ஒரு புறம், முஸ்லிம் வாக்குகள் திசைகாட்டிக்குச் செல்வதைப் பார்த்து ஒப்பாரி வைக்கும் இவர்கள் மறுபுறம், பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் தேசிய மக்கள் சக்தி புதிய அரசாங்கத்துடன் கூட்டணி அமைத்து செயற்பட விரும்புவதாக சொல்லி வருகிறார்கள்.
இந்த நபர்களின் தார்மீக ரீதியான இந்தச் சீரழிவே ‘முஸ்லிம் அடையாள அரசியல்’ மிக வேகமாக அஸ்தமித்துச் செல்வதற்கு பங்களிப்புச் செய்திருக்கிறது.
