காலம் கோருவது  வெறும் கருத்து உருவாக்கிகளை அல்ல, களப்பணியாளர்களையே

“பலிக்கடா”க்களாவது மெய்யான உணர்வோடு போராட்டக்களத்தில் குதிக்கின்ற மக்கள் அல்லது மாணவர்களாக இருக்கின்றனர். அவர்களுடைய குடும்பங்களே பெரும் துன்பத்துக்கு ஆளாகின்றன. இவ்வாறு கைது செய்யப்பட்ட பல பல்கலைக்கழக மாணவர்கள் இன்னும் வழக்கு விசாரணைகளுக்காக நீதிமன்றங்களின் படிகளில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கின்றனர். இதெல்லாம் பின்னர் பலருக்கு தெரியாமல்  போய் விடுகிறது.

மேலும்

திருவிழாக்  கடைகளின்  தீர்மானம்! (சொல்லித்தான் ஆகவேண்டும்! சொல்-04)

‘இலங்கைத் தமிழர் தரப்பு அரசியலை அரசியல் கோட்பாட்டு ரீதியாக நுணுகி ஆராய்ந்தால் ‘புலிச் சமூகம்’ வேறு ‘தமிழ்ச் சமூகம்’ வேறு. இரண்டும் ஒன்றல்ல. புலிகளின் பிரச்சினை வேறு. தமிழ் மக்களின் பிரச்சினை வேறு. புலிகளின் பிரச்சினையையும் தமிழ் மக்களின் பிரச்சினையையும் ஒன்றாகப் பார்த்தமைதான் இதுவரையில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பின்னடைவுகளுக்கும் பேரழிவுகளுக்கும் பிரதான காரணமாகும். ‘

மேலும்

“கனகர் கிராமம்”(‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் – 32)

கனகர் கிராமத்தில் 1977 தேர்தலில் அம்பாறை மாவட்ட தேர்தல் நிலைமைகள் குறித்து பேசும் செங்கதிரோன், அந்தவேளையில் நடந்த சில தேர்தல் வன்முறைகள் பற்றி குறிப்பிடுகிறார்.

மேலும்

பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரஜாவுரிமை கண்டறியப்பட்டு உறுதிப்படுத்தப்பட வேண்டும் 

டயனா கமகேயின் நாடாளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்படுவதாக நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னணியும் அவை குறித்த அதிர்ச்சித் தகவல்களும். மூத்த பத்திரிகையாளார் வீ. தனபாலசிங்கம் அவர்களின் ஆய்வு.

மேலும்

கிழக்கில் : பயனீட்டு அரசியலும், எதிர்ப்பு அரசியலும்…..! (மௌன உடைவுகள்- 86)

முஸ்லிம்களின் அரசியல் குறித்து கலாநிதி அமீர் அலி எழுதிய அண்மைய கட்டுரை பற்றி சிலாகிக்கும் அழகு குணசீலன், அக்கட்டுரையில் இருந்து கிழக்கு மாகாண முஸ்லீம்கள் மட்டும் அல்ல தமிழர்களும் கற்றுக் கொள்வதற்கும்,சிந்திப்பதற்கும் நிறையவே  இருக்கிறது என்கிறார்.

மேலும்

எல்லோராலும் தூண்டப்படும் இனமுரண்!

இலங்கையில் பல தரப்புகளின் நடவடிக்கைகளும் இனமுரணை தூண்டுகின்றன. சில வெளிநாடுகளும் அதற்கு தூபமிடுகின்றன என்று கூறும் செய்தியாளர் கருணாகரன், சமாதானம் வேண்டும் மாற்றுச்சிந்தனையாளர் பலவீனமாக இருப்பதாகவும் குறிப்பிடுகிறார்.

மேலும்

இதிகாச நாயகனாக புனையப்பட்ட விடுதலைப்புலிகளின் தலைவரின்  நினைவுகள்

விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான ராகவன், அந்த அமைப்பின் தலைவர் வே. பிரபாகரனின் நெருங்கிய சகாவாகவும் செயற்பட்டவர். பிரபாகரன் போரில் கொல்லப்பட்டதைத்தொடர்ந்து அவர் பற்றி ராகவன் ஆங்கில ஊடகம் ஒன்றில் எழுதிய குறிப்பின் தமிழ் வடிவம் இது.

மேலும்

மேதினப் பேரணிகளின் அரசியல் அர்த்தங்கள்

கடந்த மே தினத்தை வழமை போல தென் இலங்கை கட்சிகள் தமது பலத்தை காண்பிக்க பயன்படுத்திக்கொண்டதாக கூறும் மூத்த பத்திரிகையாளர் வீ. தனபாலசிங்கம், அவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் தமது அடுத்த தேர்தலுக்கான பிரச்சாரங்களையும் ஆரம்பித்து விட்டதாகவும் பார்க்கிறார்.

மேலும்

மட்டக்களப்புப் பொதுநூலக விருத்தியில் நூலகர் என் செல்வராஜா

அரங்கம் பத்திரிகையில் அதன் ஆசிரியரின் கோரிக்கையை ஏற்று மட்டக்களப்பில் நூலகம் குறித்து தொடர் கட்டுரையை எழுதிய நூலகர் என். செல்வராஜா அவர்கள், அந்த நூலகத்துக்கு பல்லாயிரக்கணக்கான நூல்கள் கிடைக்கச் செய்துள்ளார். இது குறித்த ஒரு பார்வை.

மேலும்

1 43 44 45 46 47 114