பின்லாந்தின் திசை மாற்றம்: மீளத் திரும்பும் ஐரோப்பிய வரலாறு 

அரசியல் நடுநிலைமை பேண் வந்த பின்லாந்து நேட்டோவில் இணைய முன்வந்திருப்பதன் காரணம் என்ன?, அதனை இந்த முடிவுக்கு தூண்டியவை எவை? என்பவை குறித்து ஆராய்கிறார் ஆய்வாளர் ஜஸ்ரின்.

மேலும்

மஹிந்த மூட்டிய தீ..! ராஜபக்சாக்கள் ஆடுவது சதுரங்கம்..! எதிரணி ஆடுவது உதைபந்து…!!  (காலக்கண்ணாடி 84) 

ராஜபக்‌ஷக்களை பதவி விலகக்கோரி போராட்டங்களை நடத்தியவர்கள் தாக்கப்பட்டதும், அதனைத்தொடர்ந்த நிகழ்வுகளும் எதனைச் சொல்கின்றன, அண்மைய நாடாளுமன்ற நடவடிக்கைகள் எங்கு செல்கின்றன என்பவற்றை ஆராய்கிறார் அழகு குணசீலன்.

மேலும்

கள்ள வீசா – ஒரு கனவு 

புலம்பெயர் தேசத்தில் அகதி அந்தஸ்து பெறுவதற்காக ஆடும் ஆட்டங்கள், போடும் வேசங்கள் கலையும் நாள் அந்த அந்தஸ்து கிடைக்கும் நாளே. ஆனால், அதற்கான காத்திருப்பும், கனவும் நீண்டவை. இது ஒரு அகதியின் கனவு. அகரனின் கதை.

மேலும்

‘சுடரொளி’ பரவிச் சென்ற ஐ.தி.சம்பந்தன் எனும் சமூகத் தொண்டன் 

அண்மையில் காலமான பல்துறைப் பங்களிப்பாளரான ஐ.தி. சம்பந்தன் குறித்த தனது நினைவுகளை பகிர்கின்ற நூலகர் செல்வராஜா அவர்கள், அவரது வெளியீட்டு பின்புலம் குறித்து ஆராய்கிறார்.

மேலும்

‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் வாக்கு மூலம்-14 

நாடாளுமன்றத்தின் அண்மைக்கால நிகழ்வுகள் குறித்த தனது அவதானங்களை முன்வைத்துள்ள ஆய்வாளர் கோபாலகிருஸ்ணன் அவர்கள், அங்கு தமிழ் கட்சிகள் எடுக்க வேண்டிய நிலைப்பாடுகள் குறித்து சில பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளார். ஆனாலும், அவை சரியாகச் செயற்படுமா என்பது குறித்த சந்தேகத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும்

அரசியல் மற்றும் சமூக இடைவெளிகள் தொடரும் வரை வெற்றிகள் கடினம் 

ராஜபக்‌ஷக்களின் ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் குறித்த தமிழ்த்தரப்பின் கருத்து மற்றும் பங்களிப்பு குறித்து கேள்வி எழுப்பும் செய்தியாளர் கருணாகரன், சமூக மற்றும் அரசியல் இடைவெளிகள் போராடும் மக்கள் மத்தியில் தொடரும் வரை போராட்ட வெற்றிகள் கடினம் என்கிறார்.

மேலும்

இதயம் பத்திரம் – 2  

இதய நோய்களில் இருந்து நமது இதயத்தை காப்பாற்றுவதற்கான வழிவகைகள் குறித்த தனது இந்தத்தொடரில் யோ.அன்ரனி அவர்கள் இங்கு உடலுழைப்பு மற்றும் உடற்பயிற்சியின் நன்மைகள் குறித்து ஆராய்கிறார்.

மேலும்

‘பகிடிவதையை தடுக்க முயன்ற விரிவுரையாளரை மாணவர்கள் தாக்கினர்’ – கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் 

மட்டக்களப்பு விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் சில மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட சில தவறான நடவடிக்கைகள் மற்றும் அவர்களால் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் தவறான தகவல்கள் ஆகியவை குறித்து கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தரால் ஒரு விளக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதனை கீழே பார்க்கலாம்.

மேலும்

காலிமுகத்திடலில் நுனிப்புல் மேய்தல்..! (காலக்கண்ணாடி 83) 

இலங்கை போராட்டங்கள் குறித்து தனது கருத்துகளை மீண்டும் பதியும் அழகு குணசீலன், இந்தப் போராட்டங்கள் இன்னமும் சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளை முன்வைக்கவில்லை என்று குற்றஞ்சாட்டுகிறார். பெரும்பான்மை இன மக்கள் தமது பேரினவாத தலைமையை இன்னொன்றின் மூலம் மாற்றீடு செய்வதற்கான முயற்சியே இவை என்கிறார் அவர்.

மேலும்

1 71 72 73 74 75 152