இலங்கையின் விவசாயப் பொருளாதாரம் குறித்து கடந்த சில பகுதிகளில் ஆராய்ந்து வருகின்ற பொருளாதார ஆய்வாளர் வரதராஜா பெருமாள் அவர்கள், பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையை அடுத்து, இந்தப் பகுதியில் முக்கிய உணவுப் பொருட்களுக்கான உற்பத்தி நிலைமைகள் குறித்து அலசுகிறார். மிகவும் அத்தியாவசியமான உணவுப்பொருட்களை உற்பத்தி செய்யும் வாய்ப்பு இருந்தும் அதனை இலங்கை உற்பத்தித்திறனுடன் செய்யவில்லை என்கிறார் அவர்.
Category: தொடர்கள்
கிழக்கு மாகாணசபைத் தேர்தல்: நரியும் திராட்சையும் (காலக்கண்ணாடி 61)
அதிகாரமற்ற அமைப்பு என்று முன்னதாக தமிழ் தேசிய முக்கிய கட்சியால் புறக்கணிக்கப்பட்ட மாகாணசபைக்கான தேர்தல் வந்தால், அதில் கிழக்கு மாகாண நிலைமை எப்படி இருக்கும் என்று ஆராய்கிறார் அழகு குணசீலன். ஆனாலும் ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எமக்கென்ன என்பதே மக்கள் தீர்ப்போ?
மட்டு கச்சேரி துப்பாக்கி கொள்ளையும் – தராக்கி சிவராமின் அரசியல் நுழைவும் – இன்று ஜனநாயகம் பேசுவோரின் கொலைமுகங்களும் (களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்! பாகம் 14)
தனது போராட்ட கால நினைவுகளை மீட்டி வருகின்ற யோகன் கண்ணமுத்து (அசோக்) அவர்கள், இங்கு புளொட் அமைப்பின் ஆரம்பகாலத்தில் நிகழ்ந்த சில தவறுகள் குறித்துப் பேசுகின்றார்.
‘அப்புக்காத்து’ அரசியல் (சொல்லத்துணிந்தேன் – 96)
வெற்றிகரமாக மக்களால் முன்னெடுக்கப்பட்ட சில போராட்டங்களைக்கூட சட்டத்தரணிகளால் வழிநடத்தப்பட்ட தமிழரசுக்கட்சி எப்படி தோல்வியில் முடியச் செய்தது என்பது குறித்து விபரங்களை உதாரணங்களுடன் விளக்குகிறார் கோபாலகிருஸ்ணன்.
நாட்டின் நலன் மக்கள் கையில்
நாட்டை பொருளாதாரப் பிரச்சினையில் இருந்தும் தொற்றுநோய் பிரச்சினையில் இருந்தும் மீட்பது மக்களின் பொறுப்பு என்கிறார் கருணாகரன். அரசும் மக்களும் கூட்டாக இதனைச் சாதிக்க முயலவேண்டும் என்பது அவரது எதிர்பார்ப்பு. மக்களின் மனோ பலத்திலேயே அனைத்தும் தங்கியிருக்கிறது என்கிறார் அவர்.
மலையக தோட்டங்களை தொழிலாளர்களுக்கு வழங்குங்கள் (எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் (பகுதி – 15))
இலங்கை பொருளாதாரத்தின் முக்கிய அம்சமான தேயிலை பெருந்தோட்டங்கள் நட்டத்தில் இயங்கும் நிலையில், அவற்றில் மாற்றுப் பயிர்களை செய்யும் நோக்கில் அவற்றை மலையக தோட்டத்தொழிலாளர்களுக்கு பகிர்ந்து வழங்க வேண்டும் என்று கூறுகிறார் பொருளாதார ஆய்வாளர் அ.வரதராஜா பெருமாள்.
களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை ஒர் அரசியல் போராளியின் பயணம்! (பாகம் 13)
தனது போராட்ட அனுபவங்கள் குறித்துப் பேசி வருகின்ற யோகன் கண்ணமுத்து (அசோக்) அவர்கள், இங்கு மட்டக்களப்புச் சிறை உடைப்பு விபரங்கள் பற்றி மேலும் பேசுகின்றார்.
போட்டிப் போராட்டங்களால் அன்றே சந்தி சிரிக்கச் செய்த தமிழ் தேசியக் கட்சிகள் (சொல்லத் துணிந்தேன்-95)
தமிழ் தேசியக் கட்சிகள் அன்று முதல் முன்வைத்த கோசங்களும், போராட்டங்களும் தீர்க்க தரிசனமற்றவை என்றும், தவறானவை என்றும் சில உதாரணங்களுடன் கூறுகிறார் கோபாலகிருஸ்ணன். அவர்களின் தவறான எதிரெதிர்ப்போராட்டங்கள் தமிழர்களை தலைகுனியச் செய்தன என்றும் அவர் வலியுறுத்துகிறார்.
வடக்கு மாகாணசபை! சூரன்போரா…?, மாம்பழக்கதையா…? (காலக்கண்ணாடி 60)
அதிகாரங்கள் போதாது என்று தாம் கடந்த காலங்களில் நிராகரித்த மாகாண சபையின், அறிவிக்கப்படாத தேர்தலுக்காக தமிழ் தேசியக் கட்சிகள் தமக்குள் வியூகங்களை வகுக்கத் தொடங்கிவிட்டதாக கூறும் அழகு குணசீலன், அவர்களின் திட்டங்கள் எப்படி இருக்கும் என்று எதிர்வுகூற முனைகிறார்.
எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம்
இலங்கையின் பொருளாதாரத்தின் மோசமான நிலை குறித்து ஆராய்ந்து வருகின்ற ஆய்வாளர் வரதராஜா பெருமாள், இலங்கையின் பெருந்தோட்டத்துறை செயற்திறன் அற்றது என்றும் அங்கு தேயிலை பயிரிடப்படுவது மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறுகிறார்.
