இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் மூலமான 13வது திருத்தச் சட்டத்தின் அமலாக்கலின் அவசியம் குறித்த அமைச்சர் டக்களஸ் தேவானந்தா அவர்களின் உரையை வரவேற்றுள்ள கோபாலகிருஸ்ணன் அவர்கள், ஏனைய தமிழ் தேசியக் கட்சிகள் அதனை மையப்படுத்தி தமிழ் மக்களுக்காக மீண்டும் உருவாகியுள்ள வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்.
Category: தொடர்கள்
“காக்கா கத்திது ஆரோ வரப்போறாங்க…..”! (காலக்கண்ணாடி- 98)
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இலங்கை திரும்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக செய்திகள் வரும் சூழ்நிலையில், அவரது அரசியல் எதிர்காலம் குறித்து ஆராய்கிறார் அழகு குணசீலன்.
காலிமுகத்திடலில் “கறுப்பு ஆடுகள்” ஊடுருவல்? (காலக்கண்ணாடி 97)
காலிமுகத்திடல் போராட்டங்கள் தோல்வியில் முடிந்துள்ளதாக விமர்சனம் செய்யும் அழகு குணசீலன், அங்கு பல ஊடுருவல்கள் நடந்துள்ளதாக சந்தேகப்பட நேர்ந்துள்ளதாக கூறுகிறார். இது ஒரு புரட்சி அல்ல எதிர்ப்புரட்சி என்கிறார் அவர்.
‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம்-27)
இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற போராட்டங்கள் மற்றும் அதனைத் தொடர்ந்த நெருக்கடிகள் போன்றவற்றில் தம்மை தமிழ் தேசியக் கட்சிகளாக அடையாளப்படுத்திக் கொள்ளும் 3 அணிகளும் செயற்பட்ட விதம் குறித்த ஆய்வாளர் கோபாலகிருஸ்ணனின் பார்வை இது.
‘சம்பந்தன் பதில் சொல்ல வேண்டும்’ (வாக்குமூலம்-26)
தமிழ் தேசியக்கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட காலம் முதல் அந்தக்கட்சி எடுத்த பல முடிவுகளைச் சுட்டிக்காட்டும் பத்தி எழுத்தாளர் கோபாலகிருஸ்ணன் அவர்கள், அந்த முடிவுகள் தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்த நன்மைகள் என்ன என்று பகிரங்கமாக கேள்வி எழுப்பியுள்ளார். அவற்றுக்கு அந்த அமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பதிலளிக்க வேண்டும் என்று அவர் கோருகிறார்.
இலங்கை – இந்திய ஒப்பந்த நலன்கள் கிடைக்காமைக்கு புலிகளே காரணம் (வாக்குமூலம் 24)
இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் மூலம் தமிழர்களுக்கு பலன்கள் கிடைக்காமல் போனதற்கு விடுதலைப்புலிகளே முக்கிய காரணம் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறார் கட்டுரையாளர் கோபாலகிருஸ்ணன்.
தமிழர் அரசியலில் அரிச்சந்திரனைத்தேடி…! (காலக்கண்ணாடி 95)
ஜனாதிபதி தேர்வுக்கான வாக்களிப்பில் நடந்த பேரங்களின்போது தமிழ் தேசியக்கூட்டமைப்பில் நடந்த விடயங்கள் பொதுப்பரப்பில் பேசுபொருளாக வந்த நிலையில், அந்த நடப்புகளை கடுமையாக விமர்சிக்கிறார் அழகு குணசீலன்.
வாக்குமூலம்-25
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி தேர்வுக்கான வாக்களிப்பில் டலஸ் அழகப்பெருமவை ஆதரிப்பது என்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முடிவை கடுமையாக விமர்சிக்கும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், இது தமிழ் மக்களுக்கு அந்தக் கட்சி செய்த மற்றுமொரு அநியாயம் என்கிறார்.
ரணிலின் தேர்வு ஜனநாயகத்துக்கு எதிரானதா? (காலக்கண்ணாடி 94)
ரணில் விக்கிரமசிங்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட முறை, அவர் நாடாளுமன்றத்துக்கு உறுப்பினராக வந்த முறை ஆகியவை தவறு என்ற வாதங்கள் அவரை எதிர்க்கும் தரப்பினரால் முன்வைக்கப்படுகின்றன. அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட முறை சரியா, பிழையா என்பது குறித்து தனது பாணியில் ஆராய்கிறார் அழகு குணசீலன்.
சுமந்திரனின் கருத்தும் வியாக்கியானமும் (வாக்கு மூலம் – 23)
சுமந்திரன் அவர்களின் அண்மைய கருத்து ஒன்றை முன்வைத்து தனது வாதங்களை முன்வைக்கும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், சுமந்திரன் தமிழ் தேசிய அரசியலை குழப்புவதாக குற்றஞ்சாட்டுகிறார். தமிழ்த் தேசிய அரசியல் 180 பாகையான் தமது பயணத்தை திசை திருப்ப வேண்டிய தருணம் இது என்பது அவர் கருத்து.
