அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்கு நிலையில் அமெரிக்காவும் அவரும் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ஆராய்கிறார் அழகு குணசீலன்.
Category: அரசியல்
சொல்லத் துணிந்தேன்—54
மாகாணசபைத் தேர்தல்கள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களில் நடந்தவை குறித்து மீட்டிப்பார்க்கும் த. கோபாலகிருஸ்ணன் அவர்கள், 2015 மாகாணசபைத் தேர்தலுக்குப் பின்னரான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சில நடவடிக்கைகள் குறித்து விமர்சிக்கிறார்.
சொல்லத் துணிந்தேன்—53
இந்தப் பகுதியில் 2012 இல் நடந்த மாகாணசபைத் தேர்தலில் கிழக்கில் தமிழர் தரப்பு விட்ட தவறுகளை சுட்டிக்காட்ட முனைகிறார் பத்தி எழுத்தாளர் தம்பியப்பா கோபாலகிருஸ்ணன்.
பேரினவாதிகளை தடுத்த இடதுசாரிகளும், மார்க்ஸிசம் கலந்த சிங்கள பேரினவாதமும்
சிங்கள பௌத்த இனமையவாதத்துக்கு எதிராக இலங்கையின் இடதுசாரிகள் முன்னர் ஓரளவு செயற்பட்டபோதிலும், மறுபுறம் சிங்கள தேசியவாதத்தை மார்க்ஸிசத்துடன் கலந்து கொச்சைப்படுத்தும் நிகழ்வுகளும் அப்போது சூடு பிடித்தது. இந்தக் குழப்ப சூழ்நிலையை விளக்குகிறார் ஆய்வாளர் விஸ்வலிங்கம் சிவலிங்கம்.
நினைவிடங்களை அழிக்கலாம், நினைவுகளை அல்ல…
யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் அகற்றப்பட்டமை மற்றும் இலங்கையில் கொரொனா காலத்தில் முஸ்லிம்களின் இறந்த உடல்களை எரித்தல் ஆகியவற்றை தமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் என்னும் அமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது.
பிள்ளையான் சுழியும், அரசியல் கைதிகளும்! (காலக்கண்டாடி 18)
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் விடுதலை குறித்து பேசும் ஆய்வாளர் அழகு குணசீலன், அந்த விடயத்தில் சில சட்டவாதிகள் நடந்து கொண்ட விதத்தை விமர்சிக்கும் அதேவேளை, பிள்ளையான் விடயத்தை முன்னுதாரணமாகக் கொண்டு தமிழ் அரசியல் கைதிகள் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்குமாறு கோருகிறார்.
சொல்லத் துணிந்தேன்—52
மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் விரைவில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் கடந்த காலங்களில் கிழக்கு மாகாண மக்கள் எதிர்கொண்ட மாகாண சபைத்தேர்தல்கள் குறித்து மீள்பார்வை செய்கிறார் பத்தி எழுத்தாளர் தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்.
நினைவுத்தூபிகளின் செய்தி என்ன?
நினைவுத்தூபி விவகாரம் குறித்த பல விமர்சனங்கள் வந்தாலும் இன்னும் இந்த விடயத்தில் தெளிவில்லாத பல விடயங்கள் இருப்பதாக விமர்சிக்கிறார் எழுவான் வேலன். அவர் எழுப்பும் கேள்விகள் சில இங்கே.
இந்தியாவில் உள்ள தமிழ் அகதிகளை இலங்கைக்கு அனுப்ப உதவுமாறு இந்தியாவைக் கேட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு
இந்தியாவில் இருக்கும் இலங்கை தமிழ் அகதிகளை இலங்கைக்கு அனுப்ப உதவுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முதல் தடவையாக இந்தியாவைக் கோரியுள்ளதாக தெரிகிறது. வடக்கில் சனத்தொகை குறைவது காரணமாம்.
கல்முனை வரலாறு : ஓர் அறிமுகம்
அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக சர்ச்சைக்குரிய கல்முனை பகுதி குறித்து கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு என்ற அமைப்பின் சார்பில் அதன் தலைவரான தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் அவர்கள் ஒரு வரலாற்று அறிமுகத்தை எழுதியுள்ளார். அதனை இங்கு முழுமையாகத் தருகின்றோம்.
