கிழக்குத் தமிழர்களுக்குத் தனித்துவ அரசியல் கட்டமைக்கப்படல் அவசியம் (சொல்லித்தான் ஆகவேண்டும்- சொல்-45)

“கிழக்கைத் தளமாகக் கொண்ட அரசியல் ஆர்வலர்களும்-கல்விமான்களும்-துறைசார் நிபுணர்களும்-விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட தொழிலாளர் சமூகமும்-எழுத்தாளர் கலைஞர் ஊடகவியலாளர்களும்-ஆன்மீகவாதிகள் என எல்லாத் தரப்பினரும் இணைந்து கிழக்குத் தமிழர்களுக்கானதோர் தனித்துவமான அரசியல் கட்டமைப்பை-பொறி முறையை-பாதையைக் கட்டமைக்கத் தாமதியாது செயலில் இறங்கவேண்டும்.”

மேலும்

‘அரங்கம்’ கலை இலக்கியப் பத்தித்தொடர்: பகிர்வுகள்

2023 இல் வெளிவந்த செங்கதிரோனின் ‘யாவும் கற்பனையல்ல’ சிறுகதைத் தொகுப்புக்கு (அமரர்) தெளிவத்தை யோசப் வழங்கிய முன்னுரை இது. காலம் கடந்து வந்தடைந்த இது, செங்கதிரோனின் குறிப்புடன் ‘அரங்கம்’ கலை இலக்கியப் பத்தித்தொடரின் இரண்டாவது பகிர்வாகப் பதிவாகிறது. பகிர்வுகள் தொடரும்.

மேலும்

எதிர்க்கட்சிகளின் ஒன்றிணையும் முயற்சி அரசாங்கத்துக்கு சவாலாக அமையுமா?

“ஒரு வருட காலத்திற்குள் நடைபெற்ற மூன்று தேர்தல்களின் முடிவுகளின் அடிப்படையில் நோக்கும்போது எதிர்க்கட்சிகள் மத்தியில்  பெரிய வாக்கு வங்கியைக் கொண்டதாக ஐக்கிய மக்கள் சக்தியே விளங்குகிறது. மக்கள் ஆதரவை இழந்த மற்றைய கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதன் மூலமாக பெரிய அரசியல் அனுகூலம் தங்களுக்கு கிடைக்கப்போவதில்லை என்ற அபிப்பிராயத்தை அந்த கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச கொண்டிருக்கிறார் போன்று தெரிகிறது.  அத்துடன் எதிர்க்கட்சிகள் கூட்டாக ஏற்பாடு செய்கின்ற பேரணியில் தனது தலைமைத்துவ ஆளுமைக்கு ஏற்படக்கூடிய தாக்கம் குறித்தும் அவர் சந்தேகத்தைக் கொண்டிருக்கிறார் போன்று தெரிகிறது.”

மேலும்

டைம்பாம்: ரணில் விட்டதும் அநுர தொட்டதும்..!(வெளிச்சம்:90)

“தேசிய மக்கள் சக்தி தலைவர்கள் இன்று செயல்படும் விதத்தில் அவர்களின் பிரபலமான அடித்தளம் கணிசமாக பலவீனம் அடைவதைக்காணலாம். தேசிய மக்கள் சக்தியின் வேகம் குறைக்கப்பட்டு ஜே.வி.பி.யே தற்போது நாட்டை ஆட்சி செய்கிறது. இந்த அரசாங்கத்தை நடாத்துவது உயர் மட்டத் தலைமையே. தேசியமக்கள் சக்தி என்று ஒரு நிர்வாக சபை இருக்கிறது. ஆனால் அது ஏதோ ஒரு வகையில் செயலிழந்து விட்டது. இது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இருப்பை பாதிக்கும்”. என்கிறார் பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி.

மேலும்

அரங்கம்’ கலை இலக்கியப் பத்தித்தொடர்: பகிர்வுகள்

‘கடலாக இருக்கிறேன்’ எனுமிக் கவிதைத் தொகுப்பு மேற்கூறப்பெற்ற புரியாத புனைவுமொழி போன்ற பலவீனங்களிலிருந்து விடுபட்டு ஒரு தனித்துவம் மிக்கதாய் திகழ்வதே இதன் சிறப்பு ஆகும். காரணம் இந்நூலிலுள்ள ஆக்கங்கள் யாவும் அவை புதுக்கவிதைப் பாணியிலே அமைந்திருந்தாலும்கூடத் தெளிவாகவும் – இறுக்கமாகவும் – எளிமையாகவும் – நுகர்வோருக்கு அதாவது வாசகருக்குப் புரியும் மொழியிலும் புனையப்பட்டிருப்பதே.”

