சீனாவின் போர்ட் சிட்டி திட்டத்தை, இவை போன்ற உலக அனுபவங்கள் மற்றும் இலங்கையின் கடந்தகால அனுபவங்களுடன் மட்டிடுகிறார் அழகு குணசீலன். வீட்டுக்குள் புகுந்த ஆமையும் சீனாவும் ஒன்றா என்ற கேள்விக்கு பதில்காண முனைகிறார்.
Category: தொடர்கள்
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கான நியாயம் (சொல்லத் துணிந்தேன் – 73)
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கான நியாயங்களை முன்வைக்கும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், இந்தப் பகுதியில், அம்பாறை மாவட்டத்துக்குள்ளே ஏற்கனவே உருவாக்கப்பட்ட பிரதேச செயலகங்களின் மக்கள் வீதாசாரத்தை முன்வைத்து தனது வாதத்தை நியாயப்படுத்துகிறார்.
(சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (24)) சூறாவளியால் ஏற்பட்ட அரசியல் மாற்றம்
மட்டக்களப்பு மாவட்டத்தை 1978 இல் தாக்கிய சூறாவளி அங்கு பல பாதிப்புகளை ஏற்படுத்திச் சென்றது. பொருள், உயிர் அழிவுகளுக்கு அப்பால் அரசியல் ரீதியாகவும் அது ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. அவற்றை இங்கு நினைவுகூருகிறார் சு. ஶ்ரீகந்தராசா.
புலம் பெயர்ந்த சாதியம் — 07
புலம்பெயர் நாடுகளில் சாதியம் பேணப்படுதல் குறித்து பேசும் தேவதாசன், தமிழர் பின்பற்றும் மதங்கள் அவற்றில் ஏற்படுத்தும் தாக்கங்களை பேசுகின்றார். அத்தோடு, சிலர் புலம்பெயர்ந்து கிடைத்த பணத்தில் பிறந்த ஊரில் சாதி வளர்ப்பதையும் அவர் சாடுகிறார்.
கல்முனை வடக்கு பற்றிய தவறான கருதுகோள்கள்! (சொல்லத் துணிந்தேன்—72)
வை.எல்.எஸ். ஹமீட் எனும் முஸ்லீம் அன்பரொருவர் தனது முகநூலில் கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் குறித்து வெளியிட்ட தவறான தகவல்களுக்கு இந்தப் பத்தியில் பதிலளிக்கிறார் கோபாலகிருஸ்ணன் அவர்கள். அதேவேளை, அவர் குறிப்பிட்ட மற்றொரு விடயமான ‘சாணக்கியன் உட்பட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கல்முனை குறித்து விபரங்கள் தெரியாது’ என்ற வாதத்தை அவர் ஏற்றுக்கொள்கிறார்.
ஹாமாஸ் : தற்கொலை அரசியலும், அரசியல் தற்கொலையும்.! (காலக்கண்ணாடி – 39)
பாலஸ்தீன பிரச்சினை மீண்டும் பெரும் அழிவுகளை கண்டு கொதி நிலையை அடைந்திருக்கும் சூழலில், அங்குள்ள அரசியல் நடப்புகளின் விளைவுகளை ஆராய்கிறார் அழகு குணசீலன்.
என் வழி தனி வழி (05): (அரச ஆதரவு மற்றும் எதிர்ப்பு அரசியலுக்கு அடுத்தது என்ன?)
அரச ஆதரவு அல்லது எதிர்ப்பு அரசியல் இரண்டும் தோல்விகண்டிருப்பதாக உணரும் சந்தர்ப்பத்தில் அவற்றுக்கு மாற்றான வழியை எவ்வாறு கண்டடைவது என்று தனது கருத்தை இங்கு முன்வைக்கிறார் செய்தியாளர் கருணாகரன்.
என் வழி தனி வழி — (04) (உரியதை உரிய காலத்தில் ஏற்க மறுக்கும் தமிழ் பெருந்திரள்)
உரிய விடயங்களை உரிய காலத்தில் ஏற்க மறுக்கும் தமிழ் மக்கள் பெருந்திரள், காலங்கடந்து அதனை ஏற்க முன்வரும் போது எதுவும் கிடைக்காத நிலையே கடந்தகால அனுபவம் என்று கூறும் கருணாகரன், அதனை மாற்ற தமிழ் தலைமைகள் யதார்த்தத்தை உணர்ந்து மக்களை வழிநடத்த வேண்டும் என்கிறார்.
பாராளுமன்றத்தில் ! நாயும், புலியும் விளையாட்டு! (காலக்கண்ணாடி – 38)
அம்பாறை மாவட்ட கல்முனை வடக்கு பிரதேசசெயலக
விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் எம்பிக்கள் இடையே நடந்த விவாதங்களை நாயும், புலியும் விளையாட்டாக விமர்சிக்கும் அழகு குணசீலன், பிரச்சினைகளை தீர்க்க இவர்கள் பக்குவம் பெறவேண்டும் என்கிறார். சொந்த நலனை முன்வைத்து செயற்படுவதை தவிர்க்க வேண்டும் என்கிறார்.
சொல்லத் துணிந்தேன் – 71
இலங்கையில் புதிய அரசியலமைப்பை வரைவதற்கான நிபுணர் குழு அமைக்கும்போது தாம் கலந்தாலோசிக்கப்படவில்லை என்று இரா. சம்பந்தன் கூறியதாக ஊடகமொன்றில் வெளியான செய்தி குறித்த பத்தியாளரின் பார்வை இது.
