எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் – பகுதி – 8

மோசமடைந்துள்ள இலங்கைப் பொருளாதாரம் குறித்து ஆராய்ந்து வருகின்ற வரதராஜா பெருமாள் அவர்கள், நிதி நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து இந்தப்பகுதியில் பேசுகின்றார். இலங்கை அரசாங்க வரிக்கொள்கையில் உள்ள பாதகங்களை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

மேலும்

தமிழகம் துரோகம் இழைத்ததா….? தலைவர்கள் துரோகிகளா….? (காலக்கண்ணாடி – 55)

இலங்கைப் போரில் ஏற்பட்ட தோல்விக்கு தமிழக தலைவர்கள் மீது, குறிப்பாக கலைஞர் கருணாநிதி மீது விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் அண்மைக்காலமாக குற்றஞ்சாட்டும் போக்கு அதிகரித்து வருகின்றது. ஆனால், அப்படியான குற்றச்சாட்டை முன்வைக்க ஈழ விடுதலை இயக்கங்களுக்கு தகுதி இருக்கின்றதா என்று இங்கு கேள்வி எழுப்புகிறார் அழகு குணசீலன். தமிழக அரசியல் அமைப்புக்களின் இலங்கைத்தமிழருக்கான உதவிகளை அவர் மட்டிடுகிறார்.

மேலும்

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை: ஒர் அரசியல் போராளியின் பயணம்

ஒரு போராளியாக தான் கடந்துவந்த பாதை குறித்துப் பேசும் யோகன் கண்ணமுத்து(அசோக்) அவர்கள், இங்கு புளொட் அமைப்பில் தனது ஆரம்பகால அனுபவம், தனது காதல் ஆகியவை குறித்துப் பேசுகின்றார்.

மேலும்

1977 தேர்தலில் கூட்டணி செய்த குழப்பங்கள்: (சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (28))

தனது சொந்த மண்ணின் நினைவுகளை இங்கு பகிர்ந்துவருகின்ற பாடும்மீன் சு.ஶ்ரீகந்தராசா அவர்கள், 1977 தேர்தலில் மட்டக்களப்பில் தமிழ் அரசுக்கட்சியின் (தமிழர் விடுதலைக்கூட்டணி) குழப்பகரமான நடவடிக்கைகள் குறித்து மேலும் பேசுகின்றார்.

மேலும்

சொல்லத் துணிந்தேன் – 89

விடுதலைப்புலிகளின் முகவரல்லாத அமைப்புகள் இணைந்து 13வது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டாவது தமிழர் பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்று கடந்த வாரம் பரிந்துரைத்த கோபாலகிருஸ்ணன் அவர்கள், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள அமைப்புக்கள் அதில் இணைந்து செயற்படுவதற்கான ஏற்பாடுகளை பரிந்துரைக்கிறார்.

மேலும்

இனப்பிரச்சினையைவிடப் பெரிதான வேலையில்லாப் பிரச்சினை

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சினை அங்கு பெரும் வேலையில்லா திண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்தும் வருகின்றது. இதற்கான காரணங்களை ஆராய்கிறார் செய்தியாளர் கருணாகரன். இந்த நிலை தொடர்ந்தால் அது பேராபத்தை மாத்திரமல்லாமல் போராபத்தையும் ஏற்படுத்திவிடும் என்பது அவரது கவலை.

மேலும்

மாறிச் செல்லும் உலக அரசியல் சூழலும், ஜனநாயக கோட்பாட்டு விவாதங்களும் (பகுதி 3)

மாறிச்செல்லும் உலக அரசியல் சூழலும் ஜனநாயக கோட்பாட்டு விவாதங்களும் என்னும் தலைப்பிலான தனது இந்தத் தொடரில் சிவலிங்கம் அவர்கள், 20 ஆம் நூற்றாண்டில் பிரபலமாக பேசப்பட்ட பாசிசம், கம்யூனிஸம் மற்றும் லிபரல் ஜனநாயகம் ஆகியவற்றில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து ஆராய்கிறார்.

மேலும்

எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் (பகுதி – 7)

தடுமாறும் இலங்கைப் பொருளாதாரம் குறித்து எழுதிவருகின்ற வரதராஜா பெருமாள் அவர்கள், தென்னாசியாவில் பலமான பொருளாதாரமாக வர்ணிக்கப்படும் இலங்கைப் பொருளாதாரத்தின் உண்மை நிலைமையை விளக்குகிறார். அதன் பின்னடைவு நிலைக்கான காரணங்களையும் அவர் ஆராய்கிறார்.

மேலும்

உலக “சிப்பு” தட்டுப்பாடு!

உலகில் கொவிட் 19 கொண்டுவந்த பிரச்சினைகள் பல. அதில் ஒன்று இந்த “சிப்பு” பிரச்சினை. கடவுள்தான் நம்மை காப்பாற்ற வேண்டும் என்று பல பிரச்சினைகளை நாம் கைகழுவி விட்டுள்ளோம். ஆனால், ஒரு காலத்தில் கடவுளாக மாறவுள்ள இந்த சிப்பு பிரச்சினை எப்படி முடியுமோ. இது ஒரு அரசியல் கட்டுரை அல்ல ஆனால், இதுவும் ஒரு அரசியல்தான்…

மேலும்

ஹேமாவின் பையன்! நான் மங்கள பேசுகிறேன்……! (காலக்கண்ணாடி 54)

அண்மையில் காலமான இலங்கையின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான மங்கள சமரவீர அவர்களுக்கான அஞ்சலிக் குறிப்புகள் பல வகைப்பட்டவையாக தமிழர் வட்டாரங்களில் திகழ்ந்தன. இது அழகு குணசீலனின் அஞ்சலிக் குறிப்பு. ஆனால், பிறர் வார்த்தைகளில்.

மேலும்