ஆரம்பித்துள்ள நிலையில் அந்த நாட்டு உள்ளூர் நிலைமைகள் குறித்தும் இந்த போர் உருவானதற்கான காரணங்கள் குறித்தும் ஆராய்கிறார் ஆய்வாளர் வி. சிவலிங்கம்.
Category: தொடர்கள்
வாக்குமூலம் – 06
இலங்கைத் தமிழருக்கான தீர்வாக அனைவரிடமும் தமிழ் தேசியக்கட்சிகள் கோரும் தீர்வுகள் ஒன்றுக்கொன்று முரணாக இருப்பதாகக் கூறும் கோபாலகிருஷ்ணன் அவர்கள், அவர்கள் தாமும் குழம்பி ஏனையவர்களையும் குழப்புவதாக கூறுகிறார்.
உருத்திரகுமாரனின் ஆலம்பழ அரசியல் (காலக்கண்ணாடி – 74)
இலங்கை தமிழர் விவகாரத்தில் சில அண்மைய நகர்வுகள் குறித்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடுகளை விமர்சிக்கிறார் அழகு குணசீலன்.
தமிழ் அரசியல் புதிய மூலோபாயங்களையும், தந்திரோபாயங்களையும் வகுக்க வேண்டிய காலமிது (பகுதி 01)
இலங்கையின் ஆட்சியாளர்களின் போக்கு ஒரு இராணுவ ஆட்சியை நோக்கி போவதாக தென்படும் சூழலில் இன்னமும் தமிழர் தரப்பு அதற்கு ஏற்றவாறான வழியில் தமது பயணத்தை அமைக்கவில்லை என்கிறார் ஆய்வாளர் வி.சிவலிங்கம். தமிழ் அமைப்புக்களின் போக்கு இன்னமும் தமிழரை கீழே தள்ளிவிடும் என்பது அவரது கவலை.
செருப்படியும், தீவைப்பும்..! மெல்லப் பதின்மூன்று இனி: தப்பிப்பிழைக்குமா..? சாகுமா..? காலக்கண்ணாடி – 73
இலங்கையின் அரசியலமைப்பின் 13வது திருத்தம் தொடர்பில் இலங்கையிலும் வெளியிலும் தமிழ் அமைப்புக்கள் பிளவுண்டு இருப்பது தமிழருக்கு பெரும் பாதகமாக அமையும் என்று எச்சரிக்கின்ற அழகு குணசீலன் அவர்கள், அதிகாரப் பகிர்வுக்கான புதிய அமைப்பு ஒன்று தேவை என்று பரிந்துரைக்கிறார்.
‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம்- 05)
ரெலோவின் முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதும் நடவடிக்கை முடிவுக்கு வந்திருந்தாலும் அது இந்தியாவை இலங்கைக்கு எதிராக தமிழர் விவகாரத்தில் அழுத்தம் கொடுக்கச் செய்வதற்கு பதிலாக இந்தியா கொடுக்கக்கூடிய அழுத்தத்தை குறைக்கச் செய்துள்ளது என்கிறார் கோபாலகிருஸ்ணன்.
முதற்கோணல் முற்றும் கோணல்! (காலக்கண்ணாடி 72)
இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதும் விவகாரத்தில் தமிழ் தேசியக் கட்சிகள் நடந்துகொண்ட விதம் மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகளை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது என்கிறார் அழகு குணசீலன். தமிழ்த்தேசிய அகராதியில் கூட்டு என்பது குழிபறித்தல் என்று மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது என்கிறார் அவர்.
களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்! (பாகம் 23)
புளொட் அமைப்பில் தனது அனுபவங்கள் குறித்து எழுதிவருகின்ற யோகன் கண்ணமுத்து (அசோக்) அவர்கள், அந்த இயக்கத்தில் பல கொலைகள் நடந்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களை அடுத்து தளத்தில் நடந்த மாநாடு ஒன்று குறித்து இங்கு விபரிக்கிறார்.
‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம் – 04)
இந்தியப் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதும் விவகாரத்தில் தமிழ் தேசியக் கட்சிகள் மேலும் குளறுபடிகளை தொடர்வதாக குற்றஞ்சாட்டுகிறார் கோபாலகிருஸ்ணன். தமிழ் தேசியத்தலைவர்களின் செயற்பாடுகள் சிறுபிள்ளைத்தனமாக இருப்பதாக அவர் கூறுகிறார்.
சிரியா சிறையில் சித்ரவதை…! ஜேர்மனி நீதிமன்ற தீர்ப்பு அரசுகளுக்கு அதிர்ச்சி வைத்தியமா….? (காலக்கண்ணாடி 71)
சிரியாவின் வதை முகாம் ஒன்றில் கைதிகளை சித்ரவதை செய்த ஒருவருக்கு ஜேர்மனிய நீதிமன்றம் ஒன்று புதிதாக சேர்க்கப்பட்ட ஒரு சட்டத்தின் அடிப்படையில் தண்டனை வழங்கியுள்ளது. இது பலவிதமான சமிக்ஞைகளை சர்வதேச உலகுக்கு காண்பித்துள்ளது. ஆராய்கிறார் அழகு குணசீலன்.
