நவீன நாணயக் கோட்பாடு இலங்கைக்கு பொருந்துமா? – 02

இலங்கை முயற்சிக்கவுள்ள நவீன நாணயக் கோட்பாடு குறித்த அடிப்படைத்தகவல்களை முதலாவது பகுதியில் விளக்கிய ஆய்வாளர் விஸ்வலிங்கம் சிவலிங்கம் அவர்கள், இந்த முறைமை இலங்கையின் சூழ்நிலைக்கு பொருந்துமா என்பதை இங்கு மதிப்பிடுகிறார்.

மேலும்

நவீன நாணயக் கோட்பாடு இலங்கைக்கு பொருந்துமா? – 01

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி அங்கு வித்தியாசமான பொருளாதார திட்டங்களை முயற்சித்துப்பார்க்கும் நிலைக்கு அரசாங்கத்தை தள்ளியுள்ளது. அதிகளவு நாணயத்தை அச்சிட்டு அதனை உள்ளூரில் முதலீடு செய்யும் வகையிலான நவீன நாணயக்கோட்பாடு என்னும் முறையை நோக்கி இலங்கை அரசாங்கம் முயற்சிகளை எடுப்பதாக கூறப்படுகின்றது. சில நாடுகளில் பலன் தந்த இந்த முறை இலங்கைக்கு பயந்தருமா? ஆராய்கிறார் விஸ்வலிங்கம் சிவலிங்கம்.

மேலும்

இலங்கையின் மீட்பர்கள் யார்? இனவாதிகளா, இடதுசாரிகளா? – 01

இலங்கையில் இடதுசாரிகளின் கடந்த காலம், அவர்களின் பலம் பலவீனம் ஆகியவற்றை ஆராய்கிறார் இந்த பத்தியின் எழுத்தாளர். ‘இடதுசாரியம் ஒரு விஞ்ஞானத்துவம். அது தூரநோக்கோடு சிந்திக்கும் ஆற்றலையும் பண்பையும் கொண்டது என்பதை இவர்கள் தவற விட்டனர். இதில் தவறிழைத்தனர்’ என்கிறார் அவர்.

மேலும்

சொல்லத் துணிந்தேன் – 83

அண்மையில் தமிழர் வட்டாரங்களில் நடந்த இரு நிகழ்வுகளைக் குறித்துக்காட்டி தனது கருத்துக்களை முன்வைக்கும் ஆய்வாளர் தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் அவர்கள், தமிழ் தேசியக்கூட்டமைப்புத் தலைவர்கள் எத்தனை காலந்தான் தமிழர்களை ஏமாற்றுவார்? என்று கேள்வியெழுப்புகிறார்.

மேலும்

சாதியும் பிரதேசவாதமும் – கருத்தாடல் களம் 06

‘பிரதேசவாதமா ஜனநாயகப் பற்றாக்குறையா?’ என்னும் சிவலிங்கம் அவர்களின் பதிவுக்கு தனது பதில் கருத்துக்களை முன்வைத்துவரும் எழுவான் வேலன், யாழ் மேலாதிக்கத் தலைவர்களின் யதார்த்தத்துக்கு புறம்பான, உணர்ச்சியூட்டும் போராட்டங்கள் சாதாரண தமிழ் மக்களை எவ்வாறு சிரமத்தில் தள்ளியது என்று விளக்க முயலுகிறார்.

மேலும்

வடக்கு நோக்கி வந்த சொந்தச் சகோதரர் (நீதி மறுப்பும் நீதி கோரலும்) — 02

தென்னிலங்கை வன்செயல்களால் இடம்பெயர்ந்து வடக்கே தமிழர் பகுதி நோக்கி வந்த மலையக மக்கள் அங்கு ஏமாற்றமடைந்த நிலையை பதிவு செய்யும் செய்தியாளர் கருணாகரன், அவர்கள் நம்பி ஏமாந்தது, இயந்திரங்கள் போல் மேலும் பல தலைமுறைகள் வாழ்ந்ததை இங்கு பேசுகிறார்.

மேலும்

புலம் பெயர்ந்த சாதியம் 11

போரால் புலம்பெயர்ந்த தமிழர் தாம் புகுந்த இடங்களிலும் சாதி பேணும் அவலம் குறித்து எழுதி வருகின்ற தேவதாசன், காலங்காலமாக கேள்விகள் மறுக்கப்பட்ட இளைஞர் மத்தியில் தமிழ் தேசியவாதம் ஒரு நச்சு போல ஊடுருவி விட்டதாக கவலை கொள்கிறார்.

மேலும்

மட்டக்களப்பில் பொலிவுபெறும் பொதுசன நூலகம் – 5

மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்பட்டுவரும் நூலகம் எப்படி அமைதல் உசிதமாகும் என்று தனது கருத்துக்களை பதிந்துவரும் மூத்த நூலகர் என். செல்வராஜா அவர்கள், இங்கு பத்திரிகை/ சஞ்சிகைப் பிரிவின் அமைவு குறித்து பேசுகிறார்.

மேலும்

சொல்லத் துணிந்தேன் – 82

கிழக்கு அரசியல் குறித்து ஆய்வாளர் வி. சிவலிங்கம் அவர்கள் முன்வைத்த கருத்துகள் குறித்து தனது பார்வையை இந்த பத்தியில் முன்வைக்கிறார் தம்பியப்பா கோபாலகிருஸ்ணன். இந்த விடயம் குறித்த சிவலிங்கம் அவர்களின் இரு பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு தனது கருத்துக்களை கோபாலகிருஸ்ணன் முன்வைக்கிறார்.

மேலும்

சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! ( 26)

தனது சொந்த ஊரின் நினைவுகளை பகிர்ந்துகொள்ளும் பாடும்மீன் சு. ஶ்ரீகந்தராசா அவர்கள், சி.மூ.இராசமாணிக்கம் மற்றும் தந்தை செல்வா ஆகியோர் காலமான பின்னர் பட்டிருப்பிலும் இலங்கை மட்டத்திலும் தமிழர் அரசியலில் நடந்த சில மாற்றங்கள் பற்றி இங்கு பதிவு செய்கிறார்.

மேலும்

1 96 97 98 99 100 118