தமிழ் அரசியலின் இன்றைய பிளவு நிலமைகள்: (உள் நோக்கிய பார்வை)

இலங்கை அரசாங்க கட்டுமானம் பாராளுமன்ற கட்டமைப்பில் இருந்து விலகிச் செல்லும் போக்கை காட்டும் நிலையில், தமிழ் தேசிய அரசியல் அதனை புரிந்துகொள்ளாது, தவிர்த்துவிட்டு தமிழ் மக்களில் இருந்து விலகிச் செல்வதாக கூறுகிறார் ஆய்வாளர் வி. சிவலிங்கம்.

மேலும்

(சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (24)) சூறாவளியால் ஏற்பட்ட அரசியல் மாற்றம்

மட்டக்களப்பு மாவட்டத்தை 1978 இல் தாக்கிய சூறாவளி அங்கு பல பாதிப்புகளை ஏற்படுத்திச் சென்றது. பொருள், உயிர் அழிவுகளுக்கு அப்பால் அரசியல் ரீதியாகவும் அது ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. அவற்றை இங்கு நினைவுகூருகிறார் சு. ஶ்ரீகந்தராசா.

மேலும்

கல்முனை வடக்கு பற்றிய தவறான கருதுகோள்கள்! (சொல்லத் துணிந்தேன்—72)

வை.எல்.எஸ். ஹமீட் எனும் முஸ்லீம் அன்பரொருவர் தனது முகநூலில் கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் குறித்து வெளியிட்ட தவறான தகவல்களுக்கு இந்தப் பத்தியில் பதிலளிக்கிறார் கோபாலகிருஸ்ணன் அவர்கள். அதேவேளை, அவர் குறிப்பிட்ட மற்றொரு விடயமான ‘சாணக்கியன் உட்பட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கல்முனை குறித்து விபரங்கள் தெரியாது’ என்ற வாதத்தை அவர் ஏற்றுக்கொள்கிறார்.

மேலும்

நிராகரிக்கப்படும் முன்னாள் போராளிகள் : பொறுப்பற்றுச் செயற்படும் சமூகம்

சுதந்திரப் போராட்டங்களின் பின்னர் அதற்காக போராடிய போராளிகள் புறக்கணிக்கப்படுதல் பெரும் துயரம். இலங்கையில் தமிழ் மக்கள் மத்தியில் போராளிகளை புறக்கணித்தல் என்பது பொறுப்பேற்பதில் இருந்து தப்புவதற்கான ஒரு போக்காக காணப்படுகின்றது.

மேலும்

ஹாமாஸ் : தற்கொலை அரசியலும், அரசியல் தற்கொலையும்.! (காலக்கண்ணாடி – 39)

பாலஸ்தீன பிரச்சினை மீண்டும் பெரும் அழிவுகளை கண்டு கொதி நிலையை அடைந்திருக்கும் சூழலில், அங்குள்ள அரசியல் நடப்புகளின் விளைவுகளை ஆராய்கிறார் அழகு குணசீலன்.

மேலும்

‘அரங்கம் ஒரு பிரதேச வாத ஊடகம்?’

“அரங்கம்” ஒரு பிரதேசவாத ஊடகம் என்று சிலரால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை ஆராய விளைகிறார் எழுவான் வேலன். பிரதேச உணர்வு என்பது எப்படி பிரதேச வாதம் ஆகும் என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

மேலும்

என் வழி தனி வழி (05): (அரச ஆதரவு மற்றும் எதிர்ப்பு அரசியலுக்கு அடுத்தது என்ன?)

அரச ஆதரவு அல்லது எதிர்ப்பு அரசியல் இரண்டும் தோல்விகண்டிருப்பதாக உணரும் சந்தர்ப்பத்தில் அவற்றுக்கு மாற்றான வழியை எவ்வாறு கண்டடைவது என்று தனது கருத்தை இங்கு முன்வைக்கிறார் செய்தியாளர் கருணாகரன்.

மேலும்

சாணக்கியனின் முஸ்லிம் அரசியலும் அதன் பின்னணியும்

இலங்கை முஸ்லிம்களின் விவகாரங்களை அண்மைகாலமாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கையாண்டு வரும் விதம் குறித்த கருத்துப்பகிர்வுகளுக்கு இடையில் இந்த கட்டுரையின் ஆசிரியரும் தனது கருத்தை முன்வைக்கிறார்.

மேலும்

கிழக்கின் யதார்த்தம் : அம்பாறையில் கருணாவும் திருகோணமலையில் சம்பந்தரும்

கிழக்கின் அரசியல் யதார்த்தத்தை வடக்கு நிலைமைகளுடன் சேர்த்துப் பார்க்க முடியாது என்று வாதிடும் செய்தியாளர் கருணாகரன், அம்பாறையில் கருணா வென்று, திருகோணமலையில் சம்பந்தர் தோற்றிருந்தால் ஏற்பட்டிருக்கக்கூடிய சில விடயங்களை எதிர்வுகூற முயலுகிறார்.

மேலும்

என் வழி தனி வழி — (04) (உரியதை உரிய காலத்தில் ஏற்க மறுக்கும் தமிழ் பெருந்திரள்)

உரிய விடயங்களை உரிய காலத்தில் ஏற்க மறுக்கும் தமிழ் மக்கள் பெருந்திரள், காலங்கடந்து அதனை ஏற்க முன்வரும் போது எதுவும் கிடைக்காத நிலையே கடந்தகால அனுபவம் என்று கூறும் கருணாகரன், அதனை மாற்ற தமிழ் தலைமைகள் யதார்த்தத்தை உணர்ந்து மக்களை வழிநடத்த வேண்டும் என்கிறார்.

மேலும்