காலக்கண்ணாடி 03

ஆய்வாளர் அழகு குணசீலனின் தொடர் குறிப்புகள். மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் முடிவுகளில், இதுவரை பிறர் பார்க்காத ஒரு பக்கத்தைப் பார்க்க முனைகிறார் அவர்.

மேலும்

சொல்லத்துணிந்தேன் -30

“திலீபன் போராட்டங்கள்”, தோற்றுப்போன தமிழ் பெருந்தலைகளை மீட்பதற்கான போராட்டமே என்கிறார் ஆய்வாளர் தம்பியப்பா கோபாலகிருஷ்ணன். வரலாற்று ரீதியாக இதனை நிரூபிக்க அவர் முனைகிறார்.

மேலும்

ஜனநாயகமும் 20வது யாப்புத் திருத்தமும்

இலங்கையில் அரசியல் யாப்பு மாற்றம் குறித்த பல வாதங்கள் எழுந்துள்ளன உலக வரலாற்று ஆதாரங்களுடன் நிகழ்வுகளை ஒப்பீடு செய்கிறார் ஆய்வாளர் விஸ்வலிங்கம் சிவலிங்கம்.

மேலும்

கிழக்கு மக்கள் தமிழ் தேசியத்தினை விட்டுக்கொடுக்கவில்லை, ஆனால்…

கிழக்குமாகாண தேர்தல் முடிவுகள் கிழக்கு மக்கள் தமிழ் தேசியத்தினை விட்டு விலகிவிட்டார்கள் என்பதை குறிக்கிறதா என்பது குறித்து ஆராய்கிறார் எழுவான் வேலன்.

மேலும்

சொல்லத் துணிந்தேன் – 29

இலங்கை, குறிப்பாக கிழக்கிலங்கை நிலவரம் குறித்து மூத்த எழுத்தாளரும் அரசியல் செயற்பாட்டாளருமான தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் அவர்கள் தனது கருத்துக்களை இங்கு தொடர் பத்தியாக பகிர்கிறார்.

மேலும்

யாருக்கு அதிகாரம்? : 20 திருந்தும் அல்லது திருந்தாது

இலங்கை அரசியலமைப்பின் 20வது திருத்தம் ஆளும் தரப்பிலும் சர்ச்சையை எதிர்கொண்டுள்ளது. அதற்கான காரணங்கள் என்ன என்பதை ஆராய்கிறார் சீவகன் பூபாலரட்ணம்.

மேலும்

சொல்லத் துணிந்தேன்-28

இலங்கை, குறிப்பாக கிழக்கிலங்கை நிலவரம் குறித்து மூத்த எழுத்தாளரும் அரசியல் செயற்பாட்டாளருமான தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் அவர்கள் தனது கருத்துக்களை இங்கு தொடர் பத்தியாக பகிர்கிறார்.

மேலும்

அம்பாரைத் தேர்தல்: படிப்பினையும் எதிர்காலமும்

அம்பாரை மாவட்டத்தில் நடந்து முடிந்த தேர்தலின் முடிவுகள் எமக்கு கற்றுத்தந்த பாடங்கள் குறித்து எழுவான் வேலனின் பார்வை.

மேலும்