சொல்லத் துணிந்தேன்—38

இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர் தமிழர் தரப்பால் முன்னெடுக்கப்பட்ட வியூகங்கள் போலியானவை என்று வாதாடும் இந்தப் பத்தியை எழுதும் கோபாலகிருஷ்ணன், தமிழ்க்கட்சிகளின் இலக்கு தமது உயர் வர்க்க நலனே என்கிறார்.

மேலும்

ஈழத்தில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுருவாக்கம் (பகுதி-5)

‘ஈழத்தில் தமிழ்ப்பேசும் மக்களின் வரலாற்றுருவாக்கமும் கிழக்கிலங்கையிலிருந்து எழும் பதிற்குறிகளும்’ என்ற பேராசிரியர் மௌனகுருவின் தொடரின் இந்தப்பகுதியில் மட்டக்களப்புக்கு வந்த யாழ். வேளாளரால் அங்கு ஏற்பட்ட தாக்கங்கள் பற்றிப் பேசுகிறார் அவர். முஸ்லிம்களின் அசைவியக்கும் குறித்தும் அவர் குறிப்பிடுகிறார்.

மேலும்

காலக்கண்ணாடி: 08

இந்தியாவை தவிர்த்து ஐ. நாவை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் தமிழர் தரப்பால் எவற்றைச் சாதிக்க முடியும் என்று கேள்வி எழுப்புகிறார் அழகு குணசீலன்.

மேலும்

புதிய அரசியல் யாப்பும், தமிழ் அரசியலும் – விவாதக் களம் – 1

அரசியல் யாப்பு என்பது தேசத்தின் அடிப்படைச் சட்டங்களை இயற்றுவதற்கான முக்கிய ஆவணம் என்பதால் உணர்ச்சிகளுக்கு இடமளிக்காமல், நாட்டில் வாழும் தேசிய இனங்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்யும் வகையில் அது உருவாக்கப்பட வேண்டும். அதற்கான விவாதங்களை இந்தக் கட்டுரைத்தொடரில் முன்வைக்கிறார் ஆய்வாளர் வி.சிவலிங்கம்.

மேலும்

சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (8)

தனது சொந்த மண்ணின் நினைவுகளை அவுஸ்திரேலியாவில் இருந்து மீட்டும் பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா அவர்கள் இந்த வாரமும் தனது பள்ளிக்கூட நினைவுகளைத் தொடர்கிறார்.

மேலும்

படுவான் திசையில் : ‘நம்மட உயிரை பணயம் வைத்துத்தான் மாடுகளைக் காப்பாற்ற வேண்டும்’

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேய்ச்சல் தரைப் பிரச்சினையாலும் ஏனைய பிரச்சினைகளாலும் மாடுகளை மேய்க்கும் விவசாயிகள் படும் சிரமங்கள் குறித்து தனது பத்தியில் இந்த வாரம் பேசுகிறார் ‘படுவான் பாலகன்’.

மேலும்

சொல்லத் துணிந்தேன்—37

கல்முனையை முஸ்லிம்களிடம் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு பறிக்க முயல்வதாக அம்பாறை மாவட்ட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரிஷ் குற்றஞ்சாட்டியமை குறித்த தனது கருத்தை பதிவு செய்கிறார் அரசியல் செயற்பாட்டாளர் த. கோபாலகிருஷ்ணன்.

மேலும்

சொல்லத் துணிந்தேன்—36

“சொல்லத் துணிந்தேன்” என்னும் தனது இந்தப் பத்தியில் இந்தத்தடவை, அண்மையில் பரபரப்பாகப் பேசப்பட்ட தமிழ்க்கட்சிகளின் கூட்டு முயற்சிகள் பற்றி தனது விமர்சனங்களை முன்வைக்கிறார் அரசியல் செயற்பாட்டாளர் தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்.

மேலும்

காலக்கண்ணாடி- 07

வடக்குத் தமிழ் தலைமைகள் முஸ்லிம்களின் வேற்றுமையிலும் ஒற்றுமை காணும் யதார்த்த அரசியலுக்குத் தயாரா? என்று கேள்வி எழுப்புகிறார் பத்தி எழுத்தாளர் அழகு குணசீலன்.

மேலும்

ஈழத்தில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுருவாக்கம் (பகுதி 4)

‘ஈழத்தில் தமிழ்ப்பேசும் மக்களின் வரலாற்றுருவாக்கமும் கிழக்கிலங்கையிலிருந்து எழும் பதிற்குறிகளும்’ என்ற பேராசிரியர் மௌனகுருவின் தொடரின் இந்தப்பகுதியில் மட்டக்களப்பு மாறிவருவதற்கான காரணங்கள் பற்றி அவர் பேசுகிறார்.

மேலும்