மாற்றத்துக்கான தேர்தல்: நேர்நிலையும் எதிர்நிலையும்

“நாட்டிலே ஏற்பட்ட அழிவு, நெருக்கடிகள், பின்னடைவுகள் அனைத்துக்கும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தோர் மட்டுமல்ல, மக்களும் பொறுப்புடையவர்களே. அதற்கான பொறுப்பை மக்கள் ஏற்கத்தான் வேண்டும்.”

மேலும்

“கனகர் கிராமம்”(‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் – 54)

இந்த வார “கனகர் கிராமம்” தொடரில் கஞ்சிக்குடிச்சாறு குள அபிவிருத்திக்கான முன்முனைப்புகள் குறித்து விளக்கும் செங்கதிரோன், அத்துடன் அக்கால அலுவலக அரசியல் குறித்தும் கொஞ்சம் பேசுகிறார்.

மேலும்

பாராளுமன்ற தேர்தல்: படுவான்கரையின் தேவையும், தேர்வும் என்ன?(வெளிச்சம்:019)

இராசதுரை, இராஜன் செல்வநாயகம், தேவநாயகம், கனகரெட்ணம், கருணா, பிள்ளையானை இதே காரணங்களுக்காக துரோகி என்றவர்கள் இப்போது அபிவிருத்தி சிக்னல் போட்டு திரும்புகிறார்கள். 

மேலும்

நாளைய பலாக்காயிலும் (சமஸ்டி) பார்க்க இன்றிருக்கும் கிளாக்காய் (13 ஆவது திருத்தம்) நன்று !(சொல்லித்தான் ஆகவேண்டும்-சொல்-25)

“ ‘இரு தேசம்; ஒரு நாடு’ மற்றும் ‘சமஸ்ட்டி’ போன்ற ‘கானல் நீர்’ க் கருத்தியல்களில் காலத்தை வீணடிக்கும் ‘போலி’ த்தமிழ்த் தேசியவாதிகளின் மாயையில் மயங்காது தற்போது கையில் உள்ள அதிகாரப் பகிர்வுப் பொறிமுறையான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல் செய்வதற்கான அரசியற் செயல்பாடுகளை விசுவாசமாக முன்னெடுக்கும் மக்கள் இயக்கமொன்று தமிழ் மக்களிடையே தேவை.”

மேலும்

பல்கலைக்கழக மாணவர்களின் பொறுப்புக் கூறலும் அரசியற் கடப்பாடும்

“கடந்த 15 ஆண்டுகளாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களும் செயற்பாடற்ற – அறிக்கை விடுநர்களாகவே உள்ளனர்.
அப்படி விடப்படுகின்ற அறிக்கைகள் கூட யதார்த்தம், நடைமுறை, சமூக நிலவரம், அரசியற் சூழல் என எதைப்பற்றிய புரிதலுமற்றனவாகவே இருக்கின்றன.”

மேலும்

பாராளுமன்ற தேர்தலில் எதைச் சொல்லி மக்களிடம் வாக்கு கேட்பது? தடுமாறும் எதிரணி கட்சிகள் 

“ஜனாதிபதியும் அமைச்சரும் தெரிவித்த கருத்துக்கள்  47  வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்ற தேர்தலில்  ஐக்கிய தேசிய கட்சி மகத்தான வெற்றி பெற்றபோது தேர்தல் வரைபடைத்தை சுருட்டி வைப்பது குறித்து ஜே.ஆர். ஜெயவர்தன  பேசியதை தவிர்க்க முடியாமல்  நினைவுபடுத்துகிறது.”

மேலும்

கிழக்கில் ஜே.வி.பி அலைக்கு எதிர்க்காற்று..!(வெளிச்சம்:018)

கடந்த ஒரு மாதத்தில் இனப்பிரச்சினை தீர்வு குறித்த நம்பிக்கை சிறுபான்மை மக்களிடம் படிப்படியாக இழக்கப்பட்டு வருகிறது. இதுவே  வடக்கு, கிழக்கில் பாராளுமன்ற தேர்தல்  முடிவை தீர்மானிக்கின்ற முக்கிய போக்காக அமையும்.

மேலும்

இனியும் தும்புத்தடியை நிறுத்தினாலும் மக்கள் வாக்களிப்பார்களா?

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, உடைந்து நொறுங்கி இல்லாமற்போய் விட்டது. பதிலாக ‘தமிழ்த்தேசியம்‘ என்ற அடையாளத்தோடு (மஞ்சள் – சிவப்பு நிறத்தில்) பல கட்சிகளும் குழுக்களும் போட்டியில் இறங்கியுள்ளன. இவற்றின் பெயரையெல்லாம் மனதில் வைத்திருப்பதற்குக் கடவுளாலும் முடியாது. சாத்தானாலும் இயலாது.

மேலும்

“கனகர் கிராமம்”(‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம்- 53)

“வரலாற்றை நுணுகி ஆராய்ந்தால் தமிழரசுக்கட்சியின் மூலோபாயமற்ற இனவாத நடவடிக்கைகளே இதற்குக் காரணம். தமிழரசுக்கட்சியின் போராட்ட நடவடிக்கைகள் யாவும் சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுப்பதாயும் – பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கைப் பிடித்த கதையாகவுமே முடிந்திருக்கின்றன. “

மேலும்

இனப்பிரச்சினை பற்றிய  நிலைப்பாட்டில் மாற்றம் இல்லையானால்  புதிய அரசியல் கலாசாரம் வெற்றுச் சுலோகமே 

“மாற்றத்தைக் கொண்டுவரப்போவதாகவும் புதிய அரசியல் கலாசாரத்தை தோற்றுவிக்கப்போவதாகவும் சூளுரைத்துக் கொண்டு ஆட்சிக்கு வந்திருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களும்  இனவாதிகள் காலங்காலமாக மக்களை தவறாக வழிநடத்துவதற்கு  கூறிவந்த கருத்துக்களையே நம்பிக்கை வைப்பதாக இருந்தால் மாற்றம் என்பதில் அர்த்தமில்லை.”

மேலும்

1 29 30 31 32 33 130