ஊர் திரும்புதல் – கருகிய கனவு

புலம்பெயர் மக்கள் மனதில் நிழலாடிக்கொண்டிருக்கும் ஒரு கனவு “ஊர்திரும்புதல்”. அது அவர்கள் மனதில் ஒரு அவதியும்கூட. தற்போது அதற்கு வாய்ப்பாக பல சூழ்நிலைகள் உருவாகியுள்ளன. ஆனால், யதார்த்தம் என்ன? ஆராய்கிறது இந்தக் கட்டுரை.

மேலும்

லண்டனில் மழை ! ஏறாவூரில் குடை!! (காலக்கண்ணாடி – 09)

“மூன்று இனங்கள் வாழும் ஒரு நாட்டில், முதலாவது இனம் இரண்டாவது இனத்தை அழிக்கும் வரை, மூன்றாவது இனம் முதலாவது இனத்தின் செல்லப்பிள்ளையாக இருக்கும். முதலாவது இனம் இரண்டாவது இனத்தை அழித்தொழித்தபின்
மூன்றாவது இனத்திற்கும் அதேகதிதான் நடக்கும்” – லெனின்.

மேலும்

இலங்கையின் புதிய அரசியலமைப்பு: ‘அ’ முதல் ‘ஒள’ வரை – (பாகம் 1)

இலங்கையில் அடுத்து வரவுள்ளதாக சொல்லப்படும் புதிய அரசியலமைப்புக்கான ஆலோசனைகள் கோரப்பட்டுள்ளன. அவை குறித்து மக்கள் மத்தியில் வி. சிவலிங்கம் அவர்கள் ஆரம்பித்து வைத்த கலந்துரையாடலில் இணைகிறார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், அரசியலமைப்பு விவகார ஆர்வலருமான மல்லியப்புசந்தி திலகர்.

மேலும்

சொல்லத் துணிந்தேன் –39

இந்தப் பத்தியில் இந்தத்தடவை 2018 இல் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் கொதிப்பு நிலையில் தமிழர் தரப்பு விட்ட தவறுகளை ஆராய்கிறார் அரசியல் செயற்பாட்டாளர் த. கோபாலகிருஷ்ணன்.

மேலும்

ஜோ பைடன் – கமலா ஹரிஸ் ஆட்சியில் உலகம் எப்படியிருக்கும்?

அமெரிக்காவில் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்க – சர்வதேச உறவுகள் எப்படி இருக்கும், சவால்கள் என்ன என்பது குறித்து ஆராய்கிறார் மூத்த அரசியல் செயற்பாட்டாளரும் ஆய்வாளருமான பி. ஏ. காதர்.

மேலும்

புதிய அரசியல் யாப்பும், தமிழ் அரசியலும்: விவாதக் களம் – 2

புதிய அரசியல் யாப்புக்கான நடவடிக்கைகளில் தமிழ் மக்கள் எவ்வகையான பங்களிப்பை முன்வைக்க வேண்டும் என்று ஆராயும் ஆய்வாளர் வி.சிவலிங்கம் அவர்கள் சிங்கள பெரும் தேசியவாதமும் தமிழ் குறும் தேசிய வாதமும் ஒன்றை ஒன்று சார்ந்து செயற்படுவதனால் மக்கள் சந்திக்கும் இன்னல்கள் குறித்து எச்சரிக்கிறார்.

மேலும்

சொல்லத் துணிந்தேன்—38

இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர் தமிழர் தரப்பால் முன்னெடுக்கப்பட்ட வியூகங்கள் போலியானவை என்று வாதாடும் இந்தப் பத்தியை எழுதும் கோபாலகிருஷ்ணன், தமிழ்க்கட்சிகளின் இலக்கு தமது உயர் வர்க்க நலனே என்கிறார்.

மேலும்

ஆங் சான் சூ சி : ஜனநாயகத்தின் துருவ நட்சத்திரமாக இருந்து – இனப்படுகொலைக்கு வாக்காலத்து வாங்குபவராக…

பர்மிய மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடியதற்காக பல வருடங்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஆங் சான் சூ சி அவர்கள் ஜனநாயகத்தின் கலங்கரை விளக்கமாக பார்க்கப்பட்டவர். ஆனால், பின்னர் ரொஹிஞ்ஞாக்களை இனப்படுகொலை செய்த அதே இராணுவத்துக்கு ஆதரவாக வாதாடினார்.

மேலும்

காலக்கண்ணாடி: 08

இந்தியாவை தவிர்த்து ஐ. நாவை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் தமிழர் தரப்பால் எவற்றைச் சாதிக்க முடியும் என்று கேள்வி எழுப்புகிறார் அழகு குணசீலன்.

மேலும்

புதிய அரசியல் யாப்பும், தமிழ் அரசியலும் – விவாதக் களம் – 1

அரசியல் யாப்பு என்பது தேசத்தின் அடிப்படைச் சட்டங்களை இயற்றுவதற்கான முக்கிய ஆவணம் என்பதால் உணர்ச்சிகளுக்கு இடமளிக்காமல், நாட்டில் வாழும் தேசிய இனங்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்யும் வகையில் அது உருவாக்கப்பட வேண்டும். அதற்கான விவாதங்களை இந்தக் கட்டுரைத்தொடரில் முன்வைக்கிறார் ஆய்வாளர் வி.சிவலிங்கம்.

மேலும்

1 79 80 81 82 83 85