பிரதான  ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களும்  இனப்பிரச்சினையும்

“கடந்தகால அனுபவங்களை எல்லாம்  படிப்பினையாக எடுத்துக் கொண்டு 13 வது திருத்தமாவது  தற்போதைக்கு  முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்யக்கூடிய தந்திரோபாயத்தை தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் கடைப்பிடிப்பதே விவேகமானது. 

ஆனால்,  இந்தக்கருத்து வடக்கில் கனவுலக அரசியல் செய்யும்  ஒரு பிரிவினரின்  பரிகாசத்துக்கு  உள்ளாகும் என்பதில் சந்தேகமில்லை. “

மேலும்

‘தமிழ்ப் பொது வேட்பாளர்’ விடயம் ஒரு மாயமான்’ (சொல்லித்தான் ஆகவேண்டும்!-சொல்-17)

“முன்பு தமிழரசுக் கட்சி தமக்கு அரசியல் ரீதியாக எதிரானவர்களைத் ‘துரோகிகள்’ என நாமம் சூட்டியதற்கும்-பின்னாளிலே தமிழீழ விடுதலைப் புலிகள் தமக்கு அரசியல் சித்தாந்த ரீதியாக மாறுபட்டவர்களையெல்லாம் ‘துரோகிகள்’ எனப் போட்டுத் தள்ளியமைக்கும்-இப்போது ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ ஐ ஆதரிக்கும் சக்திகள் அதற்கு மாற்றுக் கருத்து உடையவர்களை ‘துரோகிகள்’ என வர்ணிப்பதற்கும் அடிப்படை மனப்போக்கில் வேறுபாடில்லை. இந்த மூன்று தரப்பாருமே ஜனநாயகக் கோட்பாடுகளை மறுதலிக்கின்ற ‘பாசிசத்தின்’ பிரதிநிதிகளே.”

மேலும்

இலங்கை ஜனாதிபதி தேர்தல்- ‘பேரம் பேசும் அரசியலை விட மாற்று அணுகுமுறை இல்லையா?’ (பகுதி-2)

இலங்கை ஜனாதிபதி தேர்தலை முன்வைத்து, இலங்கையின் தற்போதைய நிலவரம், அங்கு ஏற்பட வேண்டிய மாற்றங்கள் அவை தொடர்பில் மக்கள் கவனம் செலுத்தவேண்டிய விடயங்கள் ஆகியவை குறித்து ஆராய்கிறார் விஸ்வலிங்கம் சிவலிங்கம்.

மேலும்

“கனகர் கிராமம்”(‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் – 47)

கஞ்சிக்குடிச்சாறு திட்டத்துக்கு அமைச்சரின் ஆதரவை பெற்றதை பேசும் “கனகர் கிராமம்”, ஒரு நாள் இரவு, ஆற்றோர வாடி அனுபவத்தையும் விபரிக்கிறது.

மேலும்

ஜே.வி.பி செட்டை கழற்றிய நாகம் என்.பி.பி.!(வெளிச்சம்:006)

“மொத்தத்தில் ஜே.வி.பி. ஒரு மாற்றும் அல்ல, மாற்றமும் அல்ல. வேண்டுமானால்  இடது ‘செட்டையில்’ வலதுக்கான ஒரு பதிலீடு மட்டுமே.
மகிந்தவை, சிறிசேனவை, கோத்தபாயவை, ரணிலை பதிலீடு செய்கிறார் அநுரகுமார திசாநாயக்க அவ்வளவுதான்.”

மேலும்

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கக்கூடாது?(கேள்வி, பதில் வடிவில்)

“ஜனாதிபதித் தேர்தலும் அதன் முடிவுகளும் நாட்டின் பொருளாதாரம், அரசியல் கட்டுமானம், மக்களின் நாளாந்த வாழ்வு, எதிர்காலம் என்பவற்றில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. இதனை உணராத அல்லது உணர முடியாத சில சக்திகள் ஜனாதிபதித் தேர்தலை வெறும் தமிழர் உரிமைக்குள் முடக்கி தமிழ் மக்களை இருண்ட அரசியலை நோக்கித் தள்ளுவதன் ஆபத்துக்களை புரிதல் அவசியம்.”

மேலும்

சாம்பல் மேட்டு அரசியல்!

‘ஈஸ்வரா! 2005 இல் மேற்கொள்ளப்பட்ட பகிஸ்கரிப்பின் விளைவுகள்தான் முள்ளிவாய்க்கால் முடிவுகளும் துயரமும் கூட. இவர்கள் எதைச் சொல்கிறார்கள்? என்ன எண்ணுகிறார்கள்?
இதொன்றும் சாம்பல் அரசியல் அல்ல. சாம்பல் மேட்டு அரசியல்.’

மேலும்

சம்மாந்(ன்)துறை – வீர(ர்)முனை: பல நூற்றாண்டுகள் உறவும் சில பத்தாண்டுகள் பகையும்.(பகுதி 10)

தற்போது வீரமுனையில் வரவேற்பு வளைவு நடுவதற்கான விவகாரம் குறித்துப்பேசுகிறார் அழகு குணசீலன். இந்த விவகாரத்துக்கு சட்டத்தினால் மாத்திரம் நிரந்தரத்தீர்வு கண்டுவிடமுடியாது என்பது அவர் கருத்து.

மேலும்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு வாக்குறுதியை இனிமேலும் மக்கள் நம்புவார்களா? 

” அவர்கள் பொய் பேசுகிறார்கள் என்பது எமக்கு தெரியும். தாங்கள் பொய்பேசுவது அவர்களுக்கும் தெரியும். தாங்கள் பொய்பேசுவது எங்களுக்கு தெரியும் என்பது அவர்களுக்கு தெரியும். தாங்கள் பொய்பேசுவது எங்களுக்கு தெரியும் என்று அவர்களுக்கு தெரியும் என்பது எமக்கும் தெரியும். ஆனால் இன்னமும் அவர்கள் தொடர்ந்து பொய் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.” 

மேலும்

‘குண்டுச் சட்டிக்குள் குதிரையோடும்’ சமாச்சாரமே ‘தமிழ்ப் பொது வேட்பாளர்’ விடயம்(சொல்லித்தான் ஆகவேண்டும்!, சொல்-16)

கொல்லன் கத்தி தந்தான். குயவன் சட்டி தந்தான். ஆண்டவன் அறுக்கச் சொன்னான். என்மேல் பாவம் இல்லை என்கிறாரோ அரியநேந்திரன்?

மேலும்

1 34 35 36 37 38 53