மக்களுக்கு அரிசிதான் தேவை என்றால் அதை யார் குற்றினால் என்ன? அது எங்கிருந்து வந்தால் என்ன?
உள்ளூரில் அதற்கு பற்றாக்குறை என்றால் , இறக்குமதி செய்வதில் என்ன தவறு இருக்கிறது?
தமிழ்த்தேசிய அரசியலின் பற்றாக்குறை உலகத்தமிழர் பேரவையை இறக்குமதி செய்திருக்கிறது….!
