“முன்பு தமிழரசுக் கட்சி தமக்கு அரசியல் ரீதியாக எதிரானவர்களைத் ‘துரோகிகள்’ என நாமம் சூட்டியதற்கும்-பின்னாளிலே தமிழீழ விடுதலைப் புலிகள் தமக்கு அரசியல் சித்தாந்த ரீதியாக மாறுபட்டவர்களையெல்லாம் ‘துரோகிகள்’ எனப் போட்டுத் தள்ளியமைக்கும்-இப்போது ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ ஐ ஆதரிக்கும் சக்திகள் அதற்கு மாற்றுக் கருத்து உடையவர்களை ‘துரோகிகள்’ என வர்ணிப்பதற்கும் அடிப்படை மனப்போக்கில் வேறுபாடில்லை. இந்த மூன்று தரப்பாருமே ஜனநாயகக் கோட்பாடுகளை மறுதலிக்கின்ற ‘பாசிசத்தின்’ பிரதிநிதிகளே.”
Category: கட்டுரைகள்
இலங்கை ஜனாதிபதி தேர்தல்- ‘பேரம் பேசும் அரசியலை விட மாற்று அணுகுமுறை இல்லையா?’ (பகுதி-2)
இலங்கை ஜனாதிபதி தேர்தலை முன்வைத்து, இலங்கையின் தற்போதைய நிலவரம், அங்கு ஏற்பட வேண்டிய மாற்றங்கள் அவை தொடர்பில் மக்கள் கவனம் செலுத்தவேண்டிய விடயங்கள் ஆகியவை குறித்து ஆராய்கிறார் விஸ்வலிங்கம் சிவலிங்கம்.
“கனகர் கிராமம்”(‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் – 47)
கஞ்சிக்குடிச்சாறு திட்டத்துக்கு அமைச்சரின் ஆதரவை பெற்றதை பேசும் “கனகர் கிராமம்”, ஒரு நாள் இரவு, ஆற்றோர வாடி அனுபவத்தையும் விபரிக்கிறது.
ஜே.வி.பி செட்டை கழற்றிய நாகம் என்.பி.பி.!(வெளிச்சம்:006)
“மொத்தத்தில் ஜே.வி.பி. ஒரு மாற்றும் அல்ல, மாற்றமும் அல்ல. வேண்டுமானால் இடது ‘செட்டையில்’ வலதுக்கான ஒரு பதிலீடு மட்டுமே.
மகிந்தவை, சிறிசேனவை, கோத்தபாயவை, ரணிலை பதிலீடு செய்கிறார் அநுரகுமார திசாநாயக்க அவ்வளவுதான்.”
சம்மாந்(ன்)துறை – வீர(ர்)முனை: பல நூற்றாண்டுகள் உறவும் சில பத்தாண்டுகள் பகையும்.(பகுதி 10)
தற்போது வீரமுனையில் வரவேற்பு வளைவு நடுவதற்கான விவகாரம் குறித்துப்பேசுகிறார் அழகு குணசீலன். இந்த விவகாரத்துக்கு சட்டத்தினால் மாத்திரம் நிரந்தரத்தீர்வு கண்டுவிடமுடியாது என்பது அவர் கருத்து.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு வாக்குறுதியை இனிமேலும் மக்கள் நம்புவார்களா?
” அவர்கள் பொய் பேசுகிறார்கள் என்பது எமக்கு தெரியும். தாங்கள் பொய்பேசுவது அவர்களுக்கும் தெரியும். தாங்கள் பொய்பேசுவது எங்களுக்கு தெரியும் என்பது அவர்களுக்கு தெரியும். தாங்கள் பொய்பேசுவது எங்களுக்கு தெரியும் என்று அவர்களுக்கு தெரியும் என்பது எமக்கும் தெரியும். ஆனால் இன்னமும் அவர்கள் தொடர்ந்து பொய் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.”
‘குண்டுச் சட்டிக்குள் குதிரையோடும்’ சமாச்சாரமே ‘தமிழ்ப் பொது வேட்பாளர்’ விடயம்(சொல்லித்தான் ஆகவேண்டும்!, சொல்-16)
கொல்லன் கத்தி தந்தான். குயவன் சட்டி தந்தான். ஆண்டவன் அறுக்கச் சொன்னான். என்மேல் பாவம் இல்லை என்கிறாரோ அரியநேந்திரன்?
மட்டக்களப்பு வரலாறு: தொன்மைக்கு வெளிச்சம் போடும் தொகுப்பு….!(வெளிச்சம்: 005)
“மட்டக்களப்பு பற்றிய இதுவரையான ஆய்வுகளிலும் இது ஒரு சமூகவிஞ்ஞானம் சார்ந்த முழுமையான மானிடவியல் ஆய்வு என்று கொள்ளலாம். சமூக விஞ்ஞானி பேராசிரியர் பக்தவத்சல பாரதி பதிவிடுவதுபோல் மட்டக்களப்பின் வரலாறு ஒரு மானிடவியல் ஆச்சரியம், அதிசயம். “
“கனகர் கிராமம்”(‘அரங்கம்’ தொடர் நாவல், அங்கம் – 46)
கனகரெட்ணம் எம்பி கட்சி மாறினதை அடுத்த பலவித நிலைமைகள் குறித்து இந்தவாரம் பேசும் “கனகர் கிராமம்”, கனகரெட்ணம் பற்றிய அமிர்தலிங்கம் அவர்களின் கருத்தையும் பேசுகிறது.
ரணிலின் துணிவும் ஏனைய போட்டியாளரும்!
இந்தக்கட்டுரையில் கருணாகரன் ரணில் விக்கிரமசிங்கவின் நடவடிக்கைகள், அவருக்கு எதிரானவர்களின் பதில் நடவடிக்கைகள் ஆகியவற்றை மதிப்பிடுகிறார்.
