தடம் புரண்டு போயுள்ள தமிழ்த் தேசிய அரசியல் தன்னைத் தகவமைத்துக் கொள்வதற்கான தருணத்தைத் தவறவிடக்கூடாது.

இனப்பிரச்சினை தீர்வை நோக்கி நடக்கக்கூடிய பேச்சுக்களில் தமிழர் தரப்பு மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்கிறார் கோபாலகிருஸ்ணன்.

மேலும்

பேச்சுக்கான முஸ்தீபு மும்முரம்? 

இனப்பிரச்சினைக்கான பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மும்முரமாக இருப்பதாகக் கூறும் செய்தியாளர் கருணாகரன், எதனை, எப்படி பேசப்போகிறார்கள் என்ற விபரம் போதுமான அளவு வெளியாகவில்லை என்கிறார். மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

மேலும்

தேர்தல் ஆணைக்குழு தலைவரின் அறிவிப்புக்கு பின்னரும் உள்ளூராட்சி தேர்தல் குறித்து தொடரும் சந்தேகங்கள் 

உள்ளூராட்சி தேர்தல்களை அடுத்த வருட முற்பகுதியில் நடத்தலாம் என்ற வகையில் தேர்தல் ஆணையர் அறிவித்துள்ள நிலையில், அவை அக்காலப்பகுதியில் நடத்தப்படும் வாய்ப்பு உள்ளாதா, இல்லையா என்று ஆராய்கிறார் ஸ்பார்ட்டகஸ்.

மேலும்

தீர்வுக்கான வாய்ப்புகள் அதிர்ஸ்டம் நிறைந்தவை – தவறவிடப்பட முடியாதவை 

இனப்பிரச்சினை தீர்வுக்கான முயற்சிகளை அரசியல் யதார்த்தம் உணர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்று கூறும் செய்தியாளர் கருணாகரன், ‘நம் முன்னே உள்ள களத்தை ஆட வேண்டும். அதற்குத் தயாராக வேண்டும்’ என்கிறார்.

மேலும்

“கிழக்கு கிழக்காக..!” : ஒரு வரலாற்றுப் பாடம்..!! (மௌன உடைவுகள் 12) 

இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளில் கிழக்கு மாகாணத்தின் நிலை குறித்த சில தலைவர்களின் அண்மைய கருத்துகளை மையப்படுத்தி அழகு குணசீலன் முன்வைக்கும் கருத்துகள் இவை.

மேலும்

‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் வாக்குமூலம்-41

இனப்பிரச்சினை தீர்வுக்கான அரசாங்கத்தின் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக தமிழ்கட்சிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கோபாலகிருஸ்ணன் அவர்களின்கருத்து

மேலும்

போருக்கு பிந்திய அரசியல் என்றால் என்ன?

போருக்கு பிந்திய அரசியல் குறித்து 2010 முதல் பல தரப்பினரும் பேசியபோதிலும் எவரும் அதனைச் சரியாக உள்வாங்கவில்லை என்று கடந்த வாரம் வலியுறுத்திய செய்தியாளர் கருணாகரன், அந்த அரசியலின் அடிப்படையை இங்கு விளக்க முயல்கிறார்.

மேலும்

பேச்சுக்கான அழைப்பை தந்திரோபாயத்துடன் எதிர்கொள்ள வேண்டும் (வாக்குமூலம் 40)

இனப்பிரச்சினை தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளை நடத்த அரசாங்கம் விடுத்துள்ள அழைப்பை தமிழர் தரப்பு முன்பு போல் அல்லாமல் தந்திரோபாயத்துடன் ஒற்றுமையாக கையாளவேண்டும் என்கிறார் கோபாலகிருஸ்ணன். சம்பந்தர் மீது அதிக பொறுப்பு உள்ளது என்கிறார் அவர்.

மேலும்

முரண்படும் போலித் தேசியவாதங்கள்- பிரச்சினையின் அடிப்படை 

போலியாக அரசியல் கட்சிகளால் முன்வைக்கப்படும் குறுகிய நோக்கம் கொண்ட தேசியவாதங்கள் அடுத்தவற்றை அங்கீகரிக்க மறுப்பதே இலங்கை பிரச்சினையின் அடிப்படையாக இன்று மாறியுள்ளது என்று விபரிக்கும் செய்தியாளர் கருணாகரன், இந்த யதார்த்தத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார்.

மேலும்

ரணில் & சம்பந்தர் இரண்டாம்  “கல்யாணம்”..? “சீதனம் – சீர்வரிசையே” தீர்வைத் தீர்மானிக்கும்..! (மௌன உடைவுகள் – 11) 

இலங்கையில் அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளமை குறித்த அழகு குணசீலனின் பார்வை இது. ‘சட்டத்தில் இருப்பதனால் மட்டும் தமிழர் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. இங்கு ஜதார்த்த நடைமுறை அரசியல் தேவை. பங்காளிகள் ஒருவரை ஒருவர் அங்கீகரித்தல் முக்கியம்’ என்கிறார் அவர்.

மேலும்

1 77 78 79 80 81 130