவகாரத்தை இலங்கை அரசாங்கத்தரப்பும், தமிழர் தரப்பும் எவ்வாறு தவறாகப் பயன்படுத்துகின்றன, அதனால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதகங்கள் குறித்து இங்கு ஆராய்கிறார் பத்தி எழுத்தாளர் கோபாலகிருஸ்ணன்.

மேலும்

காவடி எடுக்கும் தலைவர்களே: எம் கேள்விக்கு என்ன பதில்?

நாட்டில் உரிய தலைவர்கள் இல்லை என்ற எமது குற்றச்சாட்டு பல தலைவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், மக்களின் கருத்து அதற்கு மாறாக இருக்கிறது. செயற்றிறன் அற்ற அந்த தலைவர்களிடம் மேலும் பல கேள்விகளை முன்வைக்கிறார் இந்த கட்டுரையாளர் கருணாகரன்.

மேலும்

இன அழிப்பு..!(?) — மியான்மார் தரும் பாடம்!! (காலக்கண்ணாடி -27)

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக பல விடயங்களைச் செய்துவிடலாம் என்று ஒரு தரப்பால் பலமாக பிரச்சாரம் செய்யப்பட்டுவரும் நிலையில், அங்கு எது சாத்தியம், அது இலங்கை தமிழ் மக்களுக்கு பலன் தருமா என்று ஆராய்கிறார் அழகு குணசீலன்.

மேலும்