வடக்கு நோக்கி வந்த சொந்தச் சகோதரர் (நீதி மறுப்பும் நீதி கோரலும்) — 04

தென்னிலங்கை வன்செயல்களால் வடக்கு நோக்கி வந்த மலையக சகோதரங்களின் சோகக்கதை இது. எழுதுபவர் செய்தியாளர் கருணாகரன். “பிறத்தி என விலக்கி வைத்தல் நீதியின் எந்த முறையிலானது நண்பரே! சேர்ந்திருப்போம் என்பது உங்களின் கீழே அடங்கியிருத்தல்தானா?” — இது அவர்களின் கேள்வி.

மேலும்

எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம்

வடகிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரான அ. வரதராஜா பெருமாள் அவர்கள் முக்கியமான அரசியல் சமூக பொருளாதார ஆய்வாளரும் கூட. இலங்கையின் இன்றைய பொருளாதார நிலைமை குறித்து இங்கு அவர் ஒரு தொடராக ஆராய முனைகிறார். பலங்களை புறக்கணித்ததால் ஏற்பட்ட பலவீனம், தவறான கணிப்பீட்டு முன்வைப்புகள் முதல் இலங்கையின் பொருளாதாரம் இன்னும் மோசமான நிலையில் தொடர்வதற்கான காரணங்களை அவர் இங்கு பகுத்தாய்கிறார்.

மேலும்

இலங்கையின் மீட்பர்கள் யார்? இனவாதிகளா இடதுசாரிகளா? (பகுதி 02)

இலங்கையில் உள்ள இடதுசாரிகள் மற்றும் இனவாதிகள் குறித்து தொடராக எழுதிவரும் பத்தியாளர், இங்கு இடதுசாரிகள் தூய்மைவாதம் பேசி, ஒத்த சக்திகளுள் இணக்கம் காண மறுக்கிறார்கள் என்று கவலைகொள்கிறார். இவை குறித்த அவரது பார்வை இது.

மேலும்

சாதியும் பிரதேசவாதமும் – கருத்தாடல் களம் 07

தனிச்சிங்கள சட்ட மூலம், அதற்கான தமிழர்களின் எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து இங்கு பேசும் எழுவான் வேலன், சிங்கள சிறி எதிர்ப்பு நடவடிக்கையின் பாதக விளைவு ஆகியவை குறித்து வருந்துகிறார். பொருத்தமற்ற போராட்டங்களால் தமிழ் தலைவர்கள் போராட்டங்களை தோல்வியடையச் செய்ததாக அவர் கூறுகிறார்.

மேலும்

சொல்லத் துணிந்தேன் – 84

முன்னைய அரங்கம் பத்தியொன்று பற்றி விமர்சித்த அனாமதேயமான நபர் ஒருவர் தன்னைப் பற்றி முன்வைத்த தனிநபர் தாக்குதல்களுக்கு இந்த வாரம் பதிலளிக்கிறார் பத்தி ஆசிரியர் கோபாலகிருஸ்ணன்.

மேலும்

உணர்ச்சி— அறிவு– ஓர் துறவி— (சுவாமி விபுலானந்தரின் எழுத்துக்களைப் புரிந்து கொள்ளல்) – பகுதி 03

சுவாமி விபுலாநந்தரின் தமிழ் மொழி மீதான பார்வை எத்தகையது, அது அவரது வாழ்வுக்காலங்களில் மாற்றம் கண்டதா என்பதை ஆராய்கிறார் பேராசிரியர் மௌனகுரு. ஆரம்பத்தில் அவரது எழுத்துக்கள் தமிழுணர்ச்சி மேலிட்டமையாக இருந்த போதிலும் காலக்கிரமத்தில் அவை அறிவுசார் ஆய்வுகளாக மாறின என்பது அவரது கருத்து. தமிழர் வரலாறு, தமிழ் உணர்வின் போக்கில் ஏற்பட்ட மாற்றங்கள், அவற்றுக்கான வரலாற்றுக் காரணங்கள் ஆகியவற்றை முன்வைத்து தனது கருத்தை பேராசிரியர் வலியுறுத்துகிறார்.

மேலும்

‘கூடைக்காரி கொழுந்தோ ஒலக சந்தையில’

ஒரு பணிப்பெண் சிறுமியின் மரணம் பற்றின் உணர்ச்சிவசப்படும் இலங்கைச் சமூகம், அங்கு ஒட்டு மொத்த மலையகமே இந்த இழிவுகளில் இருந்து விடுதலை கோரி நிற்கிறது என்பதை புரிந்தும் புரியாமலும் இருக்கிறது. சிறார் பணியாளர் அவலத்தில் மாட்டியிருக்கும் மலையகத்தின் மற்றும் இலங்கையின் ஏனைய வறிய மக்களின் உணர்வுகளை இங்கு பிரதிபலிக்கிறார் மல்லியப்புசந்தி திலகர்.

மேலும்

ஹிஷாலினி: விட்டுச் சென்ற தடம்! கற்றுத்தந்த பாடம்!! (காலக்கண்ணாடி – 49)

மலையகத்தைச் சேர்ந்த ஹிஷாலினியின் மரணம் குறித்து பலவிதமான விவாதங்கள் அண்மைக்காலமாக ஊடகங்களில் முன்வைக்கப்படுகின்றன. இது அழகு குணசீலனின் கருத்து.

மேலும்

உணர்ச்சி — அறிவு ஓர்து துறவி (சுவாமி விபுலானந்தரின் எழுத்துக்களைப் புரிந்து கொள்ளல்) – பகுதி – 02

சுவாமி விபுலாநந்தரின் தமிழ் மொழி மீதான பார்வை எத்தகையது, அது அவரது வாழ்வுக்காலங்களில் மாற்றம் கண்டதா என்பதை ஆராய்கிறார் பேராசிரியர் மௌனகுரு. ஆரம்பத்தில் அவரது எழுத்துக்கள் தமிழுணர்ச்சி மேலிட்டமையாக இருந்த போதிலும் காலக்கிரமத்தில் அவை அறிவுசார் ஆய்வுகளாக மாறின என்பது அவரது கருத்து. தமிழர் வரலாறு, தமிழ் உணர்வின் போக்கில் ஏற்பட்ட மாற்றங்கள், அவற்றுக்கான வரலாற்றுக் காரணங்கள் ஆகியவற்றை முன்வைத்து தனது கருத்தை பேராசிரியர் வலியுறுத்துகிறார்.

மேலும்

இராசதுரை – காசி ஆனந்தன் மோதல் (சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! ( 27))

தனது சொந்த ஊரின் நினைவுகளை எழுதிவரும் பாடும்மீன் சு. ஶ்ரீகந்தராசா அவர்கள், மட்டக்களப்பு மாவட்ட அரசியலில் இன்றுவரை பேசப்பட்டுவரும் இராசதுரை – காசி ஆனந்தன் மோதல் குறித்த தனது நினைவுகளை இங்கே பதிகிறார்.

மேலும்

1 91 92 93 94 95 114