வை.எல்.எஸ். ஹமீட் எனும் முஸ்லீம் அன்பரொருவர் தனது முகநூலில் கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் குறித்து வெளியிட்ட தவறான தகவல்களுக்கு இந்தப் பத்தியில் பதிலளிக்கிறார் கோபாலகிருஸ்ணன் அவர்கள். அதேவேளை, அவர் குறிப்பிட்ட மற்றொரு விடயமான ‘சாணக்கியன் உட்பட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கல்முனை குறித்து விபரங்கள் தெரியாது’ என்ற வாதத்தை அவர் ஏற்றுக்கொள்கிறார்.
Category: அரசியல்
நிராகரிக்கப்படும் முன்னாள் போராளிகள் : பொறுப்பற்றுச் செயற்படும் சமூகம்
சுதந்திரப் போராட்டங்களின் பின்னர் அதற்காக போராடிய போராளிகள் புறக்கணிக்கப்படுதல் பெரும் துயரம். இலங்கையில் தமிழ் மக்கள் மத்தியில் போராளிகளை புறக்கணித்தல் என்பது பொறுப்பேற்பதில் இருந்து தப்புவதற்கான ஒரு போக்காக காணப்படுகின்றது.
ஹாமாஸ் : தற்கொலை அரசியலும், அரசியல் தற்கொலையும்.! (காலக்கண்ணாடி – 39)
பாலஸ்தீன பிரச்சினை மீண்டும் பெரும் அழிவுகளை கண்டு கொதி நிலையை அடைந்திருக்கும் சூழலில், அங்குள்ள அரசியல் நடப்புகளின் விளைவுகளை ஆராய்கிறார் அழகு குணசீலன்.
‘அரங்கம் ஒரு பிரதேச வாத ஊடகம்?’
“அரங்கம்” ஒரு பிரதேசவாத ஊடகம் என்று சிலரால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை ஆராய விளைகிறார் எழுவான் வேலன். பிரதேச உணர்வு என்பது எப்படி பிரதேச வாதம் ஆகும் என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.
என் வழி தனி வழி (05): (அரச ஆதரவு மற்றும் எதிர்ப்பு அரசியலுக்கு அடுத்தது என்ன?)
அரச ஆதரவு அல்லது எதிர்ப்பு அரசியல் இரண்டும் தோல்விகண்டிருப்பதாக உணரும் சந்தர்ப்பத்தில் அவற்றுக்கு மாற்றான வழியை எவ்வாறு கண்டடைவது என்று தனது கருத்தை இங்கு முன்வைக்கிறார் செய்தியாளர் கருணாகரன்.
சாணக்கியனின் முஸ்லிம் அரசியலும் அதன் பின்னணியும்
இலங்கை முஸ்லிம்களின் விவகாரங்களை அண்மைகாலமாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கையாண்டு வரும் விதம் குறித்த கருத்துப்பகிர்வுகளுக்கு இடையில் இந்த கட்டுரையின் ஆசிரியரும் தனது கருத்தை முன்வைக்கிறார்.
கிழக்கின் யதார்த்தம் : அம்பாறையில் கருணாவும் திருகோணமலையில் சம்பந்தரும்
கிழக்கின் அரசியல் யதார்த்தத்தை வடக்கு நிலைமைகளுடன் சேர்த்துப் பார்க்க முடியாது என்று வாதிடும் செய்தியாளர் கருணாகரன், அம்பாறையில் கருணா வென்று, திருகோணமலையில் சம்பந்தர் தோற்றிருந்தால் ஏற்பட்டிருக்கக்கூடிய சில விடயங்களை எதிர்வுகூற முயலுகிறார்.
என் வழி தனி வழி — (04) (உரியதை உரிய காலத்தில் ஏற்க மறுக்கும் தமிழ் பெருந்திரள்)
உரிய விடயங்களை உரிய காலத்தில் ஏற்க மறுக்கும் தமிழ் மக்கள் பெருந்திரள், காலங்கடந்து அதனை ஏற்க முன்வரும் போது எதுவும் கிடைக்காத நிலையே கடந்தகால அனுபவம் என்று கூறும் கருணாகரன், அதனை மாற்ற தமிழ் தலைமைகள் யதார்த்தத்தை உணர்ந்து மக்களை வழிநடத்த வேண்டும் என்கிறார்.
பாராளுமன்றத்தில் ! நாயும், புலியும் விளையாட்டு! (காலக்கண்ணாடி – 38)
அம்பாறை மாவட்ட கல்முனை வடக்கு பிரதேசசெயலக
விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் எம்பிக்கள் இடையே நடந்த விவாதங்களை நாயும், புலியும் விளையாட்டாக விமர்சிக்கும் அழகு குணசீலன், பிரச்சினைகளை தீர்க்க இவர்கள் பக்குவம் பெறவேண்டும் என்கிறார். சொந்த நலனை முன்வைத்து செயற்படுவதை தவிர்க்க வேண்டும் என்கிறார்.
சொல்லத் துணிந்தேன் – 71
இலங்கையில் புதிய அரசியலமைப்பை வரைவதற்கான நிபுணர் குழு அமைக்கும்போது தாம் கலந்தாலோசிக்கப்படவில்லை என்று இரா. சம்பந்தன் கூறியதாக ஊடகமொன்றில் வெளியான செய்தி குறித்த பத்தியாளரின் பார்வை இது.
