“கனகர் கிராமம்” (‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் – 41)

“கனகர் கிராமம்” தொடர்நாவலின் இந்தப்பகுதி, 1977 இல் நடந்த இனக்கலவரத்தில் தமிழ் மக்கள் அகதிகளாக வந்தமை பற்றியும் அவர்களை பாதுகாப்பாக தமிழர் பகுதியில் குடியேற்றுவதற்கு எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகள் பற்றியும் பேசுகின்றது.

மேலும்

சம்மாந்(ன்)துறை -வீர(ர்) முனை: பல நூற்றாண்டுகள் உறவும் சில பத்தாண்டுகள் பகையும்…! பகுதி:5

இங்கு சம்மாந்துறை, வீரமுனை உட்பட மட்டக்களப்பின் நிர்வாகம் கண்டிய ஆட்சியின் கீழ் இருந்த காலப்பகுதி பற்றி அழகு குணசீலன் பேசுகிறார். தமிழர் மற்றும் முஸ்லிம்கள் இடையில் காணப்பட்ட குடிப்பிரிவுகள் பற்றியும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

மேலும்

“கனகர் கிராமம்” (‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் – 40)

“கனகர் கிராம” தொடர் நாவலில் இந்தப்பகுதியில் செங்கதிரோன் அவர்கள், 1977 தேர்தல், அதேவருடத்தில் நடந்த இனக்கலவரம் மற்றும் தாமதமாக நடந்த பொத்துவில் தொகுதி தேர்தல் ஆகியவை குறித்து பேசுகிறார்.

மேலும்

சம்மாந்(ன்)துறை -வீர(ர்)முனை: பல நூற்றாண்டுகள் உறவும் சில பத்தாண்டுகள் பகையும். (பகுதி 4)

மட்டக்களப்பு உப்பேரி ஒரு வலைப்பின்னல் போல பிராந்தியத்தை இணைத்து, அதன் துறைகள் மூலம் ஏற்படுத்திய இணைப்பு அந்த புலம் முழுவதும் சமூக, பொருளாதார, பண்பாட்டு ரீதியாக ஏற்படுத்திய தாக்கங்களை இந்தப்பகுதியில் ஆராய்கிறார் அழகு குணசீலன்.

மேலும்

“கனகர் கிராமம்”(‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் – 39)

கல்வி தரப்படுத்தல் திட்டத்தை அடுத்து கிழக்கில் உருவான நிலைமைகள், அமைச்சர் அல்ஹாஜ் பதியுதீன் மஹ்முத் குறித்த தவறான பார்வை மற்றும் இலங்கை முஸ்லிம்- தமிழ் மக்கள் உறவுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து இந்தப்பகுதியில் “கனகர் கிராமம்” நாவல் பேசுகிறது.

மேலும்

“கனகர் கிராமம்”(‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் – 38)

கிழக்கு மாகாணத்தில் முதன்முதலில் தமிழ்-முஸ்லிம் உறவு சீர்கெட்டது எப்போது, அதற்கு காரணம் என்ன, அதில் தமிழரசுக்கட்சியின் பங்கு என்ன என்பதை இங்கு “கனகர் கிராமம்” நாவலின் பாத்திரங்கள் உரையாடுகின்றன.

மேலும்

அமிர்தகழி மண்ணும் மட்டிக்கழி ஆறும்

கூத்துக்கலைஞர் ஓ . கணபதிப்பிள்ளை அகவை நூறு நிகழ்வாக எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் நடாத்திய குழந்தை எழுத்தாளர் டாக்டர் ஓ.கே.குணநாதனின் “அமிர்தகழி மண்ணும் மட்டிக்கழி ஆறும்’ (நாவல்) வெளியீடு 01.06.2024 அன்று மட்டக்களப்பு அமிர்தகழி மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற போது செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் ஆற்றிய புத்தக விமர்சன உரை .

மேலும்

“கனகர் கிராமம்” (‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம்-37)

“கனகர் கிராமம்” தொடரில் இந்த வாரமும் பொத்துவில் தொகுதியில் 1977 தேர்தல் பிரச்சார திட்டமிடல்கள் பற்றி பேசுகிறார் செங்கதிரோன். ஊர்களுக்கு இடையில் தேர்தல் போட்டிகளால் ஏற்படக்கூடிய சர்ச்சைகளை தவிர்ப்பது குறித்தும் அப்போது அக்கறை செலுத்தப்பட்டுள்ளது.

மேலும்

“கனகர் கிராமம்”(‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் – 36)

“கனகர் கிராமம்” தொடர் நாவலில் 1977 பொதுத்தேர்தல் குறித்து பேசும் செங்கதிரோன், அந்த தேர்தலில் மட்டக்களப்பில் தமிழர் விடுதலைக்கூட்டணி இராசதுரை மற்றும் காசி ஆனந்தன் ஆகியோரை ஒருவருக்கு ஒருவர் எதிரெதிராக போட்டிக்கு நிறுத்தியமை சரியா என்பது குறித்து பேசுகிறார்.

மேலும்

1 3 4 5 6 7 16