சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! ( 38 )

தனது சொந்த மண்ணின் நினைவுகளை மீட்டிவரும் பாடும்மீன். ஶ்ரீகந்தராசா அவர்கள்தான் சட்டத்தரணியாக பயிற்சி பெற்ற கால நினைவுகளை மீட்டிப்பார்க்கிறார்.

மேலும்

‘அரங்கம்’ அரசியல் பத்தித்தொடர் (வாக்குமூலம்-52)

13 வது திருத்தத்தின் முழுமையான அமல்படுத்தலை கடுமையாக எதிர்க்கும் சில தமிழ்த்தேசிய அரசியல்வாதிகளின் மீதான கோபாலகிருஸ்ணன் அவர்களின் கடுமையான விமர்சனம் இது.

மேலும்

ஜே.வி.பி அடித்த மணியும் – காட்டிய திசையும்..! (மௌன உடைவுகள் – 25)

இலங்கை அரசியலில் இப்போது அதிக மக்கள் ஆதரவு பெற்ற கட்சியாக மாறிவரும் ஜே.வி.பியின் கொள்கைகள் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்த அழகு குணசீலனின் பார்வை.

மேலும்

‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் வாக்குமூலம் – 51

இலங்கை- இந்திய ஒப்பந்தத்தால் இலங்கைத் தமிழர்களுக்கு எந்த பயனும் கிடையாது என்ற கருத்தை நிராகரிக்கும் கோபாலகிருஸ்ணன், அது விடயத்தை தமிழ் ஊடகங்களும் மறந்துவிடுகின்றன என்கிறார்.

மேலும்

மௌன உடைவுகள் – 24 பிரபாகரன்: தப்பியபின் செத்தாரா…? செத்தபின் தப்பினாரா…?

பிரபாகரன் இருக்கிறாரா? இல்லையா? என்ற கேள்வியானது கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற அடிப்படையில் மிகப் பயபக்தியுடன் வாதிடப்பட்டு வருகிறது என்று கூறும் அழகு குணசீலன், இது ஒரு மோசமான உளநிலை என்கிறார்.

மேலும்

கறுப்பு சுதந்திரம் (2) : கோழி திருடியவன் கூடநின்று தேடுகிறான்..! மௌன உடைவுகள் – 23

அழகு குணசீலனின் கடந்தவாரப் பதிவின் தொடர்ச்சி இது. தமிழ் மக்களின் பல பிரச்சினைகள் தீர்க்கப்படாமைக்கு தமிழ் தேசிய தலைவர்களின் கடந்தகாலத் தவறுகள்தான் காரணம் என்கிறார் அவர்.

மேலும்

‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் வாக்குமூலம்-50

தேர்தல் சுயலாப நோக்கில் உணர்ச்சிப் பேச்சுகள் மூலம் தமிழ் தேசிய அரசியல்வாதிகள் 13வது திருத்தத்துக்கு எதிராக சிங்கள இனவாதிகளை தூண்டிவிட்டுவிடக்கூடாது என்கிறார் கோபாலகிருஸ்ணன்.

மேலும்

13 படும்பாடு – 2

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்த ஜனாதிபதியின் உரைகள் பெரும்பான்மை சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள சலசலப்பு, சிங்கள பௌத்த அரசியல் சமுதாயத்தின் சிந்தனையில் ஒழுக்கநியாயம் இல்லாத ஒரு பாரம்பரியத்தின் வெளிப்பாடேயாகும் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் வீ.தனபாலசிங்கம்.

மேலும்

உயிர்த்த திங்கள்: மாண்டவர் மீண்டதன் மறுபக்கம்..! (மௌன உடைவுகள் – 22)

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் உயிரோடு இருக்கிறார் என்ற பழ. நெடுமாறனின் அறிவிப்பு குறித்த அழகு குணசீலனின் பார்வை இது. குட்டையை குழப்பும் முயற்சி என்கிறார் அவர்.

மேலும்

‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம்-49)

13 வது திருத்தத்தை அமல்படுத்த தற்போதைய தமிழ் தேசியக்கட்சிகள் எதுவும் செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டும் கோபாலகிருஸ்ணன், அதற்காகச் செயற்பட ஒரு புதிய அணி தேவை என்கிறார்.

மேலும்

1 68 69 70 71 72 114