மட்டக்களப்பு வாவியின் அழகிய தீவுகளில் ஒன்று மாந்தீவு. தொழுநோயாளருக்கான அபயத்தீவாக இதுவரை பயன்பட்டுவந்த அதன் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியுள்ளது. காடடர்ந்து கிடக்கும் அந்தத்தீவின் எதிர்காலத்தைக் காப்பாற்ற உடன் நடவடிக்கை தேவை என்கிறது ஒரு அறிக்கை. அழகு குணசீலன் அதுபற்றிய மௌனத்தை உடைக்க முனைகிறார்.
Category: தொடர்கள்
‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் வாக்குமூலம்-33
ஜெனிவாவில் வருடா வருடம் காவடி எடுக்கும் தமிழ்க்கட்சிகள், கேட்கவேண்டியதை விட்டுவிட்டு, கிடைக்காததை கேட்டு காலம் கடத்துகிறார்கள் என்று குற்றஞ்சாட்டுகிறார் கோபாலகிருஸ்ணன்.
பல்கலைக்கழக பகிடி – சித்திரவதை..! கன்ரீனில் புளு ஃபில்ம்…!! (மௌன உடைவுகள் – 03)
இலங்கை பல்கலைக்கழகங்களில் பகிடிவதை என்பது ஒரு பழம்பெரும் பிரச்சினை. ஆனால், இன்னமும் ஆக்கபூர்வமான தீர்வு எதுவும் அதனை தடுக்க முன்னெடுக்கப்படவில்லை. பல்கலைக்கழக நிர்வாகமும், ஆசிரியர்களும்கூட இந்த விடயத்தில் குற்றவாளிகள் என்கிறார் அழகு குணசீலன்.
சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! ( 33 )
தனது சொந்த மண்ணின் நினைவுகளை பத்தியாளர் மீண்டும் தொடர்கிறார்
சாணக்கியனின் தமிழ்த்தேசிய “விதி”. (மௌன உடைவுகள்…! – 02)
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அண்மையில் கனடா நாட்டில் ஆற்றிய உரை ஒன்று குறித்த தனது கருத்தை இங்கு காத்திரமாக முன்வைக்கிறார் அழகு குணசீலன். இது அவரது மௌன உடைவுகளின் இரண்டாவது பகுதி.
‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம்-32)
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக்கோரும் தமிழரசுக் கட்சியின் ஊர்திப் போராட்டத்தை வரவேற்கும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், இனப்பிரச்சினை தீர்வுக்கான 13வது அரசியலமைப்பின் முழுமையான அமுலாக்கத்தையும் அந்த போராட்டம் சேர்த்து வலியுறுத்த வேண்டும் என்று கோருகிறார்.
அமைச்சர் டக்ளஸுக்கு ஒரு கோரிக்கை! (வாக்குமூலம்-31)
வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கு ஒரு இடைக்கால நிர்வாகத்தை அமைப்பதற்கான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அண்மையை கோரிக்கையை வரவேற்கும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கான முயற்சிகளிலும் அவர் முழுமையாக பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார்.
மௌன உடைவுகள்…! (அழகு குணசீலனின் புதிய பத்தித்தொடர்)
எமது சமூகத்தில் பேசப்படாத, பேசமறந்த, பேசத்தயங்கும் சில முக்கிய விடயங்களைப் பேசும் அழகு குணசீலனின் முயற்சி இந்த “மௌன உடைவுகள்” என்னும் புதிய பத்தித்தொடர். கட்டுப்பெட்டித்தனம் காக்கும் கனவான்களை அவர் சமூக விரோதிகள் என்கிறார். முதலில் அவர் பேச முனைவது கல்விச்சோதனைகள் குறித்த விவகாரம்.
இரு தேசம், ஒரு நாடு???
இரு தேசம் ஒரு நாடு என்ற தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கோட்பாட்டை கேள்விக்குள்ளாக்குகிறார் கோபாலகிருஸ்ணன். இது ஒரு போலிக்கோசம் என்கிறார் அவர்.
சிவப்புக் கட்சியெல்லாம் தமிழர் ஆதரவானவை அல்ல (வாக்குமூலம்-29)
இலங்கையின் அண்மைய விவகாரங்கள் சிலவற்றை முன்வைத்து விவாதிக்கின்ற கோபாலகிருஸ்ணன் அவர்கள், இலங்கையில் உள்ள எல்லா இடதுசாரிக் கட்சிகளையும் தமிழர் ஆதரவு போக்குடையவை என்று கொள்ள முடியாது என்று கூறுகின்றார். அதற்கான சில உதாரணங்களை அவர் முன்வைக்கிறார்.
