படுவான் திசையில் : ‘நம்மட உயிரை பணயம் வைத்துத்தான் மாடுகளைக் காப்பாற்ற வேண்டும்’
மட்டக்களப்பு மாவட்டத்தில் மேய்ச்சல் தரைப் பிரச்சினையாலும் ஏனைய பிரச்சினைகளாலும் மாடுகளை மேய்க்கும் விவசாயிகள் படும் சிரமங்கள் குறித்து தனது பத்தியில் இந்த வாரம் பேசுகிறார் ‘படுவான் பாலகன்’.
சொல்லத் துணிந்தேன்—37
கல்முனையை முஸ்லிம்களிடம் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு பறிக்க முயல்வதாக அம்பாறை மாவட்ட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரிஷ் குற்றஞ்சாட்டியமை குறித்த தனது கருத்தை பதிவு செய்கிறார் அரசியல் செயற்பாட்டாளர் த. கோபாலகிருஷ்ணன்.
யார் வென்றால் அமெரிக்காவுக்கு நல்லது?
டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றால் உலக அமைதிக்கு நல்லது! ஜோபைடன் பெற்றி பெற்றால் அமெரிக்கா மீண்டும் எழுச்சி கொள்ளும்!! அமெரிக்க ஜனநாயகத்தின் எதிர்காலம் உசலாடுகின்றது!!
துபாய் ஆட்சியாளருக்கு கொவிட் 19 தடுப்பு மருந்து வழங்கப்பட்டது
துபாயின் ஆட்சியாளரும், துணை அதிபருமான சேக் முஹமட் பின் ரசீட்டு “கொவிட் 19 தடுப்பு மருந்து” ஊசியை பெற்றுள்ளதாக அவரது டுவிட்டரில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது
“எனது அப்பாவின் கொலையாளியை கட்டி அணைத்தேன்”
தென்னாபிரிக்காவில் நிறவெறி ஆட்சியில் படுகொலை செய்யப்பட்ட தனது தந்தையின் கொலையாளியை சந்தித்த ஒரு பெண்ணின் கதை இது. குற்ற ஒப்புதலும், மன்னிப்பும் நல்லிணக்கத்துக்கு வழி செய்யும் என்று கூறும் கதை இது.
நட்பு (உருவகக்கதை)
நட்பின் தியாகத்தையும் ஒற்றுமையின் பலத்தையும் பேசும் உருவகக்கதை…
‘சிலி’ நாட்டின் அனுபவங்களின் பின்னணியில் இலங்கையின் புதிய யாப்பு முயற்சிகள்
இலங்கையில் புதிய அரசியல் யாப்பை வடிவமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் அவற்றை ‘சிலி’ நாட்டின் அனுபவங்களுடன் ஒப்புநோக்குகிறார் ஆய்வாளர் வி. சிவலிங்கம்.
இலங்கை மக்களின் பெயர்கள் கூறும் கதைகள்
இலங்கையில் பண்டைய காலம் முதல் ஆட்களுடைய பெயர்கள் பல விடயங்களை எமக்குக் கூறுகின்றன. இங்கு பெரும்பாலும் சிங்கள மக்கள் மத்தியில் இருந்த பெயர்கள் கூறும் தகவல்கள் பற்றி ஆராய்கிறார் செய்தியாளர் ஆசிஃப் ஹுசைன்.
கோடை வயல் (கவிதை)
என் மேகங்களை உருக்கி உருக்கி மழையாய்ப் பொழிகின்றேன் உவர் பிடித்த நிலத்தில் ஒரு புல் கூட முளைக்கவில்லை… —வானம்—
சொல்லத் துணிந்தேன்—36
“சொல்லத் துணிந்தேன்” என்னும் தனது இந்தப் பத்தியில் இந்தத்தடவை, அண்மையில் பரபரப்பாகப் பேசப்பட்ட தமிழ்க்கட்சிகளின் கூட்டு முயற்சிகள் பற்றி தனது விமர்சனங்களை முன்வைக்கிறார் அரசியல் செயற்பாட்டாளர் தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்.
