“எனது மகள் புதைக்கப்பட்ட இடத்தில் நின்று அழும் உரிமை எனக்கு வேண்டும்” – ஒரு மாவீரரின் தந்தை- நினைவுகூரும் உரிமை குறித்து இந்தக் காலக்கண்ணாடி பேசுகின்றது.
Category: தொடர்கள்
இலங்கையின் புதிய அரசியலமைப்பு அ முதல் ஔ வரை ( பாகம் 2)
அரசியலமைப்பு மாற்றத்துக்கான விவாதத்தின் தனது இந்த இரண்டாவது பாகத்தில் மல்லியப்புசந்தி திலகர், சட்டரீதியான அரசியல் அமைப்பும் அரசியல் ரீதியான அரசியல் அமைப்பும் என்ற விடயம் உட்பட மேலதிக பல கருத்துக்களை முன்வைக்கிறார்.
சொல்லத் துணிந்தேன்—41
கட்சி நலனுக்காக பிரிவுபட்டு நின்று, ஆளும் தரப்பை எல்லாவற்றுக்கும் திட்டிக்கொண்டிருப்பதால் தமிழ் மக்களுக்கு கிடைக்கப்போகும் நன்மை எதுவும் கிடையாது என்று கூறும் கோபாலகிருஷ்ணன் அவர்கள், “பகைவனுக்கு அருளும் மனப்பக்குவமும்” சில வேளை பலன் தரும் என்கிறார்.
ஈழத்தில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுருவாக்கமும்… (இறுதிப்பகுதி 8)
ஈழத் தமிழ்ப் பேசும் மக்களின் வரலாறு எனக் கட்டமைக்கப்படுகின்றபோது அது யாழ்ப்பாணத் தமிழர் வரலாறாக அன்றி இலங்கையில் வாழும் அனைத்துத் தமிழ்ப் பேசும் மக்களினதும் வரலாறாகக் கட்டியமைக்கப்பட வேண்டும். முக்கியமாக இவ்வரலாற்றினுள் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய பிரதேச வரலாறுகளும் இணைக்கப்பட வேண்டும் என்கிறார் பேராசிரியர் மௌனகுரு.
புதிய அரசியல் யாப்பும், தமிழ் அரசியலும் (விவாதக் களம் – 3)
புதிய அரசியல் யாப்புக்கான விவாதங்களை மையமாகக் கொண்ட இந்தத் தொடரில், பல்லினங்கள் வாழும் ஒரு நாட்டில் சமஸ்டி, இறைமை, சுயநிர்ணய உரிமை போன்ற விடயங்கள் பற்றிய புரிதல் குறித்து ஆராய்கிறார் ஆய்வாளர் வி. சிவலிங்கம்.
சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (10)
“கான முயல் எய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.” – என்ற வள்ளுவரின் வாக்குக்கமைய உழைத்த தனது ஊர் இளைஞர்களைப் பற்றி தொடர்ந்து பேசுகிறார் புலம்பெயர்ந்து, தனது ஊரைத் திரும்பிப்பார்க்கும் பாடும்மீன் சு.ஶ்ரீகந்தராசா.
சொல்லத் துணிந்தேன் – 40
பௌத்த சிங்களப் பேரினவாத அரசாங்கங்களின் கெடுபிடிகள் ஒருபுறமிருந்தாலும் தமிழர்களின் பின்னடைவுகளுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வினைத்திறனற்ற அரசியல் செயற்பாடுகளும் பிரதான காரணங்கள் என வாதிடுகிறார் அரசியல் ஆய்வாளர் த. கோபாலகிருஷ்ணன்.
ஈழத்தில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுருவாக்கமும் …. பகுதி 7
ஈழத்துத் தமிழ் பேசும் மக்களின் வரலாறென்பது யாழ்ப்பாணத் தமிழரின் வரலாறு மாத்திரமல்ல. அதில் மட்டக்களப்பில் வாழும் தமிழ் மக்களதும் இஸ்லாமிய மக்களதும் வரலாறும் இருக்க வேண்டும் என்பதனையே மட்டக்களப்பில் வெளியான முக்கியமான சில, ‘சாதி – இன வரலாற்று நூல்கள்’ மறைமுகமாகவும் சில இடங்களில் வெளிப்படையாகவும் பேசுவதாக கூறுகிறார் பேராசிரியர் சி. மௌனகுரு.
லண்டனில் மழை ! ஏறாவூரில் குடை!! (காலக்கண்ணாடி – 09)
“மூன்று இனங்கள் வாழும் ஒரு நாட்டில், முதலாவது இனம் இரண்டாவது இனத்தை அழிக்கும் வரை, மூன்றாவது இனம் முதலாவது இனத்தின் செல்லப்பிள்ளையாக இருக்கும். முதலாவது இனம் இரண்டாவது இனத்தை அழித்தொழித்தபின்
மூன்றாவது இனத்திற்கும் அதேகதிதான் நடக்கும்” – லெனின்.
இலங்கையின் புதிய அரசியலமைப்பு: ‘அ’ முதல் ‘ஒள’ வரை – (பாகம் 1)
இலங்கையில் அடுத்து வரவுள்ளதாக சொல்லப்படும் புதிய அரசியலமைப்புக்கான ஆலோசனைகள் கோரப்பட்டுள்ளன. அவை குறித்து மக்கள் மத்தியில் வி. சிவலிங்கம் அவர்கள் ஆரம்பித்து வைத்த கலந்துரையாடலில் இணைகிறார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், அரசியலமைப்பு விவகார ஆர்வலருமான மல்லியப்புசந்தி திலகர்.