சொல்லத் துணிந்தேன்-99 (மாற்று அரசியல் என்பது யாது?)

தொடர்ச்சியாக கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் தோல்விப்பாதையிலேயே சென்ற தமிழர் அரசியலுக்கு மாற்றாக ஒரு அரசியல் முயற்சியை முன்வைக்கிறார் கோபாலகிருஷ்ணன். அரசியல்வாதிகளின் சுயலாபங்களுக்கு அல்லாமல் மக்களின் சமூக, பொருளாதார நலனை முன்னிறுத்தியதாக அது அமைய வேண்டும் என்கிறார் அவர்.

மேலும்

உணவுப் பிரச்சினையை தீர்க்க நிதானம் தேவை

இலங்கை மாத்திரமல்லாமல் உலகின் பல நாடுகள் இன்று மிக முக்கிய பிரச்சினையாக உணவுத்தட்டுப்பாட்டை எதிர்கொள்வதாக கூறுகிறார் செய்தியாளர் கருணாகரன். அவற்றை எதிர்கொள்ள அரசாங்கங்கள் மிகுந்த நிதானத்துடன் செயற்பட வேண்டும் என்பது அவரது கருத்து.

மேலும்

எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் (பகுதி – 20)

வீழ்ச்சி நிலையில் உள்ள இலங்கையின் பொருளாதாரம் குறித்த தனது தொடரில் கடந்த இரு வாரங்களாக அடுத்த வரவு செலவுத்திட்டம் குறித்து பேசிவருகின்ற ஆய்வாளர் வரதராஜா பெருமாள், இந்த வாரம் அதைப்பற்றி மேலும் ஆழமாக அலசுகிறார், பொறியில் அகப்பட்ட நிலையில் இலங்கை பொருளாதாரம் இருப்பதை அது காண்பிப்பதாக அவர் கூறுகிறார்.

மேலும்

புளொட் கட்டுப்பாட்டுக்குழுவினுள் முளைவிட்ட குழுவாதமும் அதிகாரத்தின் மீதான மோகமும் (களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை: ஒர் அரசியல் போராளியின் பயணம்! – பாகம் 17)

புளொட் அமைப்பில் தனது அனுபவங்கள் குறித்து எழுதி வருகின்ற யோகன் கண்ணமுத்து (அசோக்) அவர்கள், இங்கு புளொட்டின் கட்டுப்பாட்டுக்குழுவுக்குள் குழுவாதம் முளைவிடத்தொடங்கியது பற்றி பேசுகின்றார்.

மேலும்

தமிழ் சமூகத்தின் சுயமோக – சுய இன்ப அரசியலும் ஆய்வுகளும்

அரைத்த மாவையே தொடர்ந்து அரைக்கும் பாங்கில் கடந்த பல தசாப்தங்களாக தமிழ்ச் சமூகம் இருப்பது குறித்த தனது விமர்சனத்தை முன்வைக்கிறார் செய்தியாளர் கருணாகரன். தமிழர் தமது சிந்தனைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய காலமிது என்கிறார் அவர்.

மேலும்

எஸ்.பொன்னுத்துரை: மனிதாபிமானப் பாலியலை எழுத்துக்குள் கொண்டு வந்தவர்

எஸ்.பொ அவர்கள் மறைந்து 7 ஆண்டுகள் கடப்பதை நினைவுகூரும் வகையில், அவரது படைப்புகள் பற்றிய ஏ.பீர் முகம்மது அவர்களின் ஆக்கத்தை அரங்கம் மீள் பிரசுரம் செய்கிறது.

மேலும்

எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் (பகுதி – 19)

இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்த தனது தொடரில் கடந்த வாரம் இலங்கையின் அடுத்த வரவு செலவுத்திட்டம் குறித்துப் பேசிய ஆய்வாளர் வரதராஜா பெருமாள் அவர்கள், இந்த வரவு செலவுத்திட்டம் மீண்டும் வரவுள்ள ஒரு கற்பனை அறிக்கையே ஒழிய அதில் யதார்த்தமாக சாதிக்க எதுவும் தென்படவில்லை என்கிறார்.

மேலும்

மாசிலாமணி: இவர் “மாமனிதர்” அல்ல. எம்மோடு வாழ்ந்து வழிகாட்டிய “மனிதர்.”

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும், கல்வி உதவிப்பணிப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான தம்பிமுத்து அலோசியஸ் மாசிலாமணி அவர்கள் காலமானார். அவரது நினைவுகள் குறித்த ஒரு குறிப்பு இது.

மேலும்

பஜ்ஜட் மறுவாசிப்பு…! (காலக்கண்ணாடி 63)

பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கும் இலங்கையின் புதிய வரவு செலவுத்திட்டம் குறித்த அழகு குணசீலனின் பார்வை இது. பல விடயங்கள் குறித்தும் அவர் தனது விமர்சனங்களை முன்வைக்கிறார்.

மேலும்

சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (30)

தனது சொந்த ஊரின் நினைவுகளை மீட்டி வருகின்ற ஶ்ரீகந்தராசா அவர்கள், தான் கொழும்பில் பணியாற்றத்தொடங்கிய காலம், சிங்கள மக்களின் உபசரிப்பு, ஒரு இன வன்முறைகளுக்கான முஸ்தீபு ஆகியவை குறித்து இங்கு பேசுகின்றார்.

மேலும்