புதைகுழி அரசியல்!மேட்டுக்குடி அப்புக்காத்து தமிழர் அரசியல்.

அண்மையில் மீண்டும் எழுந்துள்ள மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சில தமிழ் அரசியல்வாதிகள் இரட்டை வேடம் போடுவதாக குற்றஞ்சாட்டுகிறார் அழகு குணசீலன்.

மேலும்

வடக்கில் மூடப்படும் பள்ளிக்கூடங்கள் பின்னணி என்ன?

மாணவர் வரவின்மையால் வடமாகாணத்தில் 194 பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளதாக வெளியான அறிவிப்பு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணி குறித்து ஆராய்கிறார் செய்தியார் கருணாகரன்.

மேலும்

“இந்துத்துவத்தின் அகண்ட பாரத பொம்மலாட்டம்; நூல் பிடிக்கும் புலம்பெயர் சாகச பொம்மைகள்”: புதிய திசைகள்

இந்தியாவை கையாளுதல் என்று சொல்லிக்கொண்டு சில புலம்பெயர் அமைப்புகள் தமிழர் நலனுக்கு எதிராகச் செயற்படுவதாக, தமிழர் உரிமைகளுக்காக புலம்பெயர் மண்ணிலும் இலங்கையிலும் போராடுவதாக தம்மை பிரகடனப்படுத்தும் புதிய திசைகள் என்னும் அமைப்பு கூறியுள்ளது. இது குறித்த அந்த அமைப்பின் அறிக்கை இது.

மேலும்

‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம்-48)

இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இந்தியப் பிரதமரை சந்திக்கமுயல்வதாக ரெலோ கூறியிருப்பது குறித்து கருத்துக்கூறும் கோபாலகிருஸ்ணன், அதற்கு முன்னதாக அக்கட்சி 13 வது திருத்தத்தின் முழுமையான அமலாக்கத்தை வலியிறுத்த வேண்டும் என்கிறார்.

மேலும்

வரதராஜா பெருமாளின் இலங்கை பொருளாதாரம் குறித்த நூல்

அரங்கம் பத்திரிகையில் தொடராக வந்த அ. வரதராஜா பெருமாள் அவர்களின் “எழுந்து முன்னேற முடியாமல் இறுகிப்போயிருக்கும் இலங்கையின் பொருளாதாரம்” நூலாக வெளிவந்துள்ளது. அந்த நூலின் சிறப்பு குறித்த சிலரது கருத்துகள்.

மேலும்

இந்தியக் குடியுரிமை! இலங்கைத் தமிழ் அகதிகள் கள்ளத்தோணிகளா? (காலக்கண்ணாடி 51)

இந்தியாவில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் விவகாரம் அவ்வப்போது சூடு பிடித்தாலும் பின்னர் அணைந்துபோகின்ற ஒன்றாகவே இருந்து வருகின்றது. ஏனைய நாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்ற அகதிகள், அங்கு வதிவிட அந்தஸ்தை பெறுகின்ற போதிலும் பல தசாப்தகாலமாக இந்தியாவில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகள் நிலை “திரிசங்கு சொர்க்கம்” தான். அவை குறித்த அழகு குணசீலனின் ஒரு பார்வை.

மேலும்

பரதன் இராஜநாயகம் மறைந்தார்…

தமிழர் விடுதலைப்போராட்டத்தின் முன்னோடி போராளிகளில் ஒருவரும், முன்னோடி பல்துறை கலைஞருமான பரதன் இராஜநாயகம் லண்டனில் காலமானார். அவர் பற்றி செய்தியாளர் கருணாகரன் வழங்கும் ஒரு சிறு குறிப்பு.

மேலும்

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் (ATLAS) தமிழ் நூல்களுக்கான பரிசளிப்புத்திட்டம்

அவுஸ்திரேலியாவில் கடந்த இருபது வருடங்களாக தமிழ் இலக்கியம் மற்றும் கலைச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம், இலங்கையில், வெளியிடப்படும் தமிழ் நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தத் தீர்மானித்துள்ளது. அவை பற்றிய விபரங்கள்.

மேலும்

சிட்டி சென்டருக்கு 26.12.2020 அன்று என்ன நடந்தது?

மட்டக்களப்பு சிட்டி சென்டர் நிறுவனத்தில் பிசிஆர் சோதனை நடத்தப்பட்டமை தொடர்பாக பலவிதமான செய்திகள் சமூக ஊடகங்களில் வந்த நிலையில், அவை குறித்து அந்த நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும்