புதிய அரசியல் யாப்பும் தமிழ் அரசியலும் — (விவாத களம் 5)

இலங்கையின் புதிய அரசியல் யாப்பு குறித்த தனது இந்தத் தொடரில், இன்று உள்ளக சுயநிர்ணய உரிமை குறித்து பேசும் வி. சிவலிங்கம் அவர்கள், சுயநிர்ணய உரிமையை பாதிக்கும் போக்குகள் குறித்து விளக்குகிறார்.

மேலும்

சொல்லத் துணிந்தேன்—45

தேர்தல் அரசியலுக்கு அப்பால் முற்போக்கான சிந்தனைத்தளமொன்று தமிழ்ச் சூழலில் சமூக அடிமட்டத்தில் உருவாகி வளர்வதை தடுத்த தமிழ்க்கட்சிகளின் செயற்பாடுகள் குறித்த தனது விமர்சனங்களை, ஆளும் பௌத்த சிங்கள பேரினவாதத்துக்கான ஆதரவாக பார்ப்பது தவறு என்று கோபாலகிருஷ்ணன் அவர்கள் இந்தப் பத்தியில் வலியுறுத்துகிறார்.

மேலும்

பிள்ளையான் வழக்கின் உண்மையான விபரம் என்ன?

பிள்ளையான் என்று அறியப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் சம்பந்தப்பட்ட வழக்கு குறித்து பல ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பலவிதமான மாறுபட்ட தகவல்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், அதன் நீதிமன்ற நிகழ்வுகள் குறித்த விபரங்களை இங்கே வழங்குகின்றார் சட்டத்தரணி மங்களேஸ்வரி சங்கர்.

மேலும்

இலங்கையில் நவ தாராளவாதம் தோல்வியடைந்தது: யாழ்ப்பாணத்தில் இருந்து ‘பொருளாதார ஜனநாயகம்’ கோரும் ஒரு பரிந்துரை (இறுதிப் பகுதி)

இலங்கையின் பொருளாதார நிலைமை ‘வரவு எட்டணா, செலவு பத்தணா, அதிகம் இரண்டணா இறுதியில் துந்தனா’ என்றாகிவிட்டது. இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் இருந்து வழமைக்கு மாறாக ஆக்கபூர்வமான பொருளாதார பரிந்துரை ஒன்று வந்துள்ளது. அது குறித்து ஆராய்கிறார் வி. சிவலிங்கம். இரண்டாம் பகுதி..

மேலும்

இலங்கையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் அ முதல் ஔ வரை — (பாகம் 4)

புதிய அரசியலமைப்பு குறித்த விவாதத்தின் ஒரு பகுதியான இந்தத் தொடரின் இந்தப் பகுதியில் “இலங்கை அரசியலமைப்பில் மொழி” என்ற விடயம் குறித்த கருத்துக்களை முன்வைக்கிறார் மல்லியப்புசந்தி திலகர்.

மேலும்

சொல்லத் துணிந்தேன்—44

தமிழ் அரசியல் அமைப்புக்கள் கட்சி நலனுக்கு அப்பால் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வந்துள்ள நிலையில், அப்படியான ஒன்றிணைவு நடவடிக்கைகள் எவ்வாறு இருக்க வேண்டும், அதனை யார் முன்னெடுக்க வேண்டும் என்பது குறித்து இந்தப் பத்தியில் ஆராய்கிறார் ஆய்வாளர் த. கோபாலகிருஷ்ணன்.

மேலும்

வேலையைச் சரியாகச் செய்த சாணக்கியன்!

மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்தின் அண்மைய நாடாளுமன்ற உரை குறித்த பார்வை இது. எழுதியவர் சீவகன் பூபாலரட்ணம்.

மேலும்

இலங்கையில் நவ தாராளவாதம் தோல்வியடைந்தது: யாழ்ப்பாணத்தில் இருந்து ‘பொருளாதார ஜனநாயகம்’ கோரும் பரிந்துரை

இலங்கையின் பொருளாதார நிலைமை ‘வரவு எட்டணா, செலவு பத்தணா, அதிகம் இரண்டணா இறுதியில் துந்தனா’ என்றாகிவிட்டது. இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் இருந்து வழமைக்கு மாறாக ஆக்கபூர்வமான பொருளாதார பரிந்துரை ஒன்று வந்துள்ளது. அது குறித்து ஆராய்கிறார் வி. சிவலிங்கம்.

மேலும்

சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! ( 12 )

இந்தத்தடவை தனது ஊர் (பட்டிருப்பு) தேர்தல் ஒன்றின் முடிவுகள் குறித்துப் பேசும் பாடும்மீன் சு. ஶ்ரீகந்தராசா அவர்கள், இதே நிகழ்வுகள் மீண்டும் அண்மையில் நடந்திருப்பதை சொல்லாமல் சொல்கிறார். பல அரசியல்வாதிகள் படிக்க வேண்டிய பாடமாகவும் இதனைப் பார்க்க முடிகிறது.

மேலும்

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் சந்திப்பின் பின்னணியில் நெருக்கடிக்குள் ததேகூ?

முதலில் அரசியல் தீர்வுதான் என்று கூறிவந்த தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு அபிவிருத்தியில் அக்கறை காட்டுமாறு வலியுறுத்திய இந்திய அதிகாரிகள்.

மேலும்