இலங்கையின் தமிழர் வரலாறு குறித்து அறிய, ஆராய விரும்புபவர்கள், மாணவர்கள் படிக்க வேண்டிய ஐந்து நூல்கள் பற்றிய அறிமுகம் ஒன்றை பேராசிரியர் சி. மௌனகுரு பரிந்துரைக்கிறார். அவை குறித்த அறிமுகங்களையும் அவர் இங்கு தொடராக தருகிறார். அதில் அவர் பேசும் முதல் நூல் – பேராசிரியர் சி. பத்மநாதனின் ‘இலங்கைத் தமிழர் வரலாறு –கிழக்கிலங்கையில் நாகரும் தமிழும்
(கி.மு.250– கி.பி 300)’.