மேலும்

மாகாணசபை தேர்தல்கள்: தெற்கிலும் வடக்கு, கிழக்கிலும் அண்மைக்காலமாக தீவிரமடையும் கோரிக்கைகள்

“நீண்டகாலத் தீர்வுகளைப் பற்றி நெடுகவும் பேசிக்கொண்டிருக்கலாம். சமஷ்டி முறையின் அடிப்படையிலான அரசியல் தீர்வு குறித்து தமிழ்க்கட்சிகள் முக்கால் நூற்றாண்டாகப் பேசிக்கொண்டிருக்கின்றன. ஆனால், அவற்றிடம் அத்தகைய தீர்வு ஒன்றை எவ்வாறு  அடைவது என்பதற்கான  வழிவரைபடம்  எதுவும் கிடையாது. 

அதனால், மாகாண ஆட்சிமுறையை அதன் குறைபாடுகளுக்கு மத்தியிலும் பாதுகாப்பது உடனடித்  தேவையாக இருக்கிறது. மாகாணங்களுக்கு உரிய பெருமளவு அதிகாரங்களை  மத்திய மத்திய அரசாங்கங்கள் பறித்தெடுத்திருக்கின்றன என்பது உண்மை. ஆனால், வடக்கு, கிழக்கில் மாகாணசபை முறையை அதற்கு இருக்கக்கூடிய எஞ்சிய அதிகாரங்களுடனாவது பயன்படுத்துவதற்கு முயற்சிக்காததில்  தமிழ்க்கட்சிகளுக்கும் பெரும் பொறுப்பு இருக்கிறது என்பதும் உண்மையே.”

மேலும்

உடைந்த வாக்குறுதிகளும் மையப்படுத்தப்பட்ட அதிகாரமும்: மாகாண சபை விவகாரத்தில் NPPயின் தவிர்ப்பு

“ஒரு காலத்தில் மாகாண சபை அமைப்பை “வெளிநாட்டு தலையீடு” என்று குற்றம்சாட்டிய அதே இயக்கம், காலப்போக்கில் அதிலிருந்தே அரசியல் பலன் பெற்றது. அதன் பல தலைவர்கள் 13A மூலம் உருவாக்கப்பட்ட மாகாண அரசியல் அமைப்புகளின் வழியே உயர்ந்தனர்.
இப்போது அதே அமைப்பை தகர்ப்பது, அவர்கள் சொந்த வரலாற்றையும், சமாதானத்திற்காக போராடியவர்களின் தியாகத்தையும் மறுப்பதாகும்.”

மேலும்

காணாமல் போகும் மாகாணசபைகள்..?(வெளிச்சம்:089)

“என்.பி.பி.வழங்கிய பல்வேறு மற்றைய சமூக, பொருளாதார, அரசியல் தேர்தல் வாக்குறுதிகள் போன்று இதில் இருந்தும் விலகி ஓடுகிறது. கடந்த ஒருவருட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆட்சியில் இது விடயமாக நாளுக்கு நாள் முரண்பட்ட கருத்துக்களையும், விளக்கங்களையும் கூறிவந்த அரசாங்கமும், அதன் அமைச்சர்களும், ஏன், கொழும்பில் கூறுவதை வடக்கு, கிழக்கு, மலையகத்தில் இன்னொரு ஊடகச்சந்திப்பு நடாத்தி அரைத்தமாவை திருப்பி அரைக்கும் என்.பி.பி.  எம்.பி.க்களும் தற்போது வாயை வாயைச் சப்புகிறார்கள்.”

மேலும்

இலங்கையில் மாற்றம்?

“இனவாதமே இலங்கை அரசியலை தலைமையேற்று நடத்தி வருகிறது. NPP ஆட்சிக்குவந்தாலும் சிங்கள மக்களுடைய உள நிலையில் பெரியமாற்றங்களில்லை. அவர்கள் இன்னும் பழைய சிந்தனையிலேயே உள்ளனர். ஏனைய சமூகத்தினரைப் பற்றிய அக்கறை அவர்களிடம் இல்லை. ஆனால், மாற்றம் வேண்டும் என்று மட்டும் விரும்புகின்றனர். மாற்றத்துக்கான அடிப்படைகளை உருவாக்காமல், அதற்கான சிந்தனையை வளர்க்காமல் மாற்றங்களை நிகழ்த்துவதற்கு இதென்ன மாயாவியின் ஆட்சியா? மாயாவியின் அரசியலா?”

மேலும்

தமிழ்த்தேசியத்தை அழிக்கும் தன்னகம்பாவம்.!(வெளிச்சம்:088)

“இந்தத் தொப்பி தலைக்கனம் – தன்னகங்கார அளவுகளுக்கு அப்பால் அனைத்து தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளுக்கும், அரசியல் வாதிகளுக்கும் பொருத்தமானது. 

இனியாவது தொப்பியை அணிந்து கொண்டு கண்ணாடிக்கு முன் நில்லுங்கள் ……!”

மேலும்

1 6 7 8 9 10 129