முசுப்பாத்திக் கொம்பனிகளால் நெருக்கடிக்குள்ளாகும் தமிழர்

செயற்திறனற்ற தலைமைகளும் தவறான முடிவுகளும் தமிழ் மக்களை மேலும் மேலும் நெருக்கடிக்குள் தள்ளுவதாக வருந்துகிறார் செய்தியாளர் கருணாகரன். புதிய வழிகளை கண்டுபிடிக்காமல் இப்படியே தொடர்ந்தால் மக்கள் படுகுழியை நோக்கித் தள்ளப்படுவர் என்பது அவரது வாதம்

மேலும்

சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (19)

சொந்த மண்ணின் நினைவுகளை திரும்பிப் பார்க்கும் ஶ்ரீகந்தராசா அவர்கள், தாம் அரசியல் எதிரியாக நினைத்த ஒரு ஆளுமை மிக்க எதிர்த்தரப்பு அரசியல்வாதி எந்த அளவுக்கு ஊர் நலன் கருதியும், நல்லது நடக்க வேண்டும் என்று கருதியும் பக்குவமாகவும் பெருந்தன்மையோடும் நடந்துகொண்டார் என்பதை நினைவுகூர்கிறார்.

மேலும்

ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் – பெரியார்-அறிதலும் புரிதலும் – (பாகம்- 7)

தமிழகம் சந்தித்த மொழித்திணிப்புக்கு எதிரான மிகப்பெரிய போராட்டம் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம். அதில் அவர் வெற்றியும் பெற்றார். அவை குறித்து விபரிக்கின்றனர் விஜி மற்றும் ஸ்டாலின்.

மேலும்

வீடு பேறடைதல் யார் கையில்?

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுத்திட்டங்கள் பொருத்தமற்றவையாக இருப்பதாக விமர்சனங்கள் வருகின்றன. மக்களை ஒரு வகை பொறிக்குள் அகப்படுத்தும் திட்டங்களாக இவை காணப்படுவதாக கூறுகிறார் இந்தப் பத்தி எழுத்தாளர்.

மேலும்

ஜெனீவா விவாதங்கள் : இலங்கை அரசு பெரும் ராஜதந்திர நெருக்கடிக்குள்?

ஜெனிவாவில் ஐநா மனித உரிமை பேரவையில் இலங்கையின் வாதங்கள் பலவீனமாக இருப்பதாக சில கருத்துக்கள் உள்ளூர் ஆங்கில மற்றும் சிங்கள ஊடகங்களில் வெளியாகிவருகின்றன. அதற்கு அவை தற்போதைய ஆட்சியாளர்களை குறைகூறுகின்றன. அவற்றின் சாரத்தை சுருக்கமாகத் தருகிறார் சிவலிங்கம்.

மேலும்

மூன்று முடிச்சு : இது ஒரு அரசியல் வடமோடி நாட்டுக் கூத்து!!. (காலக்கண்ணாடி : 26)

தமிழரசுக்கட்சியின் கூட்டம் ஒன்றில் சாணக்கியனை கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகசிறிதரன் கருத்து முன்வைத்தமை பல வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அலசுகிறார் அழகு குணசீலன்.

மேலும்

13வது திருத்த அமலாக்கலை கோரவேண்டிய பேரணிகள் (சொல்லத் துணிந்தேன் – 61)

இலங்கை அரசியலில் தமிழர் போராட்டங்களை 4 காலங்களாக பிரித்து விளக்கும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், அதன் தோல்விக்கான காரணங்களை ஆராய்கிறார். அத்துடன் எமது அடுத்த கட்டப் போராட்டங்கள் 13வது அரசியலமைப்பு மாற்றத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றாவது கோரவேண்டும் என்றும் அவர் பரிந்துரைக்கிறார்.

மேலும்

தமிழ்ச் சமூகத்துக்கு ஒரு அபாய எச்சரிக்கை

தமிழ்ச் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் நீண்ட பட்டியலை முன்வைக்கும் கட்டுரையாளர் அவை தொடர்ந்தும் தீர்க்கப்படாமல் இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார். அதேவேளை, அவை தொடர்ந்தும் தீர்க்கப்படாமல் இருப்பதால் ஏற்படக் கூடிய ஆபத்துக்களையும் அவர் எதிர்வுகூறுகிறார்.

மேலும்

இலங்கை அரசியல் வரலாற்றில் ஜே வி பி இன் பங்கும், சிக்கல்களும்

ஜேவிபியின் அரசியல் மற்றும் கோட்பாடுகள் குறித்து கடந்த வாரம் பேசிய ஆய்வாளர் சிவலிங்கம் அவர்கள் அதன் தொடர்ச்சியாக, ஜேவிபியின் சில குழப்பமான கொள்கைகள் எவ்வாறான சிக்கலுக்குள் அந்தக் கட்சியை வைத்திருக்கிறது என்பது குறித்து விபரிக்கிறார்.

மேலும்

நீதிக்கட்சியின் தொடக்கம் – பெரியார்-அறிதலும் புரிதலும் – (பாகம்- 6)

பெரியார் ஈ.வே இராமசாமி அவர்களைப் பற்றிய இந்தத் தொடரில் விஜி மற்றும் ஸ்டாலின் ஆகியோர் இந்த வாரம் பெரியாருக்கும் நீதிக்கட்சிக்குமான தொடர்புகள் குறித்துப் பேசுகிறார்கள். அதனூடாக அவர் மக்களுக்காக சாதித்த பல விடயங்களையும் அவர்கள் ஆராய்கிறார்கள்.

மேலும்